கடற்றொழிலுக்குச் சென்றவர், அலையில் அள்ளுண்டு காணாமல் போயுள்ளார்: ஒலுவில் பகுதியில் சோகம் 0
– மப்றூக் – ஒலுவில் பிரதேசத்தில் கடற்றொழிலுக்குச் சென்ற ஒருவர், அலையில் அள்ளுண்டுண்ட நிலையில் காணாமல் போயுள்ளார். இந்தச் சம்பவம் இன்று வியாழக்கிழமை காலை 6.00 மணியளவில் நிகழ்ந்துள்ளது. ஒலுவில் 04ஆம் பிரிவைச் சேர்ந்த 39 வயதுடைய அபுசாலி இப்றாகிம் என்பவரே, இவ்வாறு காணாமல் போயுள்ளார். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது; ஒலுவில் வெளிச்ச வீட்டு