Back to homepage

Tag "ரெஜினோல்ட் குரே"

ரூபவாஹினிக்கு புதிய தலைவர் நியமனம்

ரூபவாஹினிக்கு புதிய தலைவர் நியமனம் 0

🕔8.Jan 2022

இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் தலைவராக சொனால குணவர்தன நியமிக்கப்பட்டுள்ளார். அவர் முன்பு தேசிய நூலகம் மற்றும் ஆவண சேவைகள் சபையின் தலைவராக பணியாற்றினார். இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் தலைவராக கடமையாற்றிய முன்னாள் அமைச்சர் ரெஜினோல்ட் குரே தனது பதவியை நேற்று ராஜினாமா செய்தார். சுயாதீன தொலைக்காட்சி நிறுவனத்துக்கும் அண்மையில் புதிய தலைவர் நியமிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

மேலும்...
வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே ராஜிநாமா

வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே ராஜிநாமா 0

🕔31.Dec 2018

வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். ஜனாதிபதியிடம் அவர் தனது ராஜினாமாவை சமர்ப்பித்துள்ளார் என, வடக்கு மாகாண ஆளுநரின் பேச்சாளர் தெரிவித்துள்ளார். அனைத்து மாகாண ஆளுநர்களையும்  இன்று 31ஆம் திகதிக்குள் பதவி விலகுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கேட்டுக்கொண்டதாக செய்திகள் வெளியாகி இருந்த நிலையிலேயே, ரெஜினோல்ட் குரே ராஜிநாமா செய்துள்ளார்.

மேலும்...
அது நேற்று; இது இன்று: ரெஜினோல்ட் குரே மீண்டும் வட மாகாண ஆளநராக நியமனம்

அது நேற்று; இது இன்று: ரெஜினோல்ட் குரே மீண்டும் வட மாகாண ஆளநராக நியமனம் 0

🕔13.Apr 2018

மத்திய மாகாண ஆளுநராக நேற்று வியாழக்கிழமை ஜனாதிபதி முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொண்ட ரெஜினோல்ட் குரே, இன்று வெள்ளிக்கிழமை வட மாகாண ஆளுநராக சத்தியப் பிரமாணம் செய்துள்ள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஏற்கனவே, வடமாகாணத்துக்கான ஆளுநராக இவர் பதவி வகித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ஊவா மாகாண ஆளுநராக நேற்று சத்தியப் பிரமாணம் செய்து கொண்ட பி.பி.

மேலும்...
வடக்கின் புதிய அமைச்சர்கள் சத்தியப் பிரமாணம்; அனந்திக்கு புனர்வாழ்வு அமைச்சு

வடக்கின் புதிய அமைச்சர்கள் சத்தியப் பிரமாணம்; அனந்திக்கு புனர்வாழ்வு அமைச்சு 0

🕔29.Jun 2017

வடக்கு மாகாண சபையின் அமைச்சர்களாக, அனந்தி சசிதரன் மற்றும் கே. சர்வேஸ்வரன் ஆகியோர் இன்று வியாழக்கிழமை ஆளுநர் ரெஜினோல்ட் குரே முன்னிலையில் சத்தியப்பிரமானம் செய்துகொண்டனர். மகளிர் விவகாரம், சமூக சேவை, புனர்வாழ்வு, தொழில்துறை மற்றும் நிறுவன மேம்படுத்தல் அமைச்சராக அனந்தி சசிதரன் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார். இதேவேளை கல்வி, விளையாட்டு, இளைஞர் விவகாரம் மற்றும் கலாசார

மேலும்...
வட மாகாண ஆளுநர், கடமையினைப் பொறுப்பேற்றார்

வட மாகாண ஆளுநர், கடமையினைப் பொறுப்பேற்றார் 0

🕔19.Feb 2016

வடக்கு மாகாண ஆளுநராக ரெஜினோல்ட் குரே, தனது கடமையினை இன்று வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார்.யாழ்ப்பாணம் பழைய பூங்கா வளாகத்திலுள்ள வட மாகாண ஆளுநர் அலுவலகத்தில், கடமையினைப் பொறுப்பேற்கும் மேற்படி நிகழ்வு, மத அனுஷ்டானங்களுடன் இடம்பெற்றது.முன்னைய ஆளுநர் பளிஹகார ஓய்வுபெற்றுச் சென்ற நிலையில், ரெஜினால்ட் குரேயை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆளுநராக நியமித்தார்.இந் நிகழ்வில் பிரதியமைச்சர் விஜயகலா மகேஸ்வரன்,

மேலும்...
வட மாகாண ஆளுநராகிரார், ரெஜினோல்ட் குரே

வட மாகாண ஆளுநராகிரார், ரெஜினோல்ட் குரே 0

🕔7.Feb 2016

வட மாகாண ஆளுநராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரெஜினோல்ட் குரே நியமிக்கப்படவுள்ளார் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய ஆளுநர் எச்.எம்.ஜி.எஸ். பலிஹகாரவின் இடத்துக்கே இந்த நியமனம் வழங்கப்படவுள்ளது. வட மாகாணத்தின் தற்போதைய ஆளுநர் பலிஹகாரவின் பதவிக் காலம் ஏற்கனவே நிறைவடைந்துள்ளது. இந்த நிலையில், ஆளுநர் பதவியிலிருந்து ஓய்வு பெறவுள்ளதாக வட மாகாணசபையின் ஆளுர் பலிஹகார அறிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

மேலும்...
மத்தள விமான நிலையம் மேம்படுத்தப்படும்; விமான சேவைகள் அமைச்சர் ரெஜினோல்ட் குரே

மத்தள விமான நிலையம் மேம்படுத்தப்படும்; விமான சேவைகள் அமைச்சர் ரெஜினோல்ட் குரே 0

🕔25.Jun 2015

– அஷ்ரப். ஏ. சமத் –மத்தள விமான நிலையத்தினை சிறந்ததொரு விமான நிலையமாக மாற்றியமைக்கவுள்ளதாக  விமான சேவைகள் அமைச்சர் ரெஜினோல்ட் குரே தெரிவித்தார்.இதேவேளை, இவ் விமான நிலையத்தில் – மேலும் விமானங்கள் தரிப்பதற்கு சில சலுகைகளை வழங்கவுள்ளதோடு, சர்வதேச விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு பயிற்சிக் கல்லூரியொன்றை ஏற்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் கூறினார்.செத்திரிபாயவிலுள்ள விமான சேவைகள்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்