Back to homepage

Tag "வர்த்தமானி அறிவித்தல்"

ஸ்ரீலங்கா கிறிக்கெட் நிறுவனத்துக்கான இடைக்கால குழுவுக்கு 14 நாட்கள் தடை: நீதிமன்றம் உத்தரவு

ஸ்ரீலங்கா கிறிக்கெட் நிறுவனத்துக்கான இடைக்கால குழுவுக்கு 14 நாட்கள் தடை: நீதிமன்றம் உத்தரவு 0

🕔7.Nov 2023

ஸ்ரீலங்கா கிறிக்கெட் நிறுவனத்துக்கான (SLC) இடைக்கால குழுவை நியமிப்பது தொடர்பாக, விளையாட்டுத்துறை அமைச்சர் வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு, மேன்முறையீட்டு நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. வர்த்தமானி அறிவித்தலை சவாலுக்கு உட்படுத்தி ஸ்ரீலங்கா கிறிக்கெட் நிறுவனத்தின் தலைவர் ஷம்மி சில்வா தாக்கல் செய்த மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொண்டதன் பின்னர் இந்த உத்தரவு இன்று (07) பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்படி

மேலும்...
ஸ்ரீ லங்கா கிறிக்கெட் நிறுவனத்தின் பதிவு இடைநிறுத்தம், இடைக்கால நிர்வாகமும் நியமனம்: வர்த்தமானி மூலம் அறிவிப்பு

ஸ்ரீ லங்கா கிறிக்கெட் நிறுவனத்தின் பதிவு இடைநிறுத்தம், இடைக்கால நிர்வாகமும் நியமனம்: வர்த்தமானி மூலம் அறிவிப்பு 0

🕔6.Nov 2023

ஸ்ரீ லங்கா கிறிக்கெட் நிறுவனத்தின் பதிவு இடைநிறுத்தம் மற்றும் இடைக்கால நிர்வாக குழு நியமனம் தொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் அர்ஜுன ரணதுங்கவின் தலைமையிலான 07 பேர் கொண்ட இடைக்கால நிர்வாக குழு நியமிக்கப்பட்டுள்ளதாக அந்த வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது. 2022 ஆம் ஆண்டு

மேலும்...
பயங்கரவாத கறுப்புப் பட்டியலில் இருந்து, இலங்கையர் இருவர் நீக்கப்பட்டுள்ளதாக வர்த்தமானி வெளியீடு

பயங்கரவாத கறுப்புப் பட்டியலில் இருந்து, இலங்கையர் இருவர் நீக்கப்பட்டுள்ளதாக வர்த்தமானி வெளியீடு 0

🕔24.Oct 2023

நாட்டின் பயங்கரவாத கண்காணிப்பு பட்டியலில் இருந்து இலங்கையர்கள் இருவர் நீக்கப்பட்டதாக அறிவிக்கும் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. 2014 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் நிக்லப்பிள்ளை ‘ரமேஷ்’ என்கிற ஆண்டனி எமில் லக்ஷ்மி காந்தன் மற்றும் முருகேசு ஸ்ரீ சண்முகராஜா ஆகியோர் கறுப்புப்பட்டியலில் சேர்க்கப்பட்டனர். 2010 ஆம் ஆண்டு ரமேஷ்க்கு எதிராக இன்டபோல் சிவப்பு நோட்டீஸ் வெளியிட்டிருந்தமையும்

மேலும்...
இறக்குமதிக்கான தடை நீக்கம்: வர்த்தமானியும் வெளியானது

இறக்குமதிக்கான தடை நீக்கம்: வர்த்தமானியும் வெளியானது 0

🕔10.Oct 2023

நாட்டில் இறக்குமதி தடை தளர்த்தப்பட்டமைக்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. வாகனங்கள் தவிர்ந்த ஏனைய அனைத்து பொருட்களுக்குமான இறக்குமதி தடையும் இதன்மூலம் நீக்கப்பட்டுள்ளது. இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக, மாபிள்கள், துணி மற்றும் ஆடைகள் உள்ளிட்ட 300க்கும் மேற்பட்ட பொருட்களுக்கு இறக்குமதி தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில், நாட்டில் அந்நிய செலாவணி கையிருப்பின் அளவு அதிகரித்து வரும்

மேலும்...
இஸ்லாமிய அமைப்புகள் சிலவற்றின் மீதான தடை நீக்கம்: வர்த்தமானி அறிவித்தலும் வெளியானது

இஸ்லாமிய அமைப்புகள் சிலவற்றின் மீதான தடை நீக்கம்: வர்த்தமானி அறிவித்தலும் வெளியானது 0

🕔27.Jul 2023

ஈஸ்டர் தின தாக்குதலையடுத்து பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடைசெய்யப்பட்ட 05 இஸ்லாமிய அமைப்புகளுக்கன தடையை நீக்கி அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. பாதுகாப்பு அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க – இந்த வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார். அதன்படி, ஐக்கிய தௌஹீத் ஜமாஅத், சிலோன் தௌஹீத் ஜமாத், ஸ்ரீ லங்கா தௌஹீத் ஜமாத்,

மேலும்...
இரண்டு திணைக்களங்களை கலைப்பதாக அரசாங்கம் அறிவிப்பு

இரண்டு திணைக்களங்களை கலைப்பதாக அரசாங்கம் அறிவிப்பு 0

🕔16.Jun 2023

இரண்டு அரச திணைக்களங்கள் கலைக்கப்படுவதை அறிவிப்பதற்கான அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சு இதற்கான அறிவித்தலை செவ்வாய்க்கிழமை (13) வெளியிட்டது. உள்நாட்டு வர்த்தகத் திணைக்களம் மற்றும் தொலைத்தொடர்புத் திணைக்களம் ஆகியவை கலைக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் உறுதி செய்துள்ளது. நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தின் (1979ஆம் ஆண்டின் முதலாம் இலக்கம்) விதிகளின் கீழ்,

மேலும்...
மாகாண சபை தேர்தல் திருத்தச் சட்டமூலம் வர்த்தமானியில் வெளியீடு

மாகாண சபை தேர்தல் திருத்தச் சட்டமூலம் வர்த்தமானியில் வெளியீடு 0

🕔11.May 2023

மாகாண சபைத் தேர்தல் திருத்தச் சட்டமூலம் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது. குறித்த சட்டமூலத்தை யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தனிப்பட்ட பிரேரணையாக முன்வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்படி, 2017ஆம் ஆண்டின் 17ஆம் இலக்க மாகாண சபைத் தேர்தல் திருத்தச் சட்டம் இந்தப் புதிய சட்டமூலத்தின் மூலம் நீக்கப்படவுள்ளது. குறித்த சட்டமூலம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டால், பழைய

மேலும்...
உள்ளூராட்சித் தேர்தல் இரண்டாவது முறையாகவும் ஒத்தி வைப்பு

உள்ளூராட்சித் தேர்தல் இரண்டாவது முறையாகவும் ஒத்தி வைப்பு 0

🕔19.Apr 2023

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை திட்டமிட்டபடி ஏப்ரல் 25ஆம் திகதி நடத்த முடியாது என மாவட்ட தேர்தல் அதிகாரிகள் வர்த்தமானி அறிவித்தல் மூலம் அறிவித்துள்ளனர். இது தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு ஏப்ரல் 11ஆம் திகதி வெளியிடப்பட்டுள்ளது. தேர்தலை நடத்துவதற்கு திறைசேரியில் இருந்து பணம் விடுவிக்கப்படாமைக்கு தீர்வு காணப்படாததால், மேற்கண்ட திகதியில் வாக்குப்பதிவை நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும்...
பொலிஸ் மா அதிபரின் பதவிக் காலம் தொடர்பில் வர்த்தமானி அறிவிப்பு

பொலிஸ் மா அதிபரின் பதவிக் காலம் தொடர்பில் வர்த்தமானி அறிவிப்பு 0

🕔7.Apr 2023

பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்னவின் பதவிக் காலம் நீடிக்கப்பட்டு வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி அவரின் பதவிக்காலம் 03 மாதங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவின் கையொப்பத்துடன் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. மார்ச் மாதம் 26ஆம் திகதி அமுலுக்கு வரும் வகையில், இந்த சேவைக் காலம் நீடிக்கப்பட்டுள்ளது.

மேலும்...
தேர்தல் திகதியை நிர்ணயித்து வர்த்தமானி வெளியானது

தேர்தல் திகதியை நிர்ணயித்து வர்த்தமானி வெளியானது 0

🕔10.Mar 2023

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை 25.04.2023 அன்று நடத்துவதற்கான திகதியை நிர்ணயித்து வர்ததமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. தேர்தல் ஆணைக்குழுவின் அறிவுறுத்தல்களின்படி, ஒவ்வொரு மாவட்ட தேர்தல் அதிகாரிகளாலும் இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. 2322/28 முதல் 2322/52 வரையிலான சிறப்பு வர்த்தமானி மூலம் ஒவ்வொரு தேர்தல் நடத்தும் அதிகாரியும் மேற்படி தேர்தலை நடத்துவதற்கான திகதியை நிர்ணயித்துள்ளதாக தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ள

மேலும்...
வைத்தியர்களின் கட்டாய ஓய்வு வயது அறிவிக்கப்பட்டமைக்கு இடைக்காலத் தடை நீடிப்பு

வைத்தியர்களின் கட்டாய ஓய்வு வயது அறிவிக்கப்பட்டமைக்கு இடைக்காலத் தடை நீடிப்பு 0

🕔1.Feb 2023

அரச துறை ஊழியர்களின் கட்டாய ஓய்வு தொடர்பான வர்த்தமானி அறிவித்தலில், வைத்தியர்கள் மற்றும் விசேட வைத்தியர்களை உள்ளடக்கியதை இடைநிறுத்தி பிறப்பிக்கப்பட்ட இடைக்கால உத்தரவை மேன்முறையீட்டு நீதிமன்றம் நீடித்துள்ளது. அதன்படி, மார்ச் 29, 2023 வரை மருத்துவர்கள் மற்றும் சிறப்பு மருத்துவர்களுக்கு கட்டாய ஓய்வு வயது 60 வயது என்பது அமுல்படுத்தப்படாது. 176 விசேட வைத்தியர்களால் தாக்கல்

மேலும்...
உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துவதற்கான வர்த்தமானி அறிவித்தல்கள் வெளியாகின

உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துவதற்கான வர்த்தமானி அறிவித்தல்கள் வெளியாகின 0

🕔1.Feb 2023

உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துவது தொடர்பான விசேட வர்த்தமானி அறிவித்தல்கள் வெளியிடப்பட்டுள்ளன. ஒவ்வொரு மாவட்டத்தினதும் தெரிவத்தாட்சி அலுவலர்களின் கையொப்பத்துடன், இந்த வர்த்தமானிகள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி, குறித்த அதிவிசேட வர்த்தமானியில் தேர்தல் நடத்தப்படும் உள்ளூராட்சி சபைகளின் விபரங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்கெடுப்பு எதிர்வரும் மார்ச் 9ஆம் திகதி, காலை 7 மணிமுதல் மாலை 4

மேலும்...
பரசிட்டமோல் விலையை அதிகரித்து, வர்த்தமானி அறிவிப்பு வெளியீடு

பரசிட்டமோல் விலையை அதிகரித்து, வர்த்தமானி அறிவிப்பு வெளியீடு 0

🕔3.Mar 2022

பரசிட்டமோல் 500 மில்லி கிராம் மாத்திரையின் அதிகபட்ச சில்லறை விலையை அறிவிக்கும் வர்த்தமானி அறிவிப்பை சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ளது. வர்த்தமானியின்படி, 500 மி.கி பரசிட்டமோல் மாத்திரையின் அதிகபட்ச விலை 2 ரூபா 30 சதமாகும். 28 பிப்ரவரி 2022 முதல் புதிய விலை விதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. முன்னர் 500 மி.கி பரசிட்டமோல் மாத்திரையின்

மேலும்...
ஒரே நாடு ஒரே சட்டம் செயலணியின் பதவிக் காலம் நீடிப்பு

ஒரே நாடு ஒரே சட்டம் செயலணியின் பதவிக் காலம் நீடிப்பு 0

🕔1.Mar 2022

கலகொட அத்தே ஞானசார தேரர் தலைமையிலான ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ செயலணியின் பதவிக்காலம், மேலும் 0மாதங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ 2021 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 26ஆம் திகதி இந்த ஜனாதிபதி செயலணியை நியமித்தார். பின்னர் செயலணிக்கான கடமைகள் மற்றும் பொறுப்புகள் 2022 பெப்ரவரி 28ஆம் திகதி ஒதுக்கப்பட்டன. இந்த நிலையில்,

மேலும்...
முழுமையாக தடுப்பூசி ஏற்றிக் கொள்ளாதோர், பொது இடங்களில் நுழையத் தடை: சுகாதார அமைச்சு அறிவிப்பு

முழுமையாக தடுப்பூசி ஏற்றிக் கொள்ளாதோர், பொது இடங்களில் நுழையத் தடை: சுகாதார அமைச்சு அறிவிப்பு 0

🕔5.Feb 2022

கொவிட் வைரசுக்கு எதிராக முழுமையான தடுப்பூசி ஏற்றிக்கொண்டமைக்கான அட்டைகள் இல்லாமல், போக்குவரத்து வாகனங்கள் உள்ளிட்ட பொது இடங்களுக்குள் நுழைவதை ஏப்ரல் 30ஆம் திகதி முதல் தடைசெய்யும் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சு இந்த வர்த்தமானி அறிவித்தலை இன்று (05) வெளியிட்டுள்ளது. இலங்கை சுகாதார அமைச்சின் கூற்றுப்படி, குறைந்தபட்சம் மூன்று டோஸ் தடுப்பூசியை ஏற்றிக் கொண்டவர்கள்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்