டிமிக்கி கொடுத்தவரை தேடும் பொலிஸார்; தகவல் வழங்கினால் சன்மானம் 0
– பாறுக் ஷிஹான் –விளக்க மறியல் விதிக்கப்பட்டிருந்த நிலையில், நீதி மன்றிலிருந்து தப்பியோடிய நபர் ஒருவரை கைது செய்வதற்கு, யாழ்ப்பாண பொலிஸார் பொதுமக்களின் உதவியினைக் கோரியுள்ளனர்.குறித்த நபரை கைது செய்வதற்கு உதவும் பொதுமக்களுக்கு சன்மானம் வழங்கப்படும் எனவும் பொலிஸார் கூறியுள்ளனர்.திருட்டு, கொள்ளை மற்றும் பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர் என்ற குற்றசாட்டின் பேரில், விளக்கமறியில் வைக்கப்பட்டிருந்த அன்ரன் ஜெபராசா தயானந்தன்