Back to homepage

Tag "முஸ்லிம்கள்"

ஞானசார தேரருக்கு ஏன் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது?: இஸ்லாத்துக்கும், முஸ்லிம்களுக்கும் எதிராக அவர் என்ன பேசினார்?

ஞானசார தேரருக்கு ஏன் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது?: இஸ்லாத்துக்கும், முஸ்லிம்களுக்கும் எதிராக அவர் என்ன பேசினார்? 0

🕔28.Mar 2024

இனங்­க­ளுக்கு இடையே, நல்­லி­ணக்­கத்தை பாதிக்கும் வித­மாக கருத்து வெளி­யிட்­ட குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதன் அடிப்படையில் – பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் ஞானசார தேரருக்கு 04 வருட கடூழிய சிறைத்தண்டனை இன்று (28) விதிக்கப்பட்டுள்ளது. கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய பட்டபெந்திகே இந்த தீர்ப்பை வழங்கியுள்ளார். என்ன நடந்தது? கொழும்பு – கிரு­லப்­ப­னையில் 2016 ஆம்

மேலும்...
ஜனாதிபதின் உத்தரவையும் கணக்கில் எடுக்காத, கிழக்கு ஆளுநர் செந்தில் தொண்டமான்: இறங்க மறுக்கும் இனவாதப் பித்து

ஜனாதிபதின் உத்தரவையும் கணக்கில் எடுக்காத, கிழக்கு ஆளுநர் செந்தில் தொண்டமான்: இறங்க மறுக்கும் இனவாதப் பித்து 0

🕔16.Mar 2024

– றிப்தி அலி – இலங்கையில் அதிக முஸ்லிம்கள் – கிழக்கு மாகாணத்திலேயே வாழ்கின்றனர். இந்த மாகாணத்தில் மாத்திரமே முஸ்லிம் முதலமைச்சர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவதற்கான வாய்ப்புக்கள் அதிகம் காணப்படுகின்றன. இதனாலே வடக்குடன் கிழக்கு மாகாணம் இணைக்கப்படாது, தனி மாகாணமாக இயங்க வேண்டும் என்று பெரும்பாலான கிழக்கு வாழ் முஸ்லிம்கள் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றனர். இவ்வாறான நிலையில்,

மேலும்...
குர்ஆன், அரபு கல்லூரிகளுக்கான புத்தகங்களை நாட்டுக்குள் கொண்டு வர முடியாத நிலை உள்ளது: றிசாட் எம்.பி கவலை

குர்ஆன், அரபு கல்லூரிகளுக்கான புத்தகங்களை நாட்டுக்குள் கொண்டு வர முடியாத நிலை உள்ளது: றிசாட் எம்.பி கவலை 0

🕔22.Feb 2024

ஈஸ்டர் தின தாக்குதலின் பின்னர், முஸ்லிம் சமூகத்தை ஓரக்கண்ணால் பார்க்கும் நிலை இன்னும் நீங்கியபாடில்லை என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான றிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். இஸ்லாமியர்களின் வேதநூலான புனித குர்ஆனைக் கூட இந்த நாட்டுக்குள் கொண்டுவர முடியாத, – துர்ப்பாக்கிய நிலை காணப்பவதாகவும், அரபுக் கல்லூரிகளுக்குத் தேவையான புத்தகங்களைக் கூட கொண்டுவர

மேலும்...
இனவாதத்துடன் செயற்படும் கிழக்கு ஆளுநர் செந்தில்; முஸ்லிம்களுக்கென இருந்த ஒரேயொரு பதவியையும் பறித்தெடுத்த பரிதாபம்

இனவாதத்துடன் செயற்படும் கிழக்கு ஆளுநர் செந்தில்; முஸ்லிம்களுக்கென இருந்த ஒரேயொரு பதவியையும் பறித்தெடுத்த பரிதாபம் 0

🕔25.Jan 2024

– அஹமட் – கிழக்கு மாகாண சபைக்குரிய ஐந்து அமைச்சுக்களுக்கான செயலாளர் பதவிகளில், முஸ்லிம்களுக்கென வழங்கப்பட்டிருந்த ஒரேயொரு நியமனத்தையும், கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் பறித்தெடுத்துள்ளமை தொடர்பில் கடுமையான கண்டனங்கள் வெளியிடப்பட்டுள்ளன. கிழக்கு மாகாண சபையில் – முதலமைச்சு, கல்வியமைச்சு, விவசாய அமைச்சு, சுகாதார அமைச்சு மற்றும் வீதி அபிவிருத்தி அமைச்சு என 05

மேலும்...
முஸ்லிம்களின் உடல்கள் எரிக்கப்பட்டமைக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவில்லை:  தன்மீதுள்ள குற்றச்சாட்டுகளுக்கு அமைச்சர் அலி சப்ரி பதில்

முஸ்லிம்களின் உடல்கள் எரிக்கப்பட்டமைக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவில்லை: தன்மீதுள்ள குற்றச்சாட்டுகளுக்கு அமைச்சர் அலி சப்ரி பதில் 0

🕔7.Dec 2023

இலங்கையில் கொரோனா காரணமாக இறந்த முஸ்லிம்களின் உடல்களை தகனம் செய்ததற்கு எதிராக நடவடிக்கை எடுக்கத் தவறியதாக, தன்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி இன்று (07) நாடாளுமன்றில் பதிலளித்தார். இந்த விடயத்தை அப்போதைய அரசாங்கத்திடமும், தகனம் செய்யும் செயல்முறையை தீர்மானிக்கும் நிபுணர் குழுவிடமும் எடுத்துரைக்க தான் எடுத்த பல்வேறு முயற்சிகளை இதன்போது அவர்

மேலும்...
வடபுலமும் காஸாவும்: சொந்த நிலத்தை இழத்தலின் வலி

வடபுலமும் காஸாவும்: சொந்த நிலத்தை இழத்தலின் வலி 0

🕔29.Oct 2023

(இலங்கை வடக்கு மாகாணத்திலிருந்து பாசிசப் புலிகளால் – முஸ்லிம்கள் ஆயுதமுனையில் வெளியேற்றப்பட்டு 33 வருடங்கள் நிறைவடைவதையொட்டி, இந்தக் கட்டுரை எழுதப்பட்டுள்ளது) – சிரேஷ்ட ஊடகவியலாளர் சுஐப்.எம். காசிம் – ஒக்டோபரின் அந்திம பகுதியில் வடபுலத்தின் வலிகள் நினைவூட்டப்படுவது வழமை. வரலாறுகள் மறக்கப்படவோ அல்லது எவராலும் அதை மறுதலிக்கவோ முடியாது. இந்த யதார்த்தத்துக்குள்ளிருந்துதான் இவை மீட்கப்பட வேண்டும்.

மேலும்...
மஸ்ஜிதுல் அக்ஸா பள்ளிவாசலில் இஸ்லாமிய வழிபாட்டாளர்களுக்கு இஸ்ரேல் பொலிஸார் தடை

மஸ்ஜிதுல் அக்ஸா பள்ளிவாசலில் இஸ்லாமிய வழிபாட்டாளர்களுக்கு இஸ்ரேல் பொலிஸார் தடை 0

🕔24.Oct 2023

ஆக்கிரமிக்கப்பட்ட கிழக்கு ஜெருசலம் இல் உள்ள அல் -அக்ஸா பள்ளிவாசலை, இஸ்ரேலிய பொலிஸார் மூடியுள்ளனர் என்று, அதற்குப் பொறுப்பான இஸ்லாமிய வக்ஃப் துறை தெரிவித்துள்ளது. மேலும், இஸ்லாமிய வழிபாட்டாளர்களை வளாகத்திற்குள் நுழைவதைத் பொலிஸார் தடுத்துள்ளதாகவும் இஸ்லாமிய வக்ஃப் துறை குறிப்பிட்டுள்ளது. இதேவேளை, இஸ்ரேலிய பொலிஸார் – யூத வழிபாட்டாளர்களை இன்று காலையில் மஸ்ஜிதுல் அக்ஸா வளாகத்துக்குள்

மேலும்...
திருகோணமலை – அரிசிமலைப் பகுதியில் முஸ்லிம்களின் காணிகளுக்குள் பிக்கு அடாவடி: பெண்ணொருவர் வைத்தியசாலையில அனுமதி

திருகோணமலை – அரிசிமலைப் பகுதியில் முஸ்லிம்களின் காணிகளுக்குள் பிக்கு அடாவடி: பெண்ணொருவர் வைத்தியசாலையில அனுமதி 0

🕔24.Sep 2023

புல்மோட்டை  – அரிசிமலை பகுதியில் முஸ்லிம் விவசாயிகளுக்கு சொந்தமான காணிகளை அபரிக்கும் முயற்சியில் அங்குள்ள பனாமுரே திலகவங்ச என்ற தேரர் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை (22) குறித்த தேரர், அவரது சகோதரருடன் அந்த பிரேதசத்திற்குச் சென்று, டோசர் இயந்திரங்களைக் கொண்டு காணிகளை அபரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதோடு அட்டகாசம் செய்துள்ளார். இதன்போது

மேலும்...
“வெளிநாட்டில் உல்லாச வாழ்க்கை அனுபவித்த சாணக்கியனுக்கு முஸ்லிம்களின் துயரம் தெரியாது”: கிழக்கின் கேடயம் பிரதான ஒருங்கிணைப்பாளர்  எஸ்.எம். சபீஸ் காட்டம்

“வெளிநாட்டில் உல்லாச வாழ்க்கை அனுபவித்த சாணக்கியனுக்கு முஸ்லிம்களின் துயரம் தெரியாது”: கிழக்கின் கேடயம் பிரதான ஒருங்கிணைப்பாளர் எஸ்.எம். சபீஸ் காட்டம் 0

🕔13.Aug 2023

– நூருல் ஹுதா உமர் – வாழ்வதற்கு இடமில்லாமல், ஓட்டமாவடியிலிருந்து வாழச்சேனை மத்தி – தியாவட்டவான் கிராம சேவகர் பிரிவிலுள்ள வெற்றுக்காணிகளில் குடியேறச் சென்றவ முஸ்லிம்களை, மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ரா.சாணக்கியன், முஸ்லிங்களின் பூர்வீகக் காணிகளை அபகரிப்பதை மறைத்து, காணித்திருட்டில் முஸ்லிம் சமூகம் ஈடுபட்டுள்ளதாக அறிக்கை விட்டிருப்பது உண்மைகளை மறைக்கும்

மேலும்...
பாசிச புலிகளின் காத்தான்குடி படுகொலை: 33ஆவது சுஹதாக்கள் தினம் இன்று

பாசிச புலிகளின் காத்தான்குடி படுகொலை: 33ஆவது சுஹதாக்கள் தினம் இன்று 0

🕔3.Aug 2023

காத்தான்குடியில் பள்ளிவாசல்களில் தொழுது கொண்டிருந்த நூற்றுக்கணக்கான முஸ்லிம்களை, பாசிச விடுதலைப் புலிகள் இயத்தினர் – படுகொலை செய்த நாளின் 33ஆவது நினைவு தினம் இன்றாகும். மறக்கவே முடியாத அந்த நாளை – ‘சுஹதாக்கள் தினம்’ எனும் பெயரில் முஸ்லிம்கள் நினைவுகொள்கின்றனர். 1990ஆம் ஆண்டு காத்தான்குடியிலுள்ள ஹுசைனியா பள்ளிவாசலிலும், மீரா ஜும்ஆ பெரிய பள்ளிவாசலிலும் – இஷா

மேலும்...
சிங்கள இனவாதிகளை வம்புக்கிழுக்கும் பைசல் காசிம்; முஸ்லிம்களுக்கு பிரச்சினை என்றால், சஊதி வருமாம்: செக்கிழுக்கும் பேச்சு எத்தனை நாளைக்கு?

சிங்கள இனவாதிகளை வம்புக்கிழுக்கும் பைசல் காசிம்; முஸ்லிம்களுக்கு பிரச்சினை என்றால், சஊதி வருமாம்: செக்கிழுக்கும் பேச்சு எத்தனை நாளைக்கு? 0

🕔12.May 2023

– மப்றூக் – ‘முஸ்லிம்களுக்கு இலங்கையில் ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால், லிபியாவின் அப்போதைய தலைவர் கடாபி கப்பல் அனுப்பி, இங்குள்ள முஸ்லிம்களை அவரின் நாட்டுக்கு எடுத்துக் கொள்வாராம்’ என்கிற கதையொன்று 1985 காலப்பகுதிகளில் கிழக்கு முஸ்லிம்களிடையே பரவலாக இருந்து வந்தது. அது ஒரு மூடநம்பிக்கை என்பதை பிற்காலத்தில் இலங்கை முஸ்லிம்கள் அறிந்து கொண்டார்கள். இவ்வாறானதொரு கதையை

மேலும்...
கிழக்கில் முஸ்லிம்கள் எப்போது குடியேறினர்: அட்டாளைச்சேனை வரலாற்றை தெரிந்து கொள்வோம்

கிழக்கில் முஸ்லிம்கள் எப்போது குடியேறினர்: அட்டாளைச்சேனை வரலாற்றை தெரிந்து கொள்வோம் 0

🕔16.Feb 2023

டொக்டர் எஸ். கியாஸ் – ‘அட்டாளைச்சேனையின் அரசியலும் வரலாறும்’ எனும் தொடரொன்றை எழுதி வருகின்றார். இந்த எழுத்துக்கள் ஓர் ஊர் பற்றிய வரலாற்றுடன் மட்டும் அடங்கி விடாமல் – இலங்கை முஸ்லிம்ளின் தொன்மம், தமிழர்களின் வரலாறு, முக்குவர் மற்றும் திமிலர்களுடனான தொடர்பு என பரந்து விரிகின்றது. தமது ‘வேர்’களை அறியும் ஆவலுள்ளோர் இதைப் படிக்கலாம். ஒவ்வொரு

மேலும்...
தமிழைத் தமிழாக உச்சரிக்கும் சிறப்பு, ஈழத்தில் முஸ்லிம்களுக்கே உண்டு: சர்வதேச தாய்மொழி தினம் இன்றாகும்

தமிழைத் தமிழாக உச்சரிக்கும் சிறப்பு, ஈழத்தில் முஸ்லிம்களுக்கே உண்டு: சர்வதேச தாய்மொழி தினம் இன்றாகும் 0

🕔21.Feb 2022

– ஜெஸ்மி எம். மூஸா – தாயிற் சிறந்ததொரு கோயிலுமில்லை, தாய் நம் முதல் ஆசான் என்றொல்லாம் நமது இலக்கியம் பேசும் அத்தாயினை மகிமைப்படுத்த வந்ததே தாய்மொழி தினமாகும். தாய், தாய் நாடு, தாய் மொழி இவற்றினை நேசிப்பது தாய் வழி பேசும் மனித இனத்தின் முதற் கைங்கரியமாகும். மனித ஆற்றலை மேம்படுத்தவும் ஒருவரது படைப்பாற்றலை

மேலும்...
முகத்தை மூடும் முக்காடு; ஏற்பும், மறுப்பும்: உலகளவில் நிலைமை என்ன?

முகத்தை மூடும் முக்காடு; ஏற்பும், மறுப்பும்: உலகளவில் நிலைமை என்ன? 0

🕔12.Feb 2022

இந்தியாவின் கர்நாடகாவிலுள்ள கல்லூரி ஒன்றில் தொடங்கிய ஹிஜாப் சர்ச்சை இன்னும் ஓய்ந்தபாடில்லை. இது தொடர்பான விசாரணை கர்நாடக மேல் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த விவகாரத்தில் தீர்வு காணாத வரையில், ஹிஜாப் அல்லது காவி மேல்துண்டு எதுவாக இருந்தாலும், மதம் சார்ந்த உடைகளுக்கு கல்லூரிகளில் அனுமதி இல்லை என மேல் நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது. மேல் நீதிமன்றத்தின்

மேலும்...
இலங்கையில் முஸ்லிம்கள் இலக்கு வைக்கப்பட்டு மோசமாக நடத்தப்படுகிறார்களா?: பிபிசி கள அறிக்கை

இலங்கையில் முஸ்லிம்கள் இலக்கு வைக்கப்பட்டு மோசமாக நடத்தப்படுகிறார்களா?: பிபிசி கள அறிக்கை 0

🕔16.Jan 2022

குட்டி நடைபோடும் தனது குழந்தையைப் பார்த்துக்கொள்வதைத் தவிர, மாரம் கலீஃபாவின் நாட்கள் – பெரும்பாலும் தனது கணவரை வீட்டுக்கு அழைத்து வருவதற்கான வழிகளைக் கண்டறியும் முயற்சிகளிலேயே கழிகின்றன. இலங்கையின் பிரபல சிவில் உரிமைகள் வழக்கறிஞர் ஹிஜாஸ் ஹிஸ்புல்லா, பயங்கரவாத குற்றச்சாட்டின் கீழ் சுமார் 20 மாதங்களாக சிறையில் உள்ளார். அவர் மத நல்லிணக்கத்துக்கு எதிராக வெறுப்புணர்வை

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்