Back to homepage

Tag "வாழைச்சேனை"

வாழைச்சேனை காதித தொழிற்சாலையின் நிலை குறித்து, கைத்தொழில் ராஜாங்க அமைச்சர் விளக்கம்

வாழைச்சேனை காதித தொழிற்சாலையின் நிலை குறித்து, கைத்தொழில் ராஜாங்க அமைச்சர் விளக்கம் 0

🕔7.Feb 2024

சீமெந்துக் கூட்டுத்தாபனத்துக்குச் சொந்தமான 5000 ஏக்கர் காணியில் – வருடாந்தம் 300 மில்லியன் டொலர் வருமானம் ஈட்டும் திட்டம் உள்ளதாகவும், அதற்காக முதலீடு செய்யத் தயாராக உள்ள நிறுவனம் தெரிவு செய்யப்பட்டுள்ளதாகவும் ஆரம்பக் கைத்தொழில் ராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க தெரிவித்தார். எவ்வாறான பிரச்சினைகள் ஏற்பட்டலும், நாட்டிலுள்ள வளங்களைப் பயன்படுத்தி நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டும்

மேலும்...
போதைப் பொருள் விற்பனை செய்த, ஓட்டமாவடி நபர் கைது

போதைப் பொருள் விற்பனை செய்த, ஓட்டமாவடி நபர் கைது 0

🕔25.Dec 2021

போதைப்பொருளை கொழும்பிலிருந்து கடத்தி வந்து கல்குடா பிரதேசத்தில் விற்பனை செய்து வந்த, ஓட்டமாவடியைச் சேர்ந்த 40 வயதுடைய நபர் ஒருவர் வாழைச்சேனை – பிறந்துரைச்சேனை 02ம் குறுக்கு வீதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். வாழைச்சேனை காகித ஆலை ராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த ரகசியத் தகவலுக்கமைய, களுவாஞ்சிகுடி விஷேட அதிரடிப்படையினருடன் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே

மேலும்...
காணாமல் போன பெண், சாக்குப் பையில் சடலமாக மீட்பு: வாழைச்சேனையில் சம்பவம்

காணாமல் போன பெண், சாக்குப் பையில் சடலமாக மீட்பு: வாழைச்சேனையில் சம்பவம் 0

🕔6.Aug 2021

வாழைச்சேனையைச் சேர்ந்த பெண் ஒருவர் சாக்குப் பை ஒன்றினுள் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். 55 வயதான வாழைச்சேனைப் பெண் ஒருவர் காணாமல் போயுள்ளார் என பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்ட நிலையில் இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவிக்கின்றனர். வங்கிக்கு செல்வதாக அவர் முச்சக்கர வண்டியில் சென்ற பின்னர் காணாமல் போனதாகக்

மேலும்...
வாழைச்சேனையில் உற்பத்தி செய்யப்பட்ட காகிதங்கள், அரச அச்சகக் கூட்டுத்தான பயன்பாட்டுக்கு வழங்கி வைப்பு

வாழைச்சேனையில் உற்பத்தி செய்யப்பட்ட காகிதங்கள், அரச அச்சகக் கூட்டுத்தான பயன்பாட்டுக்கு வழங்கி வைப்பு 0

🕔29.Oct 2020

– அஷ்ரப் ஏ சமத் – வாழைச்சேனை காகித ஆலையில் உற்பத்தி செய்யப்பட்ட ஒரு தொகுதி கடதாசியினை, அரச அச்சகக் கூட்டுத்தாபனத்தின் பயன்பாட்டுக்கு வழங்கி வைக்கும் நிகழ்வு நேற்று புதன்கிழமை இடம்பெற்றது. தகவல்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெலவிடம் கைத்தொழில்துறை அமைச்சர் விமல் வீரவன்ச, இந்த கடதாசி தொகுதியை நேற்று வழங்கி வைத்தார். அரச அச்சக கூட்டுத்தபானம்

மேலும்...
மு.காங்கிரஸ் வேட்பாளர்களின் அணிகளிடையே மோதல்: துண்டுப் பிரசுரங்களுடன் வாகனங்களை பொலிஸார் கைப்பற்றினர்

மு.காங்கிரஸ் வேட்பாளர்களின் அணிகளிடையே மோதல்: துண்டுப் பிரசுரங்களுடன் வாகனங்களை பொலிஸார் கைப்பற்றினர் 0

🕔24.Jul 2020

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர்களான ஹாபிஸ் நஸீர் அஹமட் அணியினருக்கும், ஹபீப் றிபான் அணியினருக்கும் இடையில் மோதல் இடம்பெற்ற நிலையில், ஹாபிஸ் நஸீரின் பிரசாரத்தில் ஈடுபட்ட இரண்டு வாகனங்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். வாழைச்சேனை – பிறைந்துறைசச்சேனை பகுதியில் நேற்று இந்த மோதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதன்போது வேட்பாளர் ஹாபிஸ் நஸீரின் துண்டுப் பிரசுரங்கள்

மேலும்...
அத்தியவசியப் பொருட்களை காத்தான்குடிக்கு ஏற்றி வந்த லொறியில் போதைப் பொருள்: மூவர் கைது

அத்தியவசியப் பொருட்களை காத்தான்குடிக்கு ஏற்றி வந்த லொறியில் போதைப் பொருள்: மூவர் கைது 0

🕔27.Mar 2020

– கனகராசா சரவணன் – கொழும்பில் இருந்து மட்டக்களப்பு காத்தான்குடி பிரதேசத்துக்கு அத்தியவசிய பொருட்களைக் கொண்டு சென்ற லொறியிலிருந்து ஜஸ் போதைப் பொருள், கஞ்சா, மற்றும் ஹரோயின் ஆகியவற்றினை இன்று வெள்ளிக்கிழமை கைப்பற்றிய வாழைச்சேனைப் பொலிஸார்; லொறியின் சாரதி உள்ளிட்ட மூன்று நபர்களைக் கைது செய்துள்ளனர். கொழும்பில் அத்தியவசிய பொருட்களை நேற்று வியாழக்கிழமை ஏற்றிக் கொண்டு

மேலும்...
ஜனவரியில் ராஜிநாமா செய்வேன்; அதற்குள் அனைத்து அதிகாரங்களையும் பயன்படுத்துவேன்: ஆளுநர் ஹிஸ்புல்லா

ஜனவரியில் ராஜிநாமா செய்வேன்; அதற்குள் அனைத்து அதிகாரங்களையும் பயன்படுத்துவேன்: ஆளுநர் ஹிஸ்புல்லா 0

🕔22.Feb 2019

வாழைச்சேனை ஆதார வைத்தியசாலைக்கு பன்னிரெண்டு வைத்தியர்களை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 15ம் திகதிக்கு முன்னர் நியமிப்பதாக கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் உறுதியளித்துள்ளார்.வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையின் அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல் வைத்தியசாலை கேட்போர் கூடத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் இந்த உறுதியை வழங்கினார்.அவர் அங்கு மேலும் கூறுகையில்;“கிழக்கு மாகாணத்திலுள்ள

மேலும்...
ராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாவை கைது செய்யுமாறு, நீதிமன்றம் உத்தரவு

ராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாவை கைது செய்யுமாறு, நீதிமன்றம் உத்தரவு 0

🕔17.Sep 2018

ராஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம். ஹிஸ்புல்லாவையும் அவருடைய மகன் உள்ளிட்ட சந்தேகநபர்களையும் உடனடியாகக் கைதுசெய்து, நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு, வாழைச்சேனை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சவூதி அரேபிய அரசின் நிதியுதவியின் கீழ், மட்டக்களப்பு பல்கலைக்கழக நிர்மாணப் பணிகளுக்காக இணைத்துக்கொள்ளப்பட்ட நிறுவனத்திடம் காணப்பட்ட 94 மில்லியன் ரூபாய் பெறுமதியான இயந்திரங்கள் மற்றும் ஏனைய பொருட்களைக் கடத்தியதுடன், அந்தப் பொருட்கள் குறித்து

மேலும்...
தற்காலிக தீர்வாக குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்களை அமைக்கவும்: அமைச்சர் ஹக்கீம் பணிப்பு

தற்காலிக தீர்வாக குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்களை அமைக்கவும்: அமைச்சர் ஹக்கீம் பணிப்பு 0

🕔3.Sep 2018

கோறளைப்பற்று (வாழைச்சேனை) பிரதேச சபைக்குட்பட்ட பிரதேசங்களில் நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சினால் மேற்கொள்ளப்பட்டுவரும் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பான மீளாய்வுக் கூட்டம், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையில் இன்று திங்கட்கிழமை கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.வாழசை்சேனை – ஓட்டமாவடி பாதை அபிவிருத்தி, கல்குடா குடிநீர் வழங்கல் திட்டம்

மேலும்...
போலி நாணயத்தாள்களுடன் சந்தேக நபர்கள் கைது; வாயில் போட்டு மென்ற போது பொலிஸார் அமுக்கினர்

போலி நாணயத்தாள்களுடன் சந்தேக நபர்கள் கைது; வாயில் போட்டு மென்ற போது பொலிஸார் அமுக்கினர் 0

🕔29.Apr 2018

ஓட்டமாவடியில்  போலி நாணயத்தாள்களுடன் நான்கு பேர் நேற்று சனிக்கிழம மாலை கைது செய்யப்பட்டனர் என, வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தெரிவித்துள்ளார். பொலன்னறுவை சுங்காவில் பகுதியைச் சேர்ந்தவர்களே, இவ்வாறு கைது செய்யப்பட்டனர். சந்தேக நபர்கள்  18 வயது தொடக்கம் 26 வயதுக்குட்பட்டவர்களாவர். ஐயாயிரம் ரூபாய் போலியான பதினொரு நாயணத்தாள்களுடன் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும்...
சாய்ந்தமருதுக்கு பிரதேச சபை தருவதாக, நாங்கள் எழுதிக் கொடுத்ததையே ரணில் வாசித்தார்: மு.கா. தலைவர் ஹக்கீம் தெரிவிப்பு

சாய்ந்தமருதுக்கு பிரதேச சபை தருவதாக, நாங்கள் எழுதிக் கொடுத்ததையே ரணில் வாசித்தார்: மு.கா. தலைவர் ஹக்கீம் தெரிவிப்பு 0

🕔7.Feb 2018

“சாய்ந்தமருதுக்கு பிரதேச சபை வழங்குவேன்” என்று, தற்போதைய பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு தாங்கள் எழுதிக் கொடுத்ததையே, அவர் கடந்த பொதுத் தேர்தல் கால பிரசார மேடையில் வாசித்ததாக, மு.காங்கிரசின் தலைவர் ரஊப் ஹக்கீம் தெரிவித்தார். வாழைச்சேனையில் நேற்று செவ்வாய்கிழமை இரவு நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றும் போதே, அவர் இதனைக் கூறினார். தாங்கள் எழுதிக்

மேலும்...
வாழைச்சேனை இளம் கண்டுபிடிப்பாளருக்கு, ஷிப்லி பாறுக் நேரில் வாழ்த்து

வாழைச்சேனை இளம் கண்டுபிடிப்பாளருக்கு, ஷிப்லி பாறுக் நேரில் வாழ்த்து 0

🕔31.Jul 2017

– எம்.ரீ. ஹைதர் அலி –வாழைச்சேனை அந்நூர் தேசிய பாடசாலையில் உயர் தரத்தில் கல்வி கற்கும் எம்.எம். யூனூஸ் கான் எனும் இளம் கண்டு பிடிப்பாளருக்கு கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக் வாழ்த்துத் தெரிவித்தார். யூனூஸ் கானின் இல்லத்திற்கு இன்று திங்கட்கிழமை  சென்ற மாகாணசபை உறுப்பினர், அவரது ஆராய்ச்சியும் கண்டுபிடிப்புக்களும் மென்மேலும்

மேலும்...
ஒலிபெருக்கி சாதனங்களை, ஷிப்லி பாறூக் வழங்கி வைப்பு

ஒலிபெருக்கி சாதனங்களை, ஷிப்லி பாறூக் வழங்கி வைப்பு 0

🕔26.Nov 2016

– எம்.ரீ. ஹைதர் அலி – வாழைச்சேனை, கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவின் தியாவட்டவான் கிராம சேவையாளர் பிரிவிலுள்ள ரஹ்மத் நகர் – ஜூம்ஆ பள்ளிவாசலுக்கு, கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக் ஒலிபெருக்கி சாதனங்களை நேற்று வெள்ளிக்கிழமை வழங்கினார். மாகாணசபை உறுப்பினரின் 2016ஆம் ஆண்டுக்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதிக்கீட்டிலிருந்து 50,000

மேலும்...
சுமனரத்ன தேரரின் அடாவடிக்கு எதிராக, கிராம சேவகர்கள் கறுப்பு பட்டியணிந்து ஆர்ப்பாட்டம்

சுமனரத்ன தேரரின் அடாவடிக்கு எதிராக, கிராம சேவகர்கள் கறுப்பு பட்டியணிந்து ஆர்ப்பாட்டம் 0

🕔16.Nov 2016

பட்டிப்பளை கிராம சேவை உத்தியோகத்தரை, மட்டக்களப்பு மங்களராமய விகாராதிபதி அம்பிட்டிய சுமனரத்ன தேரர் அச்சுறுத்தியமைக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், வாழைச்சேனை கோறளைப்பற்று பிரதேச செயலக பிரிவில் கடமையாற்றும் கிராம சேவை உத்தியோகத்தர்கள் இன்று புதன்கிழமை கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பிரதேச செயலகத்துக் முன்பாக நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில்,  இதன்போது, கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கறுப்பு பட்டி அணிந்து தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தியிருந்தனர்.

மேலும்...
நாடாளுமன்றில்10 ஆசனங்களை மு.கா. பெறும்: ஹக்கீம் நம்பிக்கை

நாடாளுமன்றில்10 ஆசனங்களை மு.கா. பெறும்: ஹக்கீம் நம்பிக்கை 0

🕔8.Aug 2015

– எம்.ஐ.எம் –  ஐக்கிய தேசிய கட்சி – மட்டக்களப்பு மாவட்டத்தில் முஸ்லிம் காங்கிரசுடன் இணைந்து தேர்தலில் போட்டியிட்டிருந்தால், இரண்டு ஆசனங்களை பெறுவது உறுதி. தனித்துக் கேட்பதால் ஓர்  ஆசனத்தைக்கூட  வெல்ல முடியாத நிலை உருவாகியுள்ளது. ஆனாலும், இம்மாவட்டத்தில், முஸ்லிம் காங்கிரஸ் தனித்துப் போட்டியிட்டு. ஓர் ஆசனத்தை  வெல்வது கௌரவமானதாகும் என, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்