Back to homepage

Tag "மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீம்"

ஹாபிஸ் நசீர் அளவுக்கு மீறிக் கதைக்கிறார்; இதன் விபரீதங்களை அவர் சந்திக்க வேண்டி வரும்: மு.கா. தலைவர் ஹக்கீம் எச்சரிக்கை

ஹாபிஸ் நசீர் அளவுக்கு மீறிக் கதைக்கிறார்; இதன் விபரீதங்களை அவர் சந்திக்க வேண்டி வரும்: மு.கா. தலைவர் ஹக்கீம் எச்சரிக்கை 0

🕔19.Feb 2021

“முஸ்லிம் காங்கிரஸின் மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஹாபிஸ் நசீர் அஹமட் அளவுக்கு மீறி கதைத்து வருகின்றார் என்றும், இதனுடைய விபரீதங்களை அவர் சந்சிக்க வேண்டி வரும்” என்று, முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரஊப் ஹக்கீம் எச்சரித்துள்ளார். நியுஸ் பெஸ்ற் வழங்கும் நியுஸ்லைன் நிகழ்வில் கலந்து கொண்ட போதே அவர் இதனைக் கூறினார். “ஐக்கிய மக்கள் சக்தியுடன்

மேலும்...
மு.கா. தலைவரின் கழுத்தில் தொங்கும் மாலையும்; அது சொல்லும் உளவியல் குறியீடும்

மு.கா. தலைவரின் கழுத்தில் தொங்கும் மாலையும்; அது சொல்லும் உளவியல் குறியீடும் 0

🕔25.Feb 2020

முஸ்லிம் காங்கிரஸுக்குள் 2015ஆம் ஆண்டு வரைதான் அதிகாரம் என்பது குறைந்த அளவிலாயினும் பன்முகத் தன்மையுடன் இருந்ததாகவும், கலந்துரையாடல் மூலம் தீர்மானங்கள் எடுக்கப்பட்டதாகவும் அந்தக் கட்சியின் முன்னாள் தவிசாளரும், ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பின் தற்போதைய தவிசாளருமான பஷீர் சேகுதாவூத் தெரவித்துள்ளார். கண்டி பொல்கொல்லயில் நேற்று முன்தினம் நடைபெற்ற 29ஆவது பேராளர் மாநாட்டில்முஸ்லிம் காங்கிரஸின் பேராளர் மாநாட்டில் இடம்பெற்ற

மேலும்...
முஸ்லிம்களின் இருப்புக்கு இந்த அரசாங்கத்தில்  ஏற்பட்ட ஆபத்துப் பற்றிப் பேசாமல், சம்பள அதிகரிப்பு குறித்து மு.கா. தலைவர் பேசுவது வேதனையானது: நஸார் ஹாஜி

முஸ்லிம்களின் இருப்புக்கு இந்த அரசாங்கத்தில் ஏற்பட்ட ஆபத்துப் பற்றிப் பேசாமல், சம்பள அதிகரிப்பு குறித்து மு.கா. தலைவர் பேசுவது வேதனையானது: நஸார் ஹாஜி 0

🕔4.Nov 2019

– முன்ஸிப் – இலங்கை வரலாற்றில் எந்தவொரு ஆட்சியிலும் முஸ்லிம்களுக்கு எதிராக நடைபெறாத அக்கிரமங்களும் அநீதிகளும், தந்போதைய அரசாங்கத்தில் நடைபெற்றுள்ள நிலையில், அதே ஆட்சியாளர்களை மீண்டும் அதிகாரத்துக்குக் கொண்டுவருவதற்காக, சில முஸ்லிம் தலைவர்கள் எடுத்து வரும் பிரயத்தனங்களில் எந்தவித சமூக அக்கறைகளும் கிடையாது என்று, ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பின் பிரதித் தலைவர் நஸார் ஹாஜி தெரிவித்தார்.

மேலும்...
தயா கமகேயின் அழுத்தம் காரணமாகவே, பிரதமர் அம்பாறை செல்லவில்லை: பிரதியமைச்சர் ஹரீஸ் குற்றச்சாட்டு

தயா கமகேயின் அழுத்தம் காரணமாகவே, பிரதமர் அம்பாறை செல்லவில்லை: பிரதியமைச்சர் ஹரீஸ் குற்றச்சாட்டு 0

🕔5.Mar 2018

– மப்றூக், ஏ.எல். நிப்றாஸ் – அமைச்சர் தயாகமகேயினுடைய அழுத்தம் காரணமாகவே, பிரதமர் ரணில் விக்ரமசிங்க – அம்பாறை நகரத்துக்குச் சென்று, முஸ்லிம்களுக்கு எதிராக நடத்தப்பட்ட இனவாதத் தாக்குதல் நிலைவரங்களைப் பார்வையிடவில்லை என, மு.காங்கிரசின் பிரதித் தலைவரும் பிரதியமைச்சருமான எச்.எம்.எம். ஹரீஸ் குற்றம் சாட்டியுள்ளார். அம்பாறை நகரில் முஸ்லிம்களின் வர்த்தக நிலையங்கள், பள்ளிவாசல் உள்ளிட்டவை மீது

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்