Back to homepage

Tag "முஸ்லிம் சமூகம்"

வீரகேசரியின் நக்குண்ணித்தனம்: ‘பீ’ துடைப்பதற்கும், முஸ்லிம் சமூகம் பயன்படுத்தக் கூடாத பத்திரிகை

வீரகேசரியின் நக்குண்ணித்தனம்: ‘பீ’ துடைப்பதற்கும், முஸ்லிம் சமூகம் பயன்படுத்தக் கூடாத பத்திரிகை 0

🕔3.Feb 2022

– மரைக்கார் – திருகோணமலை ஷண்முகா இந்து மத்திய கல்லூரியில் நேற்று (02) நடந்த சம்பவம் என்ன என்று எல்லோருக்கும் தெரியும். அங்கு கடமையாற்றிய ஆசிரியை ஒருவர், ஹபாயா அணியக் கூடாது என்கிற அந்தப் பாடசாலை நிர்வாகத்தின் முடிவை எதிர்த்து, தனது ஆடைக்கான உரிமைப் போரட்டத்தில் நீதிமன்றத் தீர்ப்பைப் பெற்றுக் கொண்டு, மீண்டும் அந்தப் பாடசாலைக்குச்

மேலும்...
பெட்டிக்கும் சாம்பலுக்கும் காசு கேட்கும் அரசு: குரூரத்தின் உச்சம்

பெட்டிக்கும் சாம்பலுக்கும் காசு கேட்கும் அரசு: குரூரத்தின் உச்சம் 0

🕔28.Nov 2020

– சுஐப் எம். காசிம் – முஸ்லிம் சமூகத்தின் சமகால வலிகள், சர்வதேசத்தின் கவனத்தை ஈர்த்துள்ள நிலையில், இந்த வலிகளை நீக்க என்ன வழிகள் உள்ளன. இந்த எதிர்பார்ப்புக்கள் இனவாதத்தின் மனச்சாட்சியை இன்னும் தொடவில்லை. எவ்வளவு நியாயங்களை எடுத்துச் சொன்னாலும்,விஞ்ஞான ரீதியாக எத்தனை விளக்கங்களை முன்வைத்தாலும் இனவாதத்தின் பகுத்தறிவுக்கு இது புலப்படவுமில்லை. இதனால், முஸ்லிம் சமூகத்தின்

மேலும்...
இருபதை நாம் ஆதரவளித்த பலனை முஸ்லிம் சமூகம் தெரிந்து கொள்ளும்; அப்போது விமர்சகர்களுக்கு வாயடைக்கும்: ஹாபிஸ் நசீர்

இருபதை நாம் ஆதரவளித்த பலனை முஸ்லிம் சமூகம் தெரிந்து கொள்ளும்; அப்போது விமர்சகர்களுக்கு வாயடைக்கும்: ஹாபிஸ் நசீர் 0

🕔1.Nov 2020

அரசியலமைப்பின் இருபதாவது திருத்தத்துக்கு தாம் ஆதரவளித்ததற்கான அனுகூலங்களை முஸ்லிம் சமூகம் விரைவில் தெரிந்து கொள்ளும் என்றும், அவ்வேளையில் வீண் விமர்சகர்களின் வாய்கள் அடைத்துப் போகுமெனவும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஹாபிஸ் நஸீர் அஹமட் தெரிவித்துள்ளார். இருபதாவது திருத்தத்துக்கு ஆதரவளித்தமை பற்றி தெளிவூட்டும் வகையில் வெளியிட்டுள்ள அறிக்கையொன்றிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும்...
முஸ்லிம் சமூகத்தைப் பலி கொடுத்துள்ள, ஹக்கீமின் துரோக அரசியல்: ராஜபக்ஷவினரின் கோபத்தின் பின்னணி என்ன?

முஸ்லிம் சமூகத்தைப் பலி கொடுத்துள்ள, ஹக்கீமின் துரோக அரசியல்: ராஜபக்ஷவினரின் கோபத்தின் பின்னணி என்ன? 0

🕔12.May 2020

– முகம்மது தம்பி மரைக்கார் – (தமிழ் மிரர் பத்திரிகையில் வெளிவந்த ‘சாம்பலில் இருந்து எழும் குரல்கள்’ எனும் கட்டுரையின் சில பகுதிகளே இவையாகும்) அரசியல் ரீதியாக முஸ்லிம்கள் மீது தற்போதைய ஆட்சியாளர்களுக்கு இருக்கும் கசப்புத்தான் – முஸ்லிம்களின் பிரேதங்களைக் கூட, எரிக்குமளவுக்கு வெறுப்பை ஏற்படுத்தியிருக்கிறது என பலரும் குற்றம்சாட்டுகின்றனர். தொடர்ச்சியாக ஒவ்வொரு ஜனாதிபதித் தேர்தலிலும்

மேலும்...
ஜனாதிபதி தேர்தல் முடிவு: முஸ்லிம் சமூகம் இனி என்ன செய்ய வேண்டும்?

ஜனாதிபதி தேர்தல் முடிவு: முஸ்லிம் சமூகம் இனி என்ன செய்ய வேண்டும்? 0

🕔18.Nov 2019

– யூ.எல். மப்றூக் (பிபிசி தமிழுக்காக…) – இலங்கையில் ஜனாதிபதிகளைத் தீர்மானிக்கின்ற சக்திகளாக  சிறுபான்மையினர் முக்கிய பங்களிப்பைச் செய்து வந்த நிலையில், சனிக்கிழமை நடைபெற்ற தேர்தலிலே சிங்கள மக்கள் ஒன்றிணையப் போகிறார்கள் என்பதையும், அந்த ஒன்றிணைவு 50 வீதத்தைத் தாண்டிச் செல்லப் போகிறது என்பதையும் முஸ்லிம் அரசியல் தலைமைகள் அனுமானிக்கவில்லையா என்கிற கேள்வி எழுவதாக, தென்கிழக்குப்

மேலும்...
ஹர்த்தால்: இழுப்பவர்களின் பின்னால், அலையும் சமூகமாக முஸ்லிம்கள் மாறி விடக் கூடாது

ஹர்த்தால்: இழுப்பவர்களின் பின்னால், அலையும் சமூகமாக முஸ்லிம்கள் மாறி விடக் கூடாது 0

🕔23.May 2017

– ஆசிரியர் கருத்து – முஸ்லிம்களுக்கெதிரான இனவாத செயற்பாடுகள் அதிகரித்துள்ளன. ஆனாலும், இனவாத செயற்பாட்டில் ஈடுபடுகின்றவர்களுக்கு எதிராக எதுவித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. போதாக்குறைக்கு, சட்டம் – ஒழுங்கினை நிறைவேற்ற வேண்டிய பொலிஸாரும், இனவாதிகளின் மோசமான நடவடிக்கைகளைக் கை கட்டிப் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் அடுத்து என்னதான் செய்வது என்கிற கேள்வி, முஸ்லிம்களின் முன்னால், மலையாக

மேலும்...
வேட்டையாடப்பட்ட கனவு

வேட்டையாடப்பட்ட கனவு 0

🕔13.Sep 2016

– முகம்மது தம்பி மரைக்கார் – ஒரு நூற்றாண்டு கால அரசியலை, வெறும் பத்து ஆண்டுகளுக்குள் செய்வதென்பது அபூர்வமான காரியமாகும். பல தசாப்தங்களாக பெருந்தேசிய சிங்கள அரசியல் கட்சிகளின் பின்னால் அலைந்து கொண்டிருந்த ஒரு மக்கள் கூட்டத்தை, அவர்கள் பயணித்த பாதைக்கு நேரெதிரே, வேறொரு அரசியல் பாசறையை நோக்கி அழைத்துச் செல்வதென்பது அத்துணை சுலபமல்ல. இலங்கையில்

மேலும்...
முஸ்லிம் தனியலகு கோரிக்கை: உரத்துப் பேச வேண்டிய தருணம்

முஸ்லிம் தனியலகு கோரிக்கை: உரத்துப் பேச வேண்டிய தருணம் 0

🕔11.Feb 2016

இந்திய – இலங்கை உடன்படிக்கை 1987 ஜூலை மாதம் 29 ஆம் நாள் கைச்சாத்திடப்பட்டது. அந்த உடன்படிக்கை சிபாரிசு செய்த அதிகாரப்பரவலாக்கல் தீர்வின் பிரகாரம் 13 ஆவது அரசியலமைப்பு சீர்திருத்தத்தின் மூலம் மாகாண சபைகள் உருவாக்கப்பட்டன. அன்று, வடக்கு – கிழக்கு மாகாணங்களை தற்காலிகமாக இணைக்கப்பட்டன. ஆயினும் அவற்றை தனித்தனி நிர்வாக அலகுகளாக மாற்றுவதா என்பதனை அறிய,

மேலும்...
யுத்தத்தில் முஸ்லிம் சமூகமும் பாரிய இழப்புக்களைச் சந்தித்துள்ளது; ஜப்பானிய தூதுவரிடம் அமைச்சர் ஹக்கீம் விபரிப்பு

யுத்தத்தில் முஸ்லிம் சமூகமும் பாரிய இழப்புக்களைச் சந்தித்துள்ளது; ஜப்பானிய தூதுவரிடம் அமைச்சர் ஹக்கீம் விபரிப்பு 0

🕔17.Nov 2015

– ஜெம்சாத் இக்பால் –இலங்கையின் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதன் அவசியம் குறித்து தம்மைச் சந்தித்த இலங்கைக்கான ஜப்பானியத் தூதுவர் கெனிச்சி சுகனுமாவிடம் எடுத்துரைத்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சருமான ரஊப் ஹக்கீம், ஜெனீவா தீர்மானங்களை நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கம் ஒத்துழைக்குமென்றும் நம்பிக்கை தெரிவித்தார்.இலங்கைக்கான ஜப்பானியத் தூதுவர் கெனிச்சி

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்