Back to homepage

Tag "முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் அமைச்சு"

ஜும்ஆ, தராவீஹ் தொழுகைகளுக்கு தற்காலிகத் தடை: ஐவேளைத் தொழுகைகளில் 25 பேருக்கு மட்டும் அனுமதி

ஜும்ஆ, தராவீஹ் தொழுகைகளுக்கு தற்காலிகத் தடை: ஐவேளைத் தொழுகைகளில் 25 பேருக்கு மட்டும் அனுமதி 0

🕔29.Apr 2021

அனைத்துப் பள்ளிவாசல்களிலும் தராவீஹ், ஜும்ஆ தொழுகைகள் மற்றும் பயான்கள், கியாமுல்லைல், இஃதிகாப் உள்ளிட்ட அனைத்து கூட்டுச் செயற்பாடுகளும் தற்காலிகமான நிறுத்தப்பட்டுள்ளதாக முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் அறிவித்துள்ளது. இதேவேளை 25 பேர் கலந்து கொள்ளும் வகையில், ஐவேளை ஜமாஅத் தொழுகைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும் ஜமாஅத் தொழுகையின் போது முக மறைப்பான்களைப் பயன்படுத்துவதோடு, ஒரு மீற்றர்

மேலும்...
நெருப்புக் கொள்ளியால் தலையைச் சொறிந்த கதை

நெருப்புக் கொள்ளியால் தலையைச் சொறிந்த கதை 0

🕔17.Jan 2018

– முகம்மது தம்பி மரைக்கார்- மதமும் அரசியலும் மனிதனை மிக இலகுவாகவும், கடுமையாகவும் உணர்ச்சி வசப்படுத்தி விடுபவை. இந்த இரண்டின் பெயரில்தான் உலகில் அதிக குழப்பங்களும் வன்முறைகளும் இடம்பெற்று வருகின்றன. அரசியல் என்பது நாகரிகமடைந்த ஒரு சமூகத்தின் அடையாளமாகும். மதங்கள் என்பவை, மனிதர்களை நல்வழிப்படுத்துவதற்காக உருவானவையாகும். ஆனால், இந்த இரண்டின் பெயராலும் உணச்சியின் உச்சத்துக்குச் சென்று,

மேலும்...
சாய்ந்தமருது பள்ளிவாசல் விசேட நம்பிக்கையாளர் சபையிலிருந்து, பொறியியலாளர் சாஹிர் ராஜிநாமா

சாய்ந்தமருது பள்ளிவாசல் விசேட நம்பிக்கையாளர் சபையிலிருந்து, பொறியியலாளர் சாஹிர் ராஜிநாமா 0

🕔11.Jan 2018

– மப்றூக் –சாய்ந்தமருது பெரிய பள்ளிவாசலுக்கான விசேட நம்பிக்கையாளர் சபைக்கு முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் நியமிக்கப்பட்ட நான்கு பேரில் ஒருவர் இன்று வியாழக்கிழமை தனது உறுப்பினர் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். கட்டடத் திணைக்களத்தின் கல்முனை அலுவலக பிரதம பொறியியலாளரும், சாய்ந்தமருது பிரதேசத்தைச் சேர்ந்தவருமான ஏ.எம். சாஹிர் என்பவரே இவ்வாறு தனது உறுப்பினர் பதவியிலிருந்து விலகியுள்ளார்.

மேலும்...
கடிதம் கிடைத்தது: சாய்ந்தமருது பள்ளிவாசல் விவகாரம் தொடர்பில், பிரதேச செயலாளர் ஹனீபா தகவல்

கடிதம் கிடைத்தது: சாய்ந்தமருது பள்ளிவாசல் விவகாரம் தொடர்பில், பிரதேச செயலாளர் ஹனீபா தகவல் 0

🕔11.Jan 2018

– மப்றூக் –சாய்ந்தமருது பெரிய பள்ளிவாசலின் விசேட நம்பிக்கையாளர் சபை அங்கத்தவராக தன்னை நியமித்துள்ளதாக தெரிவித்து, முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் அனுப்பி வைத்த கடிதம் , நேற்று புதன்கிழமை பகல், பக்ஸ் மூலம் கிடைத்ததாக, சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஐ.எம். ஹனீபா இன்று தெரிவித்தார். சாய்ந்தமருது பெரிய பள்ளிவாசலின் நம்பிக்கையாளர் சபை கலைக்கப்பட்டதையடுத்து, அந்தப் பள்ளிவாசலுக்கு

மேலும்...
வக்பு சட்டம் தொடர்பில் வட மாகாண பள்ளிவாசல் நிருவாகிகளுக்கு கருத்தரங்கு

வக்பு சட்டம் தொடர்பில் வட மாகாண பள்ளிவாசல் நிருவாகிகளுக்கு கருத்தரங்கு 0

🕔22.Oct 2017

– பாறுக் ஷிஹான் –வடமாகாணத்திலுள்ள யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்ட பள்ளிவாசல் நிருவாகிகளுக்கு வக்பு  சட்டம் தொடர்பில் விளக்கமளிக்கும் கருத்தரங்கு யாழ்ப்பாணத்தில் நேற்ற சனிக்கிழமை நடைபெற்றது.முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் பொது நூலகத்தில் நடைபெற்ற இந்தக் கருத்தரங்கில் பள்ளிவாசல் நிர்வாகச் சட்டங்கள் மற்றும் நெறிமுறைகள் தொடர்பாக விளக்கமளிக்கப்பட்டது.முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின்

மேலும்...
ஊடகங்கள் சுட்டிக் காட்டியமையினை அடுத்து, யாழ் பல்கலைக்கழக மாணவர்களுக்கு பேரீச்சம் பழம் பகிர்ந்தளிப்பு

ஊடகங்கள் சுட்டிக் காட்டியமையினை அடுத்து, யாழ் பல்கலைக்கழக மாணவர்களுக்கு பேரீச்சம் பழம் பகிர்ந்தளிப்பு 0

🕔25.Jun 2015

– பாறுக் ஷிஹான் –இலவச பேரீச்சம் பழப் பங்கீட்டில், யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் புறக்கணிக்கப்பட்ட நிலையில், அவ் விடயம் குறித்து, ஊடகங்களில் சுட்டிக்காட்டியதன் பயனாக, தற்போது,  யாழ் பல்கலைக்கழக மாணவர்களுக்கு, பேரீச்சம் பழங்கள் வழங்கப்பட்டுள்ளதாகக் தெரிவிக்கப்படுகிறது. யாழ் பல்கலைக்கழக முஸ்லிம் மஜ்லிஸ் பிரதிநிதிகளிடம், முஹம்மதியா பள்ளிவாசலில் வைத்து, அண்மையில் –  குறித்த பேரீச்சம் பழங்கள் கையளிக்கப்பட்டன.முஸ்லிம்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்