Back to homepage

Tag "வன்னி மாவட்டம்"

“அது ரிப்கான் அல்ல ரியாஜ்”: வாக்கு மூலம் வழங்கிய அதிகாரியின் பல்டி குறித்து றிஷாட் பதியுதீன் விளக்கம்

“அது ரிப்கான் அல்ல ரியாஜ்”: வாக்கு மூலம் வழங்கிய அதிகாரியின் பல்டி குறித்து றிஷாட் பதியுதீன் விளக்கம் 0

🕔24.Jul 2020

“போராட்ட காலத்திலேதான் எனது அரசியல் வாழ்வு ஆரம்பிக்கப்பட்டது. எனினும், போராட்டங்களாகவே எனது அரசியல் வாழ்வு மாறிவிட்டது” என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான றிஷாட் பதியுதீன் தெரிவித்தார். வன்னி மாவட்டத்தில், ஐக்கிய மக்கள் சக்தியில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து, நகர சபைத் தலைவர் நஹுஸீன் தலைமையில், மன்னார் – உப்புக்குளத்தில் நேற்று வியாழக்கிழமை மாலை இடம்பெற்ற

மேலும்...
வன்னி மாவட்டத்தில் எனது பிரதிநிதித்துவத்தை இல்லாமல் செய்ய, முகவர்கள் இறக்கப்பட்டுள்ளனர்: றிசாட்

வன்னி மாவட்டத்தில் எனது பிரதிநிதித்துவத்தை இல்லாமல் செய்ய, முகவர்கள் இறக்கப்பட்டுள்ளனர்: றிசாட் 0

🕔2.Feb 2020

மாவட்டங்கள் தோறும் அரசியல் வியாபார முகவர்களை களமிறக்கி, சமூக வாக்குகளை சிதைத்து சின்னாபின்னமாக்குவதன் மூலம், தமது குறிக்கோளை அடையும் முயற்சிகள் அரங்கேற்றப்பட்டுள்ளதாக முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். முசலியில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற மக்கள் கலந்துரையாடலின் போது உரையாற்றிய அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் மேலும் கூறுகையில்; “இவ்வாறு

மேலும்...
மஸ்தானின் ‘தளபதி’, றிசாத்துடன் கைகோர்த்தார்

மஸ்தானின் ‘தளபதி’, றிசாத்துடன் கைகோர்த்தார் 0

🕔10.Jul 2018

வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் பிரதியமைச்சருமான காதர் மஸ்தானின் அரசியல் உருவாக்கத்தில் முக்கிய பங்காற்றிய மௌலவி எம்.கே. முனாஜித் (சீலானி), அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் றிஷாட் பதியுதீனுடன் இன்று செவ்வாய்கிழமை இணைந்து கொண்டார். இவருடன் அபூபக்கர் முஹம்மது இர்ஷாட் மௌலவியும் அமைச்சர் றிஷாட்டின் அரசியல் பயணத்தில் கைகோர்த்துக் கொண்டார். அமைச்சர் றிஷாட்டுடன் இணைந்து

மேலும்...
தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து தேர்தலில் போட்டியிட, மு.கா. மேற்கொண்ட முயற்சி தோல்வி; பேச்சுக்களின்றி திருப்பியனுப்பப்பட்டார் நிஸாம் காரியப்பர்

தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து தேர்தலில் போட்டியிட, மு.கா. மேற்கொண்ட முயற்சி தோல்வி; பேச்சுக்களின்றி திருப்பியனுப்பப்பட்டார் நிஸாம் காரியப்பர் 0

🕔19.Dec 2017

தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து வன்னி மாவட்டத்திலுள்ள உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல்களில் போட்டியிடுவதற்கு மு.காங்கிரஸ் மேற்கொண்ட முயற்சிகள் வெற்றியளிக்கவில்லை. மு.காங்கிரசின் செயலாளர் நிஸாம் காரியப்பர் இந்தத் தகவலை ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ளார். தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இது தொடர்பில் பேசுவதற்கு, மு.கா. செயலாளர் நிஸாம் காரியப்பர் உள்ளிட்ட குழுவினர், ஹெலிகொப்டர் மூலம் இன்று செவ்வாய்கிழமை கொழும்பிலிருந்து மன்னார்

மேலும்...
முஸ்லிம்களின் மீள் குடியேற்றத்துடன், தமிழர்களின் பிரச்சினையை முடிச்சுப் போட வேண்டாம்: அமைச்சர் றிசாட்

முஸ்லிம்களின் மீள் குடியேற்றத்துடன், தமிழர்களின் பிரச்சினையை முடிச்சுப் போட வேண்டாம்: அமைச்சர் றிசாட் 0

🕔30.Jun 2017

-சுஐப் எம். காசிம் –யாழ்ப்பாணத்தில் தமிழ் மக்கள் எதிர் நோக்கும் பல்வேறு பிரச்சினைகளையும், மீள்குடியேறத் துடிக்கும் யாழ்ப்பாண மாவட்ட முஸ்லிம்களின் பிரச்சினைகளையும் ஒன்றுக்கொன்று முடிச்சுப்போட்டுக் கொண்டிருப்பதை விடுத்து, முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தை முன்னெடுத்துச் செல்வதற்கு  இந்த மாவட்டத்தைச் சேர்ந்த சகல கட்சிகளையும் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களும், அரசியல் முக்கியஸ்தர்களும் உதவ வேண்டுமென்று அமைச்சர் ரிஷாட் பதியுதீன் உருக்கமான வேண்டுகோள்

மேலும்...
சுதந்திரக் கட்சியின் வன்னி மாவட்ட அமைப்பாளராக, மஸ்தான் எம்.பி. நியமனம்

சுதந்திரக் கட்சியின் வன்னி மாவட்ட அமைப்பாளராக, மஸ்தான் எம்.பி. நியமனம் 0

🕔18.Aug 2016

ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் வன்னி மாவட்ட தமிழ், முஸ்லிம் மக்களின் அமைப்பாளராக, நாடாளுமன்ற உறுப்பினர் கே. காதர் மஸ்தான் நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் வைத்து, இந்த நியமனம் வழங்கப்பட்டது. வடக்கு கிழக்கு மக்களின் மனங்களை வெல்வதற்காக சுதந்திரக் கட்சியினால் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர் மஸ்தான்,

மேலும்...
மு.காங்கிரசுடன் இணைந்து செயற்படுவதற்கு, நாடாளுமன்ற உறுப்பினர் மஸ்தான் தீர்மானம்

மு.காங்கிரசுடன் இணைந்து செயற்படுவதற்கு, நாடாளுமன்ற உறுப்பினர் மஸ்தான் தீர்மானம் 0

🕔11.Sep 2015

வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எம். மஸ்தான், தனது மாவட்ட அபிவிருத்தி தொடர்பான நடவடிக்கைகளில், முஸ்லிம் காங்கிரசுடன் இணைந்து செயற்படவுள்ளதாகத் தெரிவித்தார்.மு.காங்கிரசின் தலைமையகமான தாருஸ்ஸலாமில் நேற்று வியாழக்கிழமை இரவு நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டபோதே, நாடாளுமன்ற உறுப்பினர் மஸ்தான் மேற்கண்ட விடயத்தினைக் கூறினார்.வன்னி மாவாட்டத்தின் அபிவிருத்தி மற்றும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி, வன்னி மாவட்டத்தில்

மேலும்...
மஸ்தான்: வெற்றிலையில் வென்ற, ஒரே முஸ்லிம்

மஸ்தான்: வெற்றிலையில் வென்ற, ஒரே முஸ்லிம் 0

🕔20.Aug 2015

ஐ.ம.சு.முன்னணியின் வெற்றிலைச் சின்னத்தில் இம்முறை பொதுத் தேர்தலில், நாடு முழுவதும் போட்டியிட்ட முஸ்லிம் வேட்பாளர்களில், வன்னி மாவட்டத்தில் களமிறங்கிய கே.கே. மஸ்தான் என்பவர் மட்டுமே வெற்றி பெற்றுள்ளார்.ஐ.ம.சு.முன்னணி சார்பில் இம்முறை போட்டியிட்ட முஸ்லிம் வேட்பாளர்களான, முன்னாள் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தோல்வியடைந்த நிலையில், இந்தப் பொதுத் தேர்தலில் வன்னி மாவட்டத்திலிருந்து போட்டியிட்ட மஸ்தான் என்பவர்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்