Back to homepage

Tag "முசலி பிரதேச சபை"

முஸ்லிம் காங்கிரஸ், த.தே.கூட்டமைப்பின் ஆதரவுடன், மக்கள் காங்கிரஸின் முசலிப் பிரதேச சபை பட்ஜட் நிறைவேற்றம்

முஸ்லிம் காங்கிரஸ், த.தே.கூட்டமைப்பின் ஆதரவுடன், மக்கள் காங்கிரஸின் முசலிப் பிரதேச சபை பட்ஜட் நிறைவேற்றம் 0

🕔23.Dec 2019

அகில இலங்கை மக்கள் காங்கிரசின் நிர்வாகத்தின் கீழுள்ள முசலிப்பிரதேசபையின் அடுத்தாண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் 11 உறுப்பினர்களின்  ஆதரவுடன் நிறைவேறியது. 16 உறுப்பினர்களை கொண்ட முசலிப்பிரதேசபையின்  வரவு – செலவுத்   திட்டம் இன்று திங்கட்கிழமை வாக்கெடுப்புக்கு விடப்பட்டபோது 05 உறுப்பினர்கள் வாக்களிப்பில் பங்கேற்கவில்லை. அதாவது 04 உறுப்பினர்களை கொண்ட முஸ்லிம் காங்கிரசின் 02

மேலும்...
றிசாட் பதியுதீனுக்கு எதிரனான நம்பிக்கை இல்லா பிரேரணையை கண்டித்து, முசலி பிரதேச சபையில் தீர்மானம் நிறைவேற்றம்

றிசாட் பதியுதீனுக்கு எதிரனான நம்பிக்கை இல்லா பிரேரணையை கண்டித்து, முசலி பிரதேச சபையில் தீர்மானம் நிறைவேற்றம் 0

🕔28.May 2019

வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் , அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் மீது கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையும் அதில் சுமத்தப்பட்டுள்ள  குற்றச்சாட்டுக்களும் ஆதாரமற்றவை எனத் தெரிவித்து, அதற்கு எதிராக முசலி பிரதேச சபை கண்டனத் தீர்மானம் ஒன்றினை நிறைவேற்றியுள்ளது. முசலி பிரதேச சபையில்  இன்று செவ்வாய்கிழமை கொண்டுவரப்பட்ட மேற்படி தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. முசலி பிரதேச சபையின்

மேலும்...
சிலாவத்துறை மக்கள் குடியிருப்பிலிருந்து, கடற்படையினர் வெளியேற வேண்டும்: முசலி பிரதேச சபையில் தீர்மானம்

சிலாவத்துறை மக்கள் குடியிருப்பிலிருந்து, கடற்படையினர் வெளியேற வேண்டும்: முசலி பிரதேச சபையில் தீர்மானம் 0

🕔14.Mar 2019

– எ.எம்.றிசாத்- சிலாவத்துறை மண் மீட்பு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து சிலாவத்துறையின் மக்கள் குடியிருப்பிலிருந்து கடற்படையினர் வெளியேற வேண்டுமெனக் கோரி, முசலி  பிரதேச சபையின் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற 13 ஆவது அமர்வில் தீர்மானமொன்று  நிறைவேற்றப்பட்டது. அத்துடன் கடற்படையினரின் கட்டுப்பாட்டுக்குள் உள்ள முசலி பிரதேச சபையின் உப காரியாலயத்தையும் விடுவிக்க வேண்டுமெனவும் கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்த

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்