பரத நாட்டியத்தை இழிவுபடுத்திப் பேசிய மௌலவிக்கு எதிராக, வவுனியா பொலிஸ் நிலையத்தில் புகார் 0
– மரைக்கார் – பரத நாட்டியம் குறித்து இழிவாகப் பேசிய அக்கரைப்பற்றைச் சேர்ந்த மௌலவி அப்துல் ஹமீட் என்பவருக்கு எதிராக, வவுனியா பொலிஸ் நிலையத்தில் இன்று (16) முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. வவுனியாவைச் சேர்ந்த ‘இந்து – பௌத்த சங்க’ தலைவர் எம். மயூரதன் என்பவர் இந்த முறைப்பாட்டைப் பதிவு செய்துள்ளார். மௌலவி ஹமீட் என்பவர் –