Back to homepage

Tag "வறட்சி"

சீரற்ற காலநிலையினால் விவசாயம் பாதிக்கப்பட்டோருக்கு நஷ்டஈடு: விவசாய அமைச்சர் உறுதி

சீரற்ற காலநிலையினால் விவசாயம் பாதிக்கப்பட்டோருக்கு நஷ்டஈடு: விவசாய அமைச்சர் உறுதி 0

🕔10.Sep 2023

சீரற்ற காலநிலையினால் அண்மையில் பயிர்கள் சேதமடைந்த விவசாயிகளுக்கு நஷ்டஈடு வழங்குவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர உறுதியளித்துள்ளார். பெய்த மழையினால் அறுவடைக்கு தயாராக இருந்த நூற்றுக்கணக்கான ஏக்கர் நெற்பயிர்கள் அழிவடைந்துள்ளதாகத் தெரிவித்த அமைச்சர்; கடுமையான வறட்சி மற்றும் அதைத் தொடர்ந்து பெய்த பெரும்மழை ஆகியவற்றினால் பயிர்கள் சேதமடைந்த விவசாயிகளுக்கு

மேலும்...
வறட்சி இழப்பீடு; 06 வகையான பயிர்களுக்கு மாத்திரமே வழங்கப்படும்: விவசாய அமைச்சர்

வறட்சி இழப்பீடு; 06 வகையான பயிர்களுக்கு மாத்திரமே வழங்கப்படும்: விவசாய அமைச்சர் 0

🕔29.Aug 2023

நிலவும் வறட்சியான காலநிலையினால் ஏற்பட்ட பயிர் சேதங்களுக்காக, 06 வகையான பயிர்களுக்கு மாத்திரமே நட்டஈடு வழங்க முடியும் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். இதன்படி நெல், சோளம், மிளகாய், உருளைக்கிழங்கு, பெரிய வெங்காயம் மற்றும் சோயா அவரை ஆகிய பயிர் சேதங்களுக்கு மாத்திரமே இழப்பீடு வழங்க முடியும் என அமைச்சர் குறிப்பிட்டார். ஏனைய

மேலும்...
வறட்சியான காலநிலை காரணமாக 02 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு

வறட்சியான காலநிலை காரணமாக 02 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு 0

🕔26.Feb 2020

நாட்டில் நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக 04 மாவட்டங்களில் 02 லட்சத்து 28,394 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்களில் அதிகளவானோர் களுத்துறை மாவட்டத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்த மாவட்டத்தில் சுமார் 02 லட்சத்து 15,525 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது. குடிநீரில் கடல்நீர் கலந்ததன் காரணமாக களுத்துறை மாவட்டத்தின் பேருவளை, பாணந்துறை, களுத்துறை

மேலும்...
வறட்சி காரணமாக, அம்பாறை மாவட்டத்தில் சுமார் 70 ஆயிரம் பேர் பாதிப்பு; நெற் செய்கையும், கைவிடப்பட்டுள்ளதாக தகவல்

வறட்சி காரணமாக, அம்பாறை மாவட்டத்தில் சுமார் 70 ஆயிரம் பேர் பாதிப்பு; நெற் செய்கையும், கைவிடப்பட்டுள்ளதாக தகவல் 0

🕔7.Aug 2019

– பாறுக் ஷிஹான் – அம்பாறை மாவட்டத்தில் நிலவும் கடும் வறட்சி காரணமாக 11,536 குடும்பங்களை சேர்ந்த 69,957 பேர் நேரடியாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். மாவட்டத்தில் பெரும்பாலான பகுதிகளில் குடிநீருக்கு தட்டுப்பாடு நிலவுகின்றது. குறிப்பாக தம்பிலுவில்,  திருக்கோவில், மகாஓயா, பொத்துவில், பதியத்தலாவ, நாவிதன்வெளி போன்ற பிரதேசங்களில் குடிநீர் தட்டுப்பாடு பாரியளவில் நிலவுகின்றது. இங்கு 22 பவுசர்களில் குடிநீர்

மேலும்...
வறட்சியால் பாதிக்கப்பட்டவர்களின் கடனை, அறவிடாதிருக்க அரசாங்கம் தீர்மானம்

வறட்சியால் பாதிக்கப்பட்டவர்களின் கடனை, அறவிடாதிருக்க அரசாங்கம் தீர்மானம் 0

🕔13.Feb 2019

வறட்சியால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களை சேர்ந்த பெண்கள் பெற்று கொண்ட கடனை மீளவும் பெற்றுக்கொள்ளாமலிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக, நிதியமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய 12 மாவட்டங்களைச் சேர்ந்தவர்களுக்கு வழங்கப்பட்ட 125 கோடி ரூபா கடன் நீக்கம் செய்யப்படவுள்ளது. இதன்மூலம் 45 ஆயிரத்து 139 பெண்கள் நன்மையடையவார்கள் என்றும் நிதியமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. குறித்த பெண்கள் பெற்று கொண்ட கடனை, அவர்கள்

மேலும்...
நீண்ட வறட்சிக்குப் பின்னர், பதுளையில் மழை

நீண்ட வறட்சிக்குப் பின்னர், பதுளையில் மழை 0

🕔27.Jul 2017

– க. கிஷாந்தன் –நீண்ட வறட்சிக்குப் பின்னர் பதுளை மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று வியாழக்கிழமை மதியம் காற்றுடன் கூடிய மழை பெய்துள்ளது.பதுளை மாவட்டத்தில் கடந்த காலங்களில் கடுமையான வறட்சி ஏற்பட்டிருந்தது. இதன் காரணமாக, விவசாயிகள் பாரிய நஷ்டத்தினை எதிர்கொண்டிருந்தனர்.இந்த நிலையிலேயே தற்போது, இருளான காலநிலையோடு, இடியுடன் கூடிய மழை பெய்துள்ளது.பயிர்ச் செய்கையாளர்களுக்கு தற்போது பெய்து

மேலும்...
ரவூப் ஹக்கீம் உள்ளிட்ட மூன்று அமைச்சர்களுக்கு, ராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் கடிதம்

ரவூப் ஹக்கீம் உள்ளிட்ட மூன்று அமைச்சர்களுக்கு, ராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் கடிதம் 0

🕔17.Jan 2017

வறட்சியினால் பாதிக்கப்பட்டுள்ள வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்களுக்கு, நிவாரணத்தைப் பெற்றுக் கொடுக்குமாறு வலியுறுத்தி, மூன்று அமைச்சர்களுக்கு புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற ராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் அவசர கடிதம் அனுப்பி வைத்துள்ளார்.அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் அநுர பிரயதர்ஷன யாப்பா, விவசாய அமைச்சர் துமிந்த திஸாநாயக்க மற்றும் நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர்

மேலும்...
தொடர்ந்தும் குளிரான காலநிலை நிலவும்: வளிமண்டலவியல் திணைக்களம் அறிவிப்பு

தொடர்ந்தும் குளிரான காலநிலை நிலவும்: வளிமண்டலவியல் திணைக்களம் அறிவிப்பு 0

🕔10.Jan 2017

வறட்சியுடன் கூடிய குளிரான காலநிலை, நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. அதேவேளை, அனைத்து மாவட்டங்களிலும் சீரான காலநிலை நிலவும் என எதிர்ப்பார்க்கப்படுவதாகவும் அந்தத் திணைக்களம் தெரிவித்துள்ளது. ஆயினும், இரத்தினபுரி மாவட்டத்தில் மாத்திரம் மந்தமான காலநிலை நிலவக்கூடும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அந்த வகையில், ஒவ்வொரு மாவட்டத்திலும் நிலவும் என எதிர்பார்க்கப்படும் காலநிலையின் தன்மை

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்