Back to homepage

Tag "மேல் மாகாணம்"

போக்குவரத்து அபராதம்: இரவிலும் தபால் நிலையங்களில் இனி செலுத்தலாம்

போக்குவரத்து அபராதம்: இரவிலும் தபால் நிலையங்களில் இனி செலுத்தலாம் 0

🕔19.Jan 2024

போக்குவரத்து விதி மீறல்களுக்காக விதிக்கப்படும் அபராதத்தை செலுத்துவதற்கு, ஒவ்வொரு மாவட்டத்திலும் – தேர்ந்தெடுக்கப்பட்ட தபால் நிலையங்களில் இரவு நேரங்களில் வசதி செய்து கொடுப்பதற்கு தபால் திணைக்களம் முடிவு செய்துள்ளது. தற்போது, மேல் மாகாணத்தில் உள்ள சில தபால் நிலையங்கள் இந்தச் சேவை வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. மேல்மாகாணத்தில் பெற்ற வெற்றியின் அடிப்படையில் ஏனைய மாகாணங்களுக்கும் இதனை விரிவுபடுத்துவதற்குத்

மேலும்...
எச்சரிக்கை: நாட்டில் 15 நாட்களுக்குள் சுமார் 06 ஆயிரம் டெங்கு நோயாளர்கள் பதிவு

எச்சரிக்கை: நாட்டில் 15 நாட்களுக்குள் சுமார் 06 ஆயிரம் டெங்கு நோயாளர்கள் பதிவு 0

🕔16.Jan 2024

டெங்கு நோயினால் இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் இதுவரை சுமர் 06 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் சமீபத்திய புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. அதன்படி 2024 ஜனவரி 15 ஆம் திகதி வரை – நாடளாவிய ரீதியில் 5,829 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். அதிக எண்ணிக்கையானவர்கள் மேல் மாகாணத்தில் (33.6%) பதிவாகியுள்ள அதே

மேலும்...
கவனம்: டெங்கு நோயாளர் எண்ணிக்கை கணிசமாக அதிகரிப்பு

கவனம்: டெங்கு நோயாளர் எண்ணிக்கை கணிசமாக அதிகரிப்பு 0

🕔11.Dec 2023

இந்த வருடத்தில் இதுவரை நாட்டில் பதிவாகியுள்ள மொத்த டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 80,000 ஐ தாண்டியுள்ளது என, தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவினால் வெளியிடப்பட்ட சமீபத்திய புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. டிசம்பர் 10ஆம் திகதிய நிலவரப்படி இந்த வருடத்தில் 80,192 நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். அவர்களில் 3,704 பேர் டிசம்பர் மாதத்தில் மட்டும் பதிவாகியுள்ளனர் என்று தேசிய டெங்கு

மேலும்...
அதிக டெங்கு ஆபத்துள்ள பகுதிகளாக, 45 சுகாதார வைத்திய அதிகாரி காரியாலய பிரிவுகள் அடையாளம்

அதிக டெங்கு ஆபத்துள்ள பகுதிகளாக, 45 சுகாதார வைத்திய அதிகாரி காரியாலய பிரிவுகள் அடையாளம் 0

🕔20.Nov 2023

நாடு முழுவதும் 45 சுகாதார வைத்திய அதிகாரி காரியாலய பிரிவுகள் – அதிக டெங்கு ஆபத்துள்ள பகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக, தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு மாவட்டத்தில் 10 வலயங்களும், கம்பஹா மாவட்டத்தில் 08 வலயங்களும், களுத்துறை மற்றும் கேகாலை மாவட்டங்களில் தலா 03 வலயங்களும், கண்டி மாவட்டத்தில் 11 வலயங்களும், மாத்தளை

மேலும்...
கவனம்: டெங்கு நோயாளர்கள் எண்ணிக்கை கடுமையாக உயர்வு: தப்பிக்க நீங்கள் என்ன செய்ய வேண்டும்?

கவனம்: டெங்கு நோயாளர்கள் எண்ணிக்கை கடுமையாக உயர்வு: தப்பிக்க நீங்கள் என்ன செய்ய வேண்டும்? 0

🕔4.Nov 2023

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை இவ்வருடம் 69,000 ஐத் தாண்டியுள்ளதாக தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இன்று நொவம்பர் 04 ஆம் தேதி வரை, இவ்வருடம் மொத்தம் 69,231 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். இதில் அதிகபட்சமாக கொழும்பு மாவட்டத்தில் 14,634 பேர் பதவாகியுள்ளனர். மேல் மாகாணத்தில் 33,139 நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். மாகாண ரீதியாக இது அதிக எணணிக்கையாகும். ஒக்டோபர்

மேலும்...
நாட்டில் டெங்கு நோயாளர் எண்ணிக்கை இவ்வருடம் 56 ஆயிரத்தை தாண்டியுள்ளது

நாட்டில் டெங்கு நோயாளர் எண்ணிக்கை இவ்வருடம் 56 ஆயிரத்தை தாண்டியுள்ளது 0

🕔31.Jul 2023

நாட்டில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை – இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 56,000ஐ தாண்டியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. இதுவரை பதிவாகியுள்ள டெங்கு நோயாளர்களில் 50 வீதமானவர்கள் – மேல் மாகாணத்தைச் சேர்ந்தவர்களாவர். அதேவேளை கண்டி, கேகாலை, குருநாகல் மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களிலும் கணிசமான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர் என –

மேலும்...
‘சுபானா’ ஜூரோங்’ திட்டத்தை நடைமுறைப்படுத்த அமைச்சரவை உபகுழு நியமனம்: ஜனாதிபதி தெரிவிப்பு

‘சுபானா’ ஜூரோங்’ திட்டத்தை நடைமுறைப்படுத்த அமைச்சரவை உபகுழு நியமனம்: ஜனாதிபதி தெரிவிப்பு 0

🕔15.May 2023

மேல் மாகாண அபிவிருத்தி தொடர்பான சுபானா ஜூரோங் (Surbana Jurong) திட்டத்தை நடைமுறைப்படுத்த அமைச்சரவை உபகுழுவொன்றை நியமிப்பதாகவும், அந்த அபிவிருத்தித் திட்டத்தை நடைமுறைப்படுத்த புதிய நிறுவனமொன்றை ஸ்தாபிக்க எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். நாட்டின் பொருளாதாரத்துக்கு சுமார் 50 சதவீத பங்களிப்பை வழங்கும் மேல்மாகாணத்தை முறையான நகர அபிவிருத்தித் திட்டத்தின் ஊடாக – விரிவான

மேலும்...
டெங்கு நோய் அதிகரிப்பு; மரணமும் 20 ஆக உயர்வு

டெங்கு நோய் அதிகரிப்பு; மரணமும் 20 ஆக உயர்வு 0

🕔15.May 2023

டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை இம்மாதத்தின் முதல் இரண்டு வாரங்களுக்குள் சுமார் 4,000 ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலைமை டெங்கு பற்றிய கடுமையான கவலைகளை எழுப்புகிறது என தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. அதன்படி, கடந்த ஜனவரி 01ஆம் திகதி முதல் மொத்தம் 33,656 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும், நேற்று வரை 20 டெங்கு மரணங்கள்

மேலும்...
07 செயலணிகளின் கீழ் 54 நிறுவனங்களை அமைக்க ஜனாதிபதி அலுவலகம் திட்டம்

07 செயலணிகளின் கீழ் 54 நிறுவனங்களை அமைக்க ஜனாதிபதி அலுவலகம் திட்டம் 0

🕔3.May 2023

நாட்டில் ‘வர்த்தக நட்பு சூழலை’ உருவாக்கும் நோக்குடன், 07 செயலணிகளின் கீழ் முதலீட்டாளர்களுக்கு வசதியாக சேவைகளை வழங்கும் 54 நிறுவனங்களை நிறுவ ஜனாதிபதி அலுவலகம் திட்டமிட்டுள்ளது. முதலீடுகளின் செயல்திறனை அதிகரிக்கவும் அதற்குத் செலவிடப்படும் நேரத்தைக் குறைக்கவும் தேவையான தகவல்களை எளிதாகப் பெறுவதற்கான வாய்ப்பையும் இது எளிதாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி, செயலணிகளுக்கு முறையான பொறுப்புகள் வழங்கப்படுவதோடு

மேலும்...
20 – 30 வயதுப் பிரிவினருக்கு கொவிட் தடுப்பூசி செலுத்தும் பணி ஆரம்பம்

20 – 30 வயதுப் பிரிவினருக்கு கொவிட் தடுப்பூசி செலுத்தும் பணி ஆரம்பம் 0

🕔6.Sep 2021

கொவிட் தடுப்பூசிகளை 20 முதல் 30 வயதிற்குட்பட்டவர்களுக்கு செலுத்தும் பணிகள் – இன்று (06) முதல் மேல் மாகாணத்திலும், காலி மாவட்டத்திலும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதற்கமைய, அங்கு தடுப்பூசி செலுத்தப்படும் மையங்களில் சினோபாம் தடுப்பூசிகள் செலுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் கொழும்பு மாவட்டத்தில் தற்போது தடுப்பூசி செலுத்தப்படும் இடங்களுக்கு மேலதிகமாக, விகாரமாதேவி பூங்கா, தியத்த உயன, பனாகொடை ராணுவ

மேலும்...
ஏப்ரல் மாதம் இடம்பெற்ற வாகன விபத்தில் 205 பேர் பலி; திங்கட்கிழமை அதிக விபத்து

ஏப்ரல் மாதம் இடம்பெற்ற வாகன விபத்தில் 205 பேர் பலி; திங்கட்கிழமை அதிக விபத்து 0

🕔5.May 2021

இந்த வருடம் ஏப்ரல் மாதத்தில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் 205 பேர் உயிரிழந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது. கடந்த மாதம் இடம்பெற்ற விபத்துக்களின் எண்ணிக்கை 1,959 ஆகும். அதில் 1,254 பேர் காயமரடைந்தனர். இலங்கையின் வாகன விபத்து புள்ளி விபர அறிக்கையின் படி, இந்த வருடம் அதிகமான வாகன விபத்துக்கள் ஏப்ரல் மாதத்தில் பதிவாகியுள்ளன. இவ்வாறு ஏப்ரல்

மேலும்...
மேல் மாகாணம்; வெளியேறுவோர், உள் வருவோருக்கு அன்ரிஜன் பரிசோதனை: பொலிஸ் பேச்சாளர் தெரிவிப்பு

மேல் மாகாணம்; வெளியேறுவோர், உள் வருவோருக்கு அன்ரிஜன் பரிசோதனை: பொலிஸ் பேச்சாளர் தெரிவிப்பு 0

🕔29.Apr 2021

மேல் மாகாணத்தில் இருந்து வெளியேறுவோர் மற்றும் மேல் மாகாணத்துக்குள் பிரவேசிப்போரை அன்ரிஜன் பரிசோதனைக்கு உட்படுத்த தீர்மானிக்கப்பட்டிருப்பதாக பிரதிப் பொலிஸ்மா அதிபரும் ஊடக பேச்சாளருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். கொவிட் 19  வைரஸ் தொற்று பரவுவதை தடுப்பதற்காக இன்று (29) நண்பகல்12 மணி தொடக்கம், மேல் மாகாணத்தில் இருந்து வெளியேறுவோர் மற்றும் மேல் மாகாணத்துக்குள் பிரவேசிப்போர் அன்ரிஜன்

மேலும்...
திங்கட்கிழமை பாடசாலைகள் திறக்கப்படுகின்றன: கல்வி அமைச்சர் அறிவிப்பு

திங்கட்கிழமை பாடசாலைகள் திறக்கப்படுகின்றன: கல்வி அமைச்சர் அறிவிப்பு 0

🕔19.Nov 2020

அரசாங்க பாடசாலைகளை வழமை போன்று ஆரம்பிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். அதற்கமைய எதிர்வரும் நவம்பர் 23ஆம் திகதி திங்கட்கிழமை பாடசாலைகள் வழமை போன்று மூன்றாம் தவணைக்காக ஆரம்பமாகவுள்ளது. தரம் 06 முதல் 13 வரையான மாணவர்களே பாடசாலை வர வேண்டும் எனவும் அமைச்சர் அறிவித்துள்ளார். எவ்வாறயினும் மேல் மாகாணத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளிலுள்ள பாடசாலைகள்

மேலும்...
மேல் மாகாணம் முழுவதும் 09ஆம் திகதி வரை தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் தொடரும்: ராணுவத் தளபதி அறிவிப்பு

மேல் மாகாணம் முழுவதும் 09ஆம் திகதி வரை தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் தொடரும்: ராணுவத் தளபதி அறிவிப்பு 0

🕔1.Nov 2020

கொரோனா பரவுவதைத் தடுக்கும் வகையில், மேல் மாகாணம் முழுவதும் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் தொடர்ந்தும் அமுல்படுத்தப்படவுள்ளது. அந்தவகையில் இன்று ஞாயிற்றுக்கிழமை 5.00 மணி முதல் – எதிர்வரும் 09ஆம் திகதி வரை, மேல் மாகாணத்தில் இந்த ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது என, ராணுவத் தளபதி சவேந்திர சில்வா அறிவித்துள்ளார். கொரோனா பரவுவதைத் தடுக்கும் வகையில் வகையில்

மேலும்...
மேல் மாகாண ஆளுநராக முஸம்மில் நியமனம்

மேல் மாகாண ஆளுநராக முஸம்மில் நியமனம் 0

🕔4.Jun 2019

– அஹமட் – மேல் மாகாணத்துக்கான புதிய ஆளுநராக ஏ.ஜே.எம். முஸம்மில் நியமிக்கப்பட்டுள்ளார் என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன முன்னிலையில் இன்று செவ்வாய்கிழமை முஸம்மில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டார். இந்த நிகழ்வு ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது. கொழும்பு மாநகர சபையின் மேயர், மேல் மாகாண சபை உறுப்பினர் மற்றும் மலேசியாவுக்கான தூதுவர்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்