மக்கள் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்போம்: தேசிய கொள்கை பரப்பு செயலாளர் ஜவாத் 0
– நூருல் ஹுதா உமர் – கொழும்பில் றிசாத் பதியூதீனின் கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் சார்பிலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்தைப் பகைத்து கொள்ளக்கூடாது என்பதால் கலந்துகொள்ளாமை தொடர்பில் உயர்பீடத்தில் நடவடிக்கை எடுப்போம் என, அந்தக் கட்சியின் தேசிய கொள்கை பரப்பு செயலாளரும், கிழக்கு மாகாண சபை