ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர், தீ விபத்தில் பலி: கண்டியில் துயரம் 0
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் தீயில் கருகி பலியான சம்பவம் கண்டி – மெனிக்ஹின்ன பிரதேசத்தில் இன்று செவ்வாய்கிழமை காலை இடம்பெற்றுள்ளது. 37 வயதுடைய தந்தை, 13 வயதுடைய மகள் மற்றும் 05 வயதுடைய மகன் ஆகிய மூவரே தீயில் கருகி பலியாகியுள்ளனர். குறித்த வீட்டின் அறையினுள் உயிரிழந்தவர்கள் இருந்த போது, அங்கு தீப்பற்றியுள்ளதாகவும் பொலிஸார்