Back to homepage

Tag "மேல் மாகாண சபை உறுப்பினர்"

மேல் மாகாண சபை முன்னாள் உறுப்பினர் பாயிஸ் மரணம்

மேல் மாகாண சபை முன்னாள் உறுப்பினர் பாயிஸ் மரணம் 0

🕔2.Aug 2023

மேல் மாகாண சபையின் முன்னாள் உறுப்பினரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அரசியல்பீட உறுப்பினருமான முகம்மட் பாயிஸ் இன்று (02) இரவு காலமானார். தீடீர் சுகயீனம் ஏற்பட்டதையடுத்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், இவர் மரணமடைந்ததாக தெரியவருகிறது. கொழும்பு – மட்டக்குழியைச் சேர்ந்த இவர் – இரு தடவை மாகாண சபை உறுப்பினராக பதவி வகித்திருந்தார்.

மேலும்...
மேல் மாகாண சபை உறுப்பினர் யசஸ், கார் விபத்தில் படுகாயம்

மேல் மாகாண சபை உறுப்பினர் யசஸ், கார் விபத்தில் படுகாயம் 0

🕔28.Jan 2019

மேல் மாகாண சபை உறுப்பினரும் பிரபல நடிகருமான ரவீந்திர யசஸ் – விபத்துக்குள்ளாகி, படுகாயமடைந்த நிலையில், சிகிச்சைகளுக்காக  ஹொரண ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவர் செலுத்திய கார் – மரம் ஒன்றில் மோதுண்டமையினால் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. கட்டுப்பாட்டை இழந்தமை காரணமாகவே விபத்து நிகழ்ந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பண்டாரகமவில் அமைந்துள்ள கெஸ்பேவ வீதியில், இன்று திங்கட்கிழமை அதிகாலை

மேலும்...
வாழ்வாதார உதவிகளை, கொழும்பில் றிசாட் வழங்கி வைத்தார்

வாழ்வாதார உதவிகளை, கொழும்பில் றிசாட் வழங்கி வைத்தார் 0

🕔13.Jan 2019

– அஷ்ரப் ஏ சமத் –கொழும்பு வடக்கு பிரதேசத்தில் அமைச்சர் றிசாட் பதியுதீன் தலைமையில் இன்று ஞாயிற்றுக்கிழமை பல்வேறு அபிவிருத்தி பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டதோடு, வாழ்வாதார உதவிகளும் வழங்கப்பட்டன.இதற்கமைய மேல்மாகாண  சபை உறுப்பினர் மொஹமட் பாயிஸின் நிதி ஒதுக்கீட்டில் செப்பனிடப்பட்ட மட்டக்குழி கதிரவன் வீதியை அமைச்சர் றிசாட் திறந்து வைத்தார்.அத்துடன் கொழும்பு வடக்கு பிரதேசத்தில் வறுமைக்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்