Back to homepage

Tag "ரவூப் ஹக்கிம்"

செயற்பாட்டு அரசியலில் உள்ளவர்களை, ஆளுநர்களாக நியமிப்பது ஒருதலைப் பட்சமானது: ஹிஸ்புல்லா, ஆசாத்சாலி குறித்து, சுவிஸ் தூதுவரிடம் ஹக்கீம் தெரிவிப்பு

செயற்பாட்டு அரசியலில் உள்ளவர்களை, ஆளுநர்களாக நியமிப்பது ஒருதலைப் பட்சமானது: ஹிஸ்புல்லா, ஆசாத்சாலி குறித்து, சுவிஸ் தூதுவரிடம் ஹக்கீம் தெரிவிப்பு 0

🕔14.Mar 2019

வெறுப்பு பேச்சை தடை செய்யக்கூடிய சட்ட ஏற்பாடுகள் இன்னும் மேற்கொள்ளப்படவில்லை. அத்துடன், இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தை பாதிக்கக்கூடிய வகையிலான விடயங்கள் சமூக வலைத்தளங்களினூடாக பாரியளவில் முன்னெடுக்கப்படுகின்றன என, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நகர திட்டமிடல், நீர் வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் சுவிற்சர்லாந்து தூதுவர் ஹன்ஸ்பீட்டர் மொக்கிடம் தெரிவித்தார்.இலங்கைக்கும் மாலைதீவுக்குமான சுவிற்சர்லாந்து

மேலும்...
சுற்றாடலுக்குப் பாதிப்பற்ற விதத்தில், திண்ம கழிவகற்றல் திட்டத்தை முன்னெடுக்கவும்: அமைச்சர் ஹக்கீம்

சுற்றாடலுக்குப் பாதிப்பற்ற விதத்தில், திண்ம கழிவகற்றல் திட்டத்தை முன்னெடுக்கவும்: அமைச்சர் ஹக்கீம் 0

🕔7.Feb 2019

நீர்கொழும்பு பிரதேசத்தில் உத்தேச அசுத்த நீர் சுத்திகரிப்பு, திண்மக் கழிவகற்றல் செயற்றிட்டம் என்பன முன்னெடுக்கப்படும்போது, சுற்றாடலுக்கு எந்த விதத்திலும் பாதிப்பில்லாத வகையில், தாவரங்களுக்கும் கடலிலும் மகா ஓயாவிலும் உள்ள மீன்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தாத வகையிலும், பறவை மற்றும் விலங்குகள் போன்ற உயிரினங்களுக்கு சேதம் ஏற்படுத்தாத விதத்திலும், விஞ்ஞான ரீதியான அணுகுமுறைகளை கையாண்டு உரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட

மேலும்...
உத்தேச ஹெட ஓயா நீர் வழங்கல் திட்டத்தை முன்னெடுப்பதற்கான உயர்மட்ட கலந்துரையாடல்: ஹக்கீம் தலைமை

உத்தேச ஹெட ஓயா நீர் வழங்கல் திட்டத்தை முன்னெடுப்பதற்கான உயர்மட்ட கலந்துரையாடல்: ஹக்கீம் தலைமை 0

🕔11.Jan 2019

உத்தேச ஹெட ஓயா நீர் வழங்கல் திட்டத்தை முன்னெடுப்பதற்கான உயர்மட்ட கலந்துரையாடல், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நகர திட்டமிடல் நீர் வழங்கல் மற்றும் உயர்கல்வி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தலைமையில் இன்று வெள்ளிக்கிழமை அமைச்சின் கேட்போர்கூடத்தில் நடைபெற்றது.நான்காயிரம் ஏக்கர் பரப்பளவு கொண்ட ஹெட ஓயா நீர்த்தேக்கத்தை உருவாக்கி அதன்மூலம் இந்த நீர் வழங்கல் திட்டம்

மேலும்...
மைத்திரியும் ரணிலும், வாழைப்பழ நகைச்சுவையும்

மைத்திரியும் ரணிலும், வாழைப்பழ நகைச்சுவையும் 0

🕔20.Nov 2018

– முகம்மது தம்பி மரைக்கார் – கவுண்டமணி – செந்திலின் வாழைப்பழ நகைச்சுவையை, ஜனாதிபதியும் ரணில் தரப்பாரும் தீவிரமாகச் செய்து கொண்டிருக்கிறார்கள். “உங்களுக்கு பெரும்பான்மை இருப்பதை நாடாளுமன்றில் நிரூபித்துக் காட்டுங்கள்” என்று, ரணில் தரப்பிடம் ஜனாதிபதி கூற, மஹிந்தவுக்கு பெரும்பான்மை இல்லை என்பதை, நாடாளுமன்றில் ரணில் தரப்பு நிரூபிக்க முயற்சித்துக் கொண்டிருக்கிறது. கேட்டால், ‘அதுதான் இது’

மேலும்...
ஒரு மாதத்துக்கு மட்டுமாயினும், மஹிந்தவுக்கு ஆதரவு வழங்குமாறு கோட்டா கேட்டார்: ஹக்கீம் தகவல்

ஒரு மாதத்துக்கு மட்டுமாயினும், மஹிந்தவுக்கு ஆதரவு வழங்குமாறு கோட்டா கேட்டார்: ஹக்கீம் தகவல் 0

🕔11.Nov 2018

பலவந்தமாக பறித்தெடுக்கப்பட்ட ஆட்சியை மீண்டும் அவர்களிடமே ஒப்படைப்பதற்கு நாங்கள் தயாரில்லை. ஜனாதிபதிக்கு பிடிக்காவிட்டால் தொடர்ந்து பிரதமரை மாற்றிக்கொண்டே இருப்பார். இந்நிலையில், நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு எதிராக நாளை திங்கட்கிழமை உயர் நீதிமன்றத்தை நாடவுள்ளோம் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைமையகம் தாருஸ்ஸலாமில் இன்று ஞாயிற்றுக்கிழமை  நடைபெற்ற கட்சியின் மக்கள்

மேலும்...
வில்பத்து விவகாரத்தில்,  ரிஷாட்டை விமர்சிக்க வேண்டாம்:  ஹக்கீமுக்கு, பௌசி அறிவுரை

வில்பத்து விவகாரத்தில், ரிஷாட்டை விமர்சிக்க வேண்டாம்: ஹக்கீமுக்கு, பௌசி அறிவுரை 0

🕔5.Apr 2017

வில்பத்து விவகாரம் தொடர்பில் அமைச்சர் ரிஷாட் பதியுதீனை விமர்சிப்பதை தவிர்த்து கொள்ளுமாறு முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமுக்கு,  மூத்த அரசியல்வாதியும் தேசிய ஒருமைப்பாடடு மற்றும் நல்லிணக்க ராஜாங்க அமைச்சருமான ஏ.எச்.எம். பௌசி அறிவுரை வழங்கியுள்ளார். வில்பத்து பிரச்சினை தொடர்பில் ஒருவரை ஒருவர் விமர்சிப்பதனை தவிர்ந்து கொள்ளுமாறும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். “முஸ்லிம் காங்கிரஸினால் ஏற்பாடு

மேலும்...
மு.கா. தலைவர் ஹக்கீம்தான் போலியான சந்தேகத்தை உருவாக்கினார்: தவ்ஹித் ஜமாத் குற்றச்சாட்டு

மு.கா. தலைவர் ஹக்கீம்தான் போலியான சந்தேகத்தை உருவாக்கினார்: தவ்ஹித் ஜமாத் குற்றச்சாட்டு 0

🕔24.Nov 2016

தவ்ஹீத் ஜமாஅத்தின் செயலாளர் அப்துர் ராசிக் கடந்த ஆட்சியில் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவின் கட்டுப்பாட்டில் செயல்பட்ட தேசிய புலனாய்வு மையத்தின் (NIB) தகவல் வழங்குனதாக செயல்பட்டதாக, அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்த தகவல் பொய்யானது என்று தவ்ஹித் ஜமாத் அமைப்பு தெரிவித்துள்ளது. ஊடகங்களுக்கு அந்த அமைப்பின் துணைச் செயலாளர் எம்.எப்.எம். ரஸ்மின் அனுப்பி வைத்துள்ள

மேலும்...
மு.கா: கழுத்தறுப்பின் சாதனைகள், அவமானத்தையே பெற்றுத் தரும்

மு.கா: கழுத்தறுப்பின் சாதனைகள், அவமானத்தையே பெற்றுத் தரும் 0

🕔26.Aug 2016

– எஸ். றிபான் – இலங்கையில் உள்ள அரசியல் கட்சிகளுள் அதிக முரண்பாடுகளையும், மாயங்களையும் கொண்டதொரு கட்சியாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் விளங்குகின்றது. இக்கட்சிக்குள் காணப்படும் முரண்பாடுகள் குறைவடைந்து செல்வதற்கு பதிலாக அதிகரித்துக் கொண்டு செல்லுகின்றது. இக்கட்சியின் செயலாளர் எம்.ரி. ஹஸன்அலி, தவிசாளர் பசீர் சேகுதாவூத் ஆகியோர்களின் தலைமையில் ஒரு குழுவினர் தலைவர் ரவூப் ஹக்கீமுடன்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்