Back to homepage

Tag "விளக்க மறியல்"

உச்ச நீதிமன்றை அவமதிக்கும் வகையில் நடந்து கொண்ட சட்டத்தரணிக்கு விளக்க மறியல்

உச்ச நீதிமன்றை அவமதிக்கும் வகையில் நடந்து கொண்ட சட்டத்தரணிக்கு விளக்க மறியல் 0

🕔20.Mar 2024

உச்ச நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் நடந்து கொண்டதாக குற்றம் சாட்டப்பட்ட சட்டத்தரணியொருவரை விளக்கமறியலில் வைக்குமாறு உச்ச நீதிமன்றம் இன்று (20) உத்தரவிட்டுள்ளது. மேலும், குறித்த சட்டத்தரணியை ஏப்ரல் 03ஆம் திகதி மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு சிறை அதிகாரிகளுக்கு உச்சநீதிமன்றம் கட்டளையிட்டுள்ளது. அதேவேளை, இந்த வழக்கின் விசாரணை முடியும் வரை குறித்த சட்டத்தரணியை – வழக்கு நடவடிக்கைகளில்

மேலும்...
முன்னாள் அமைச்சர் கெஹலியவை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க உத்தரவு

முன்னாள் அமைச்சர் கெஹலியவை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க உத்தரவு 0

🕔15.Feb 2024

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல மற்றும் 06 பேரை, எதிர்வரும் 29ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு இன்று (15) நீதிமன்றம் உத்தரவிட்டது. கெஹலிய தவிர்ந்த 06 சந்தேகநபர்களை இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சுகயீனம் காரணமாக கெஹலிய ரம்புக்வெல்ல நீதிமன்றில் இன்று ஆஜர் செய்யப்படவில்லை. தரமற்ற இம்யூனோகுளோபுலின்

மேலும்...
விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள கெஹலிய, நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொள்ள மாட்டார்

விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள கெஹலிய, நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொள்ள மாட்டார் 0

🕔7.Feb 2024

விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, இன்றைய (07) நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொள்ளப் போவதில்லை என சிறைச்சாலை அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளார். 09ஆவது நாடாளுமன்றத்தின் 05ஆவது கூட்டத்தொடர் – இன்று புதன்கிழமை (07) 10.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. இந்த நிலையில் சர்ச்சைக்குரிய இம்யூனோகுளோபுலின் மருந்துக் கொள்முதல் ஊழல் தொடர்பில் இம்மாதம் 15 ஆம்

மேலும்...
சனத் நிஷாந்தவின் சாரதிக்கு பிணை

சனத் நிஷாந்தவின் சாரதிக்கு பிணை 0

🕔5.Feb 2024

ராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த உட்பட இருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சனத் நிஷாந்தவின் சாரதிக்கு இன்று (05) பிணை வழங்கப்பட்டுள்ளது. அதன்படி அவரை 05 லட்சம் ரூபாய் சரீர பிணையில் விடுவிக்குமாறு வெலிசர நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விபத்து தொடர்பில் பொலிசார் வாக்குமூலம் பதிவு செய்ததன் பின்னர், வெலிசர நீதவான் நீதிமன்றத்தின்

மேலும்...
கெஹலியவின் அமைச்சுப் பதவியை பறிக்க தீர்மானம்

கெஹலியவின் அமைச்சுப் பதவியை பறிக்க தீர்மானம் 0

🕔5.Feb 2024

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் அமைச்சுப் பதவியை பறிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னாள் சுகாதார அமைச்சரான அவர் தற்போது சுற்றாடல்துறை அமைச்சராக இருக்கிறார். அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சுப் பதவியில் இருக்கும் ஒருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமையால், நடைமுறை ரீதியான பல சிக்கல்கள் ஏற்பட்டிருப்பதால் அவரை அந்தப் பதவியில் இருந்து நீக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. எனினும்

மேலும்...
விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்த அமைச்சர் கெஹலிய வைத்தியசாலையில் அனுமதி

விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்த அமைச்சர் கெஹலிய வைத்தியசாலையில் அனுமதி 0

🕔3.Feb 2024

விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்த அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, வைத்தியப் பரிந்துரையின் பேரில் சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அமைச்சரை 15ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு இன்று (03) மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆயினும் விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்த அவர் – வைத்தியப் பரிந்துரையின் பேரில் சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும்...
விபத்தில் பலியான ராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் சாரதிக்கு விளக்க மறியல்

விபத்தில் பலியான ராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் சாரதிக்கு விளக்க மறியல் 0

🕔26.Jan 2024

விபத்தில் மரணித்த ராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் சாரதியை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 05ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, வெலிசர நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இவர் குறித்த விபத்து இடம்பெற்ற போது, ராஜாங்க அமைச்சர் பயணித்த வாகனத்தை செலுத்தியிருந்தார். அந்த விபத்தில் சிறிய காயங்களுக்குள்ளான சாரதி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் சாரதி

மேலும்...
துப்பாக்கிச் சூடு நடத்தி, நபரொருவரைக் கொன்ற உப பொலிஸ் பரிசோதகருக்கு விளக்க மறியல்

துப்பாக்கிச் சூடு நடத்தி, நபரொருவரைக் கொன்ற உப பொலிஸ் பரிசோதகருக்கு விளக்க மறியல் 0

🕔19.Jan 2024

லொறி சாரதி மீது நேற்று (18) நாரம்மலயில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய உப பொலிஸ் பரிசோதகர் எதிர்வரும் 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். அவர் இன்று நாரம்மல நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்ட போதே, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. நாரம்மல – தம்பலஸ்ஸ பகுதியில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி, ஒருவர்

மேலும்...
உயர்தரப் பரீட்சை வினாத்தாளை கசிய விட்ட, அம்பாறை பாடசாலை ஆசிரியருக்கு விளக்க மறியல்

உயர்தரப் பரீட்சை வினாத்தாளை கசிய விட்ட, அம்பாறை பாடசாலை ஆசிரியருக்கு விளக்க மறியல் 0

🕔14.Jan 2024

நடைபெற்று வரும் க.பொ.த உயர்தரப் பரீட்சையின் விவசாய விஞ்ஞானப் பாடத்தின் பகுதி I மற்றும் பகுதி II வினாத்தாள்களின் கேள்விகள் – பரீட்சைக்கு முன்னதாகவே கசிந்ததாகக் கூறப்படுகின்றமை தொடர்பாக அம்பாறையில் உள்ள பிரபல அரச பாடசாலையின் க.பொ.த உயர்தர விவசாய விஞ்ஞான ஆசிரியர் ஒருவரை – குற்றப் புலனாய்வுத் திணைக்களம் கைது செய்தமையை அடுத்து, அவர்

மேலும்...
ஆலையடிவேம்பு பிரதேசத்தில், மூன்று பிள்ளைகளின் தந்தையைக் கொலை செய்த குற்றச்சாட்டில் கைதான இளைஞருக்கு விளக்க மறியல்

ஆலையடிவேம்பு பிரதேசத்தில், மூன்று பிள்ளைகளின் தந்தையைக் கொலை செய்த குற்றச்சாட்டில் கைதான இளைஞருக்கு விளக்க மறியல் 0

🕔25.Dec 2023

கொலைச் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட ஆலையடிவேம்பு பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை – விளக்கமறியலில் வைக்குமாறு அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றம் இன்று (25) உத்தரவிட்டுள்ளது. ஆலையடிவேம்பு – நாவக்காடு பகுதியைச் சேர்ந்த இரும்பு ஒட்டும் (வேட்டிங்) தொழில் செய்து வந்த – மூன்று பிள்ளைகளின் தந்தையான 38 வயதுடைய நபர் ஒருவரே கொலை செய்யப்பட்டதாக

மேலும்...
சிறுவர் நன்நடத்தை பாடசாலை மேற்பார்வையாளருக்கு 14 நாட்கள் விளக்க மறியல்

சிறுவர் நன்நடத்தை பாடசாலை மேற்பார்வையாளருக்கு 14 நாட்கள் விளக்க மறியல் 0

🕔4.Dec 2023

நீதிமன்ற அனுமதிக்கு இணங்க, நன்நடத்தை பாடசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த சிறுவனின் மரணம் தொடர்பில் கைது செய்யப்பட்ட, அந்தப் பாடசாலையின் பெண் மேற்பார்வையாளரான பிறின்ஸி புலேந்திரன் என்பவரை 14 நாட்கள் விளக்கமறியல் வைக்குமாறு கல்முனை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில், இது தொடர்பான வழக்கு இம் மாதம் 18 ஆம்  திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. திருட்டுக் குற்றத்தில் கைது

மேலும்...
லஞ்சம் பெற முயற்சித்த போது கைதான மத்திய சுற்றாடல் அதிகார சபை தலைவருக்கு பிணை

லஞ்சம் பெற முயற்சித்த போது கைதான மத்திய சுற்றாடல் அதிகார சபை தலைவருக்கு பிணை 0

🕔13.Nov 2023

லஞ்சமாக 10 மில்லியன் ரூபாயை பெற முற்பட்ட போது – கைது செய்யப்பட்ட மத்திய சுற்றாடல் அதிகார சபையின் தலைவர்  சுபுன் ஷஷேந்திர பத்திரகே பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.  25,000 ரூபாய் ரொக்க பிணையிலும், 25 லட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளிலும் அவரை விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் அவருடன் கைது செய்யப்பட்ட ஏனைய

மேலும்...
10 மில்லியன் ரூபாய் லஞ்சம் பெற முயன்ற போது கைதான, மத்திய சுற்றாடல் அதிகார சபையின் தலைவருக்கு விளக்க மறியல்

10 மில்லியன் ரூபாய் லஞ்சம் பெற முயன்ற போது கைதான, மத்திய சுற்றாடல் அதிகார சபையின் தலைவருக்கு விளக்க மறியல் 0

🕔11.Nov 2023

வெளிநாட்டு தரப்பு ஒன்றிடமிருந்து 10 மில்லியன் ரூபாய் லஞ்சம் பெறுவதற்கு முயற்சித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட – மத்திய சுற்றாடல் அதிகார சபையின் தலைவர் சுபுன் சஷேந்திர பத்திரகேவை, 13ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்தக் குற்றச்சாட்டுடன் தொடர்புடைய மேலும் இருவருக்கும் இவ்வாறு விளகக்க மறியல் விதிக்கப்பட்டுள்ளது.

மேலும்...
அவிசாவளை துப்பாக்கிச் சூட்டில் தொடர்புபட்டதாகக் கூறப்படும் ஊடகவியலாளரை பொலிஸ் காவலில்  வைத்து விசாரிக்க உத்தரவு

அவிசாவளை துப்பாக்கிச் சூட்டில் தொடர்புபட்டதாகக் கூறப்படும் ஊடகவியலாளரை பொலிஸ் காவலில் வைத்து விசாரிக்க உத்தரவு 0

🕔26.Sep 2023

அவிசாவளை – தல்துவ பிரதேசத்தில் கடந்த புதன்கிழமை (20) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில், இலங்கையில் உள்ள தனியார் ஊடக நிறுவனமொன்றின் ஊடகவியலாளர் ஒருவர் நேற்று முன்தினம் (24) கைது செய்யப்பட்ட நிலையில், அவரை பொலிஸ் தடுப்புக் காவலில் வைத்து விசாரிப்பதற்கு நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. குறித்த துப்பாக்கிச் சூட்டுக்கு மூளையாக செயல்பட்ட – துபாயில்

மேலும்...
கஜேந்திரன் எம்.பி உள்ளிட்டோரை தாக்கியவர்களுக்கு விளக்க மறியல்

கஜேந்திரன் எம்.பி உள்ளிட்டோரை தாக்கியவர்களுக்கு விளக்க மறியல் 0

🕔18.Sep 2023

நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் உள்ளிட்ட 14 பேர் மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டின் பேரில் கைது  செய்யப்பட்ட 6 சந்தேக நபர்களை விளக்கமறியில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருகோணமலை நீதிமன்ற மேலதிக நீதவான் அண்ணாத்துரை தர்ஷினி முன்னிலையில் சந்தேக நபர்கள் இன்று (18) ஆஜர்செய்ப்பட்டபோது இந்த உத்தரவு வழங்கப்பட்டது. இதன்படி சந்தேக நபர்கள் எதிர்வரும்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்