Back to homepage

Tag "லஞ்ச ஊழல்களை விசாரணை செய்யும் ஆணைக்குழு"

பசிலுடன் இணைந்து ஹக்கீம் நிதி மோசடி: லஞ்ச, ஊழல் ஆணைக்குழுவில், முறைப்பாடு செய்கிறார் சந்திரிக்கா

பசிலுடன் இணைந்து ஹக்கீம் நிதி மோசடி: லஞ்ச, ஊழல் ஆணைக்குழுவில், முறைப்பாடு செய்கிறார் சந்திரிக்கா 0

🕔8.Aug 2018

முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரஊப் ஹக்கீம் மேற்கொண்டதாகக் கூறப்படும் நிதி மோசடி தொடர்பில் லஞ்ச, ஊழல்களை விசாரணை செய்யும் ஆணைக்குழுவில், முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க முறைப்பாடு செய்யவுள்ளதாகத் தெரியவருகிறது. கடந்த ஆட்சியின்போது, அத்தனகல பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட நீர் வழங்கல் திட்டத்தில், ரஊப் ஹக்கீம் மேற்கொண்ட மோசடி தொடர்பாகவே, சந்திரிக்கா இந்த முறைப்பாட்டினை

மேலும்...
அட்டாளைச்சேனையில் விலைமனு கோராமல் வீதி நிர்மாணம்; மோசடி குறித்து முறைப்பாடு

அட்டாளைச்சேனையில் விலைமனு கோராமல் வீதி நிர்மாணம்; மோசடி குறித்து முறைப்பாடு 0

🕔5.Jun 2018

அட்டாளைச்சேனை பொது விளையாட்டு மைதானத்தின் வடக்கு வீதி நிர்மாணம் மோசடியான முறையில் மேற்கொள்ளப்பட்டு வருவதாக, லஞ்ச ஊழல்களை விசாரணை செய்யும் ஆணைக்குழுவுக்கு முறையிடப்பட்டுள்ளது. அட்டாளைச்சேனை அபிவிருத்திக் குழு எனும் அமைப்பு, எழுத்து மூலம் இந்த முறைப்பாட்டினைச் செய்துள்ளது. குறித்த முறைப்பாட்டின் பிரதியொன்று ‘புதிது’ செய்தித்தளத்துக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அட்டாளைச்சேனைப் பிரதேசத்தின் 2018ஆம் ஆண்டுக்கான அபிவிருத்திக்காக ஒதுக்கப்பட்ட

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்