Back to homepage

Tag "மோட்டார் குண்டு"

ராணுவம் விடுவித்த பகுதியில் மோட்டார் குண்டு மீட்பு

ராணுவம் விடுவித்த பகுதியில் மோட்டார் குண்டு மீட்பு 0

🕔19.Apr 2018

– பாறுக் ஷிஹான் –வலி­கா­மம் வடக்­கில் விடுவிக்கப்பட்ட கட்டுவன் சந்திக்கு அரு­கில் உள்ள வீட்டு கிணற்றுத் தொட்­டி­யில் இருந்து நேற்று புதன்கிழமை மோட்­டார் குண்­டு­கள் மீட்கப்பட்டன.ரா­ணு­வத்­தி­ன­ரின் உயர் பாது­காப்பு வல­ய­மாக 28 ஆண்டு கால­மாக இ இருந்த வலி.வடக்­கில் 683 ஏக்­கர் நிலப்­ப­ரப்பு கடந்த 13ஆம் திகதி காணி உரி­மை­யா­ளர்­க­ளி­டம் கைய­ளிக்­கப்­பட்­டது.அவ்­வாறு விடு­விக்­கப்­பட்ட கட்­டு­வன் சந்­திக்கு அரு­கில்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்