Back to homepage

Tag "மாவனெல்லை"

அட்டாளைச்சேனை கல்வியியல் கல்லூரி மாணவர்கள் பயணித்த பஸ் விபத்து: ஒருவர் பலி; 40 பேர் காயம்

அட்டாளைச்சேனை கல்வியியல் கல்லூரி மாணவர்கள் பயணித்த பஸ் விபத்து: ஒருவர் பலி; 40 பேர் காயம் 0

🕔6.Mar 2019

அட்டாளைச்சேனை கல்வியியல் கல்லூரியியிலிருந்து கல்விச் சுற்றுலா சென்ற பஸ் ஒன்று, கடுகண்ணாவ பகுதியில் விபத்துக்குள்ளாகியதில், பஸ் நடத்துநர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அக்கரைப்பற்று தெற்கு வீதியை சேர்ந்த இன்ஹாம் என்பவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார். நேற்று செவ்வாய்கிழமை இரவு சுமார் 9.30 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாகத் தெரியவருகிறது. இதன்போது பஸ்ஸில் பயணித்த  மாணவர்கள் சுமார் 40 பேர்

மேலும்...
மாவனெல்லை நகரிலுள்ள வர்த்தகக் கட்டடங்களில் தீ; காரணம் குறித்து பொலிஸார் விசாரணை

மாவனெல்லை நகரிலுள்ள வர்த்தகக் கட்டடங்களில் தீ; காரணம் குறித்து பொலிஸார் விசாரணை 0

🕔26.Jan 2019

மாவனெல்லை நகரில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக வர்த்தகக் கட்டடங்களில், இன்று சனிக்கிழம காலை தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ விபத்து ஏற்பட்டதையடுத்து, மாவனல்ல பொலிஸாரும் பிரதேசவாசிகளும் இணைந்து, தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர். இத்த தீ விபத்தால், எந்தவொரு உயிர்சேதமும் ஏற்படவில்லை என்றும் ஆனால், பாரிய பொருட் சேதங்கள் ஏற்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்படுகின்றது. ஆயினும் சேத விவரங்கள் இன்னும் மதிப்பிடப்படவில்லை.

மேலும்...
புத்தல் சிலை உடைப்பு விவகாரம்: பிற்போக்கு வாதத்தைத் தோற்கடிக்கும் பொருட்டு, குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்

புத்தல் சிலை உடைப்பு விவகாரம்: பிற்போக்கு வாதத்தைத் தோற்கடிக்கும் பொருட்டு, குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் 0

🕔27.Dec 2018

இனங்களுக்கிடையில் சமாதானத்தை சீர்குலைத்து மத ரீதியிலான மோதல்களை உருவாக்கும் இந்த நாசகார செயல்களின் பின்னணியில் இயங்கும் மோசமான சக்திகளை அவசரமாக இனம் காணவேண்டியது அவசியமாகும் என நாடாளுமன்ற உறுப்பினர் முஜீபுர் றஹ்மான் தெரிவித்துள்ளார்.மாவனெல்லைப் பகுதியில் புத்தர் சிலைகள் சில நாசகார சக்திகளால் சிதைக்கப்பட்டதைத் தொடர்ந்து ஏற்பட்டுள்ள பதற்ற நிலைமை தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்