Back to homepage

Tag "விளையாட்டுத்துறை"

பதவி பறிக்கப்பட்ட அமைச்சர் ரொஷான் ரணசிங்க: ஹரீனிடம் செல்கிறதா விளையாட்டுத்துறை?

பதவி பறிக்கப்பட்ட அமைச்சர் ரொஷான் ரணசிங்க: ஹரீனிடம் செல்கிறதா விளையாட்டுத்துறை? 0

🕔27.Nov 2023

விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்த ரொஷான் ரணசிங்க – பதவி நீக்கப்பட்டமையை அடுத்து, புதிய அமைச்சராக ஹரீன் பெனாண்டோ நியமிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் தொடர்பாக ரொஷான் ரணசிங்க எடுத்த தன்னிச்சையான தீர்மானங்கள் காரணமாக எழுந்த சர்ச்சைகளையடுத்து, அவரை – இன்று (27) அமைச்சுப் பதவியிலிருந்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நீக்கினார். இதனை

மேலும்...
சாய்ந்தமருது தொழிற் பயிற்சி நிலையத்துக்கு அமைச்சர் நாமல் விஜயம்: கொரிய, ஜப்பான் மொழிகளைக் கற்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி

சாய்ந்தமருது தொழிற் பயிற்சி நிலையத்துக்கு அமைச்சர் நாமல் விஜயம்: கொரிய, ஜப்பான் மொழிகளைக் கற்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி 0

🕔13.Oct 2021

– யூ.கே. காலித்தீன் – சாய்ந்தமருது தொழிற் பயிற்சி நிலையத்தில் – கொரிய மற்றும் ஜப்பான் மொழிகளை கற்பிப்பதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும், அதற்குரிய ஆளணித் தேவைகள் பூர்த்தி செய்யப்படும் எனவும் இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். அம்பாறை மாவட்டத்துக்கு இன்று (13) விஜயம் செய்த நாமல் ராஜபக்ஷ; சாய்ந்தமருது பிரதேசத்துக்கும் வருகை

மேலும்...
கிழக்கு மாகாண விளையாட்டுத்துறை பணிப்பாளராக நௌபீஸ் நியமனம்

கிழக்கு மாகாண விளையாட்டுத்துறை பணிப்பாளராக நௌபீஸ் நியமனம் 0

🕔11.Oct 2018

– ஹஸ்பர் ஏ ஹலீம் –கிழக்கு மாகாண விளையாட்டுத்துறை திணைக்களத்தின் மாகாணப் பணிப்பாளராக நூர்தீன் முஹம்மட் நௌபீஸ்  நியமிக்கப்பட்டுள்ளார்.கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹிதபோகொல்லாகக, நேற்று புதன் கிழமை  திருகோணமலையில் அமைந்துள்ள ஆளுநர் செயலகத்தில் வைத்து இந்த நியமனத்தை வழங்கினார்.ஏறாவூறை பிறப்பிடமாகக் கொண்ட முஹம்மட் நௌபீஸ் – இலங்கை நிருவாக சேவையை தரத்தைக் கொண்டவராவார்.இவர், கிழக்கு மாகாண

மேலும்...
மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரன் குற்றவாளி என்பது உறுதி: அமைச்சர் தயாசிறி

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரன் குற்றவாளி என்பது உறுதி: அமைச்சர் தயாசிறி 0

🕔27.Oct 2016

மத்திய வங்கியில் முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரன் குற்றவாளி என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக, விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார். கொழும்பில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறினார். முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன் மகேந்திரன் பல பில்லியன் பணத்தினை ஊழல் செய்துள்ளமை மேலோட்டமான விசாரணைகளின்

மேலும்...
கிறிக்கட் மைதானத்தில், திருமண நிகழ்வுகள்: விளையாட்டுத்துறை அமைச்சர் தகவல்

கிறிக்கட் மைதானத்தில், திருமண நிகழ்வுகள்: விளையாட்டுத்துறை அமைச்சர் தகவல் 0

🕔24.Feb 2016

ஹம்பாந்தோட்ட சூரியவெவ மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச கிறிக்கட் அரங்கு, திருமண நிகழ்வுகளை நடத்தும் வகையில் வாடகைக்கு விடப்படுவதாக விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர  நேற்று செவ்வாய்கிழமை நாடாளுமன்றில் தெரிவித்தார். நாடாளுமன்ற உறுப்பினர் ஹேசா விதானகே எழுப்பிய வாய்மொழி மூலமான கேள்விக்கு பதிலளித்த போது அவர் இதனைக் கூறினார். சுமார் 4.2 பில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட இந்த மைதானத்தில்

மேலும்...
இறக்காமம் அஸ்ரப் மத்திய கல்லூரி மைதான அபிவிருத்திக்காக, பிரதியமைச்சர் ஹரீஸ் நிதி ஒதுக்கீடு

இறக்காமம் அஸ்ரப் மத்திய கல்லூரி மைதான அபிவிருத்திக்காக, பிரதியமைச்சர் ஹரீஸ் நிதி ஒதுக்கீடு 0

🕔29.Oct 2015

– எஸ். அஷ்ரப்கான் – இறக்காமம் அஷ்ரப் மத்திய கல்லூரி விளையாட்டு மைதானத்தினை அபிவிருத்தி செய்வதற்காக, 01 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ், இதற்கான நிதியினை விளையாட்டுத்துறை அமைச்சினூடாக ஒதுக்கியுள்ளார். இதனையடுத்து, விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் ஹரீஸ் நேற்று புதன்கிழமை இறக்காமம் பிரதேசத்துக்குச் சென்று, குறித்த மைதானத்தினை நேரடியாக

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்