Back to homepage

Tag "முஸ்லிம் காங்கிரஸ்"

“கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவர், நிந்தவூரில் அரசியல் படம் காட்டுகிறார்”: மு.கா. தலைவர் ஹக்கீம் குறித்து, முன்னாள் தவிசாளர் தாஹிர் விமர்சனம்

“கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவர், நிந்தவூரில் அரசியல் படம் காட்டுகிறார்”: மு.கா. தலைவர் ஹக்கீம் குறித்து, முன்னாள் தவிசாளர் தாஹிர் விமர்சனம் 0

🕔6.Apr 2024

நிந்தவூரில் 1997ஆம் ஆண்டு – முஸ்லிம் காங்கிரஸின் மறைந்த தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப் – அடிக்கல் நட்டு ஆரம்பித்து வைத்த கலாசார மண்டபத்தை, இதுவரை பூர்த்தி செய்யாத முஸ்லிம் காங்கிரஸின் தற்போதைய தலைவர் ரஊப் ஹக்கீம், அந்த ஊரிலுள்ள அரச நிறுவனமொன்றுக்குள் புகுந்து, அங்குள்ள குறைகளைக் கேட்டறிந்து கொண்டதாக, ஊடக விளம்பரம் செய்கின்றமை – கேலிக்

மேலும்...
மு.கா எம்பிகள் ஜனாதிபதியை சந்தித்தமை, ஹக்கீமின் ‘டீல்’ அரசியல்?

மு.கா எம்பிகள் ஜனாதிபதியை சந்தித்தமை, ஹக்கீமின் ‘டீல்’ அரசியல்? 0

🕔13.Mar 2024

– மரைக்கார் – முஸ்லிம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை அண்மையில் சந்தித்துப் பேசியிருந்தனர். ஆனால், அந்தச் சந்திப்பு அவர்களின் தனிப்பட்ட நிகழ்ச்சி நிரல் என்றும் – கட்சியின் தீர்மானத்தின் அடிப்படையில் அந்தச் சந்திப்பு நடக்கவில்லை எனவும் மு.காங்கிரஸின் பிரதி செயலாளர் அறிவித்திருக்கிறார். நாடாளுமன்ற உறுப்பினர்கள் பைசல் காசிம், எச்.எம்.எம். ஹரீஸ்

மேலும்...
ஜனாதிபதியை மு.கா. எம்பிகள் சந்தித்தமை அவர்களின் தனிப்பட்ட நிகழ்ச்சி நிரல்: பிரதி செயலாளர் தெரிவிப்பு

ஜனாதிபதியை மு.கா. எம்பிகள் சந்தித்தமை அவர்களின் தனிப்பட்ட நிகழ்ச்சி நிரல்: பிரதி செயலாளர் தெரிவிப்பு 0

🕔11.Mar 2024

– றிசாத் ஏ காதர் – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை முஸ்லிம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் – அண்மையில் சந்தித்தமை, அவர்களின் தனிப்பட்ட நிகழ்ச்சி நிரல் என, மு.காங்கிரஸின் பிரதி செயலாளர் மன்சூர் ஏ. காதர் தெரிவித்துள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை சம்மாந்துறையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது – அவர் இதனைக் கூறினார். கிழக்கு

மேலும்...
“முடிந்தால் செய்து காட்டட்டும்”; உதுமாலெப்பைக்கு அதாஉல்லா சவால்: நேரம் பார்த்து அடிக்கிறாரா?

“முடிந்தால் செய்து காட்டட்டும்”; உதுமாலெப்பைக்கு அதாஉல்லா சவால்: நேரம் பார்த்து அடிக்கிறாரா? 0

🕔16.Feb 2024

– மரைக்கார் – தேசிய காங்கிரஸில் இருந்தமையினால்தான் கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர் எம்.எஸ். உதுமாலெப்பை – அட்டாளைச்சேனையில் சில விடயங்களை சாதித்துக் காட்டியதாகவும், அவர் இப்போது அந்தக் கட்சியிலிருந்து விலகி – முஸ்லிம் காங்கிரஸில் இணைந்துள்ள நிலையில், ”முடிந்தால் எதையாவது சாதித்துக் காட்டட்டும்” என்றும், தேசிய காங்கிரஸின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஏ.எல்.எம். அதாஉல்லா

மேலும்...
இஸ்ரேல் செல்லும் இலங்கை தொழிலாளர்களுக்கு ராணுவப் பயிற்சி: மு.கா தலைவர் ஹக்கீம் நாடாளுமன்றில் குற்றச்சாட்டு

இஸ்ரேல் செல்லும் இலங்கை தொழிலாளர்களுக்கு ராணுவப் பயிற்சி: மு.கா தலைவர் ஹக்கீம் நாடாளுமன்றில் குற்றச்சாட்டு 0

🕔25.Nov 2023

இஸ்ரேலுக்கு அனுப்பப்பட்டுள்ள இலங்கை தொழிலாளர்களுக்கு ராணுவப் பயிற்சி வழங்கப்பட உள்ளதாக – முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீம் இன்று (25) நாடாளுமன்றத்தில் குற்றம் சுமத்தியுள்ளார். “காஸா பகுதியில் மோதல் வெடித்ததில் இருந்து – இஸ்ரேலால் கையகப்படுத்தப்பட்ட பகுதிகளில் இலங்கை புலம்பெயர்ந்தோர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்” என்றும் அவர குறிப்பிட்டார். எனினும், இதற்கு பதிலளித்த தொழில் அமைச்சர்

மேலும்...
அலி சப்றி ரஹீம் எம்.பிக்கு எதிராக நடவடிக்கை எடுக்காமல் போக்குக் காட்டும் நயீமுல்லா: தேர்தல் ஒப்பந்தத்தை மீறி செயற்படுவதாக மக்கள் காங்கிரஸ் குற்றச்சாட்டு

அலி சப்றி ரஹீம் எம்.பிக்கு எதிராக நடவடிக்கை எடுக்காமல் போக்குக் காட்டும் நயீமுல்லா: தேர்தல் ஒப்பந்தத்தை மீறி செயற்படுவதாக மக்கள் காங்கிரஸ் குற்றச்சாட்டு 0

🕔16.Nov 2023

– முன்ஸிப் அஹமட் – புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்றி ரஹீமை – முஸ்லிம் தேசியக் கூட்டமைப்பிலிருந்து நீக்குமாறு, தேர்தல் ஒப்பந்தத்தின் அடிப்படையில் தமது கட்சி கோரிக்கை விடுத்த போதிலும், அதனைச் செய்யாமல் முஸ்லிம் தேசியக் கூட்டமைப்பின் செயலாளர் எம். நயீமுல்லா இழுத்தடித்து வருவதாக, அகில இலங்கை மக்கள் காங்கிஸ் தலைவர் றிசாட்

மேலும்...
ஹாபிஸ் நசீர் இடத்துக்கு அலிசாஹிர் மௌலானா: நாடாளுமன்ற உறுப்பினராக சபாநாயகர் முன்னிலையில் சத்தியப்பிரமாணம்

ஹாபிஸ் நசீர் இடத்துக்கு அலிசாஹிர் மௌலானா: நாடாளுமன்ற உறுப்பினராக சபாநாயகர் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் 0

🕔17.Oct 2023

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினராக – செய்யத் அலிசாஹிர் மௌலானா, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன முன்னிலையில் இன்று காலை (17) சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார். முஸ்லிம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினரும் சுற்றாடல் அமைச்சருமான ஹாபிஸ் நசீர் அஹமட் – நாடாளுமன்ற உறுப்புரிமையை இழந்தமையினை அடுத்து ஏற்பட்ட வெற்றிடத்துக்கு, அலிசாஹிர் மௌலானா நியமிக்கப்பட்டுள்ளார். மட்டக்களப்பு

மேலும்...
ஹாபிஸ் நசீர் வைத்திருந்த சுற்றாடல் துறை அமைச்சு, ஜனாதிபதியின் வசமானது

ஹாபிஸ் நசீர் வைத்திருந்த சுற்றாடல் துறை அமைச்சு, ஜனாதிபதியின் வசமானது 0

🕔13.Oct 2023

ஹாபிஸ் நசீரின் கீழிருந்த சுற்றாடல் துறை அமைச்சு – ஜனாதிபதி வசமாகியுள்ளது. இதற்கான வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க வெளியிட்டுள்ளார். அதன்படி இம்மாதம் 11ஆம் திகதியிலிருந்து குறித்த அமைச்சு – ஜனாதியின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. சுற்றாடல் அமைச்சராக இருந்த ஹாபிஸ் நசீர் அஹமட்டின் நாடாளுமன்ற உறுப்புரிமை பறிபோனமையை அடுத்து, அவரின் கீழ் இருந்த

மேலும்...
ஹாபிஸ் நஸீரின் எம்.பி பதவி வெற்றிடமாகியுள்ளதாக, தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு நாடாளுமன்ற செயலாளர் அறிவிப்பு

ஹாபிஸ் நஸீரின் எம்.பி பதவி வெற்றிடமாகியுள்ளதாக, தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு நாடாளுமன்ற செயலாளர் அறிவிப்பு 0

🕔11.Oct 2023

சுற்றாடல் அமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் வகித்து வந்த நாடாளுமன்ற உறுப்புரிமை தற்போது வெற்றிடமாகியுள்ளதாக, நாடாளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி அனுஷா ரோஹணதீர – தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அறிவித்துள்ளார். இதன்படி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மட்டக்களப்பு மாவட்டப் பட்டியலில் இரண்டாவது அதிகூடிய வாக்குகளைப் பெற்ற வேட்பாளர் அலிசாஹிர் மௌலானா அந்த இடத்தைப்பெற்ற நிரப்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும்...
ஹாபிஸ் நசீரின் நாடாளுமன்ற உறுப்புரிமையை ரத்துச் செய்யுமாறு வெள்ளிக்கிழமையே அறிவித்து விட்டோம்: மு.கா. செயலாளர்

ஹாபிஸ் நசீரின் நாடாளுமன்ற உறுப்புரிமையை ரத்துச் செய்யுமாறு வெள்ளிக்கிழமையே அறிவித்து விட்டோம்: மு.கா. செயலாளர் 0

🕔9.Oct 2023

– முன்ஸிப் அஹமட் – முஸ்லிம் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினரும், சுற்றாடல் துறை அமைச்சருமான ஹாபிஸ் நசீர் அஹமட்டை கட்சியிலிருந்து நீக்கியமை சட்டப்படி சரியானது என – உச்ச நீதிமன்றம் கடந்த வெள்ளிக்கிழமை (06) தீர்ப்பளித்தமையினை அடுத்து, அன்றைய தினமே அவரை நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து நீக்குமாறு உரிய தரப்பினருக்கு அந்தக் கட்சி அறிவித்துள்ளது. ஹாபிஸ்

மேலும்...
மு.காங்கிரஸிலிரிருந்து ஹாபிஸ் நசீர் நீக்கப்பட்டமை செல்லுபடியாகும்; உச்ச நீதிமன்றம் தீர்ப்பு: எம்.பி பதவியும் பறிபோகிறது

மு.காங்கிரஸிலிரிருந்து ஹாபிஸ் நசீர் நீக்கப்பட்டமை செல்லுபடியாகும்; உச்ச நீதிமன்றம் தீர்ப்பு: எம்.பி பதவியும் பறிபோகிறது 0

🕔6.Oct 2023

– மப்றூக்- ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ஹாபிஸ் நசீர் அஹமட் – அந்தக் கட்சியில் இருந்து நீக்கப்பட்டமை செல்லுபடியாகும் என, உச்ச நீதிமன்றம் இன்று (06) தீர்ப்பளித்துள்ளது. முஸ்லிம் காங்கிரஸ் கட்சி மூலம் கடந்த பொதுத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து தெரிவான ஹாபிஸ் நசீர் அஹமட், கட்சியின் தீர்மானங்களுக்கு மாறாக செயற்பட்டார் எனும்

மேலும்...
ஒப்பாரிப் பொல்லடி: இல்லாத ஒன்றை இருப்பதாக கூறும் மு.கா தலைவரின் சகோதரர் ஹசீர்: கிழக்கு முஸ்லிம்களின் கலை வரலாற்றை திரிபுபடுத்தச் சதியா?

ஒப்பாரிப் பொல்லடி: இல்லாத ஒன்றை இருப்பதாக கூறும் மு.கா தலைவரின் சகோதரர் ஹசீர்: கிழக்கு முஸ்லிம்களின் கலை வரலாற்றை திரிபுபடுத்தச் சதியா? 0

🕔21.Sep 2023

– மரைக்கார் – முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப்பின் நினைவு தின நிகழ்வில் பொல்லடி அரங்கேற்றப்பட்டமை குறித்து எழுந்துள்ள விமர்சனங்கள் தொடர்பில், அந்தக் கட்சியின் தலைவர் ரஊப் ஹக்கீமுடைய சகோதரர் ரஊப் ஹசீர் தெரிவித்து வரும் விடயங்கள் கடுமையான சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. மேற்படி நிகழ்வை கடந்த 17ஆம் திகதி சாய்ந்தமருது பிரதேசத்தில் முஸ்லிம்

மேலும்...
பச்சை சால்வை போட்ட பைத்தியம்; “வராதே, வராதே”: ஹக்கீமுக்கு எதிராக சாய்ந்தமருதில் பொம்மை எரித்து மக்கள் ஆர்ப்பாட்டம்

பச்சை சால்வை போட்ட பைத்தியம்; “வராதே, வராதே”: ஹக்கீமுக்கு எதிராக சாய்ந்தமருதில் பொம்மை எரித்து மக்கள் ஆர்ப்பாட்டம் 0

🕔15.Sep 2023

– நூருல் ஹுதா உமர் – முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீமுக்கு எதிராக – இன்று (15) ஜும்ஆ தொழுகையின் பின்னர், சாய்ந்தமருது பெரிய பள்ளிவாசலுக்கு முன்பாக – வீதியை மறித்து பொதுமக்கள் பெரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுட்டதோடு, அவரின் உருவ பொம்மையினையும் எரித்தனர். மு.காங்கிரஸ் ஸ்தாபகத் தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப்பின் நினைவு தின நிகழ்வை

மேலும்...
சாய்ந்தமருதில் ‘அஷ்ரப் நினைவு நிகழ்வு’ நடத்துவதில் மு.காவினருக்கு சிக்கல்: “வேறு இடம் பாருங்கள்” என, மண்டப நிர்வாகம் அறிவிப்பு

சாய்ந்தமருதில் ‘அஷ்ரப் நினைவு நிகழ்வு’ நடத்துவதில் மு.காவினருக்கு சிக்கல்: “வேறு இடம் பாருங்கள்” என, மண்டப நிர்வாகம் அறிவிப்பு 0

🕔13.Sep 2023

முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபக தலைவர் அஷ்ரப்பின் நினைவு தினைத்தை அனுஷ்டிக்கும் பிரதான நிகழ்வினை, அந்தக் கட்சியினர் சாய்ந்தமருது லி மெரிடியன் தனியார் மண்டபத்தில் நடத்துவதற்கு ஏற்பாடு செய்துள்ள நிலையில், நிகழ்வை நடத்துவதற்கு வேறு இடமொன்றினை பார்க்குமாறு – மண்டபத்தை பதிவு செய்தோருக்கு மண்டப நிருவாகத்தினர் அறிவித்துள்ளனர். மண்டபத்தின் பிரதான நிருவாகியொருவரிடம் ‘புதிது’ செய்தித்தளம் பேசி –

மேலும்...
மு.காங்கிரஸ் நிகழ்வுக்கு சாய்ந்தமருதில் வலுக்கும் எதிர்ப்பு: “ஏமாற்றிய ஹக்கீமுக்கு எமதூரில் இடமில்லை” என மக்கள் கொந்தளிப்பு

மு.காங்கிரஸ் நிகழ்வுக்கு சாய்ந்தமருதில் வலுக்கும் எதிர்ப்பு: “ஏமாற்றிய ஹக்கீமுக்கு எமதூரில் இடமில்லை” என மக்கள் கொந்தளிப்பு 0

🕔13.Sep 2023

– அஹமட் – ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப்பின் நினைவு தினத்தை அனுஷ்டிக்கும் பிரதான நிகழ்வை, அந்தக் கட்சியினர் – சாய்ந்தமருது பிரதேசத்தில் நடத்துவதற்கு ஒழுங்குசெய்துள்ள நிலையில், அப்பிரதேச மக்கள் அதற்கு பாரிய எதிர்ப்பினை வெளியிட்டு வருகின்றனர். சாய்ந்தமருது பிரதேசத்துக்கான உள்ளூராட்சி சபையொன்றை பெற்றுத் தருவதாக, முஸ்லிம் காங்கிரஸின் தற்போதை தலைவர்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்