Back to homepage

Tag "மாந்தை மேற்கு"

கட்சிப் பற்றாளர்களை இனங்காண்பதற்கான பொன்னான காலமிது: றிசாட் பதியுதீன்

கட்சிப் பற்றாளர்களை இனங்காண்பதற்கான பொன்னான காலமிது: றிசாட் பதியுதீன் 0

🕔17.Jan 2020

“கட்சிப்  பற்றாளர்களையும் உண்மையான தொண்டர்களையும் இனங்காண்கின்ற பொன்னான சந்தர்ப்பமாகவே இந்தக் காலகட்டத்தை நாம் பார்க்கவேண்டி இருக்கின்றது” என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் றிஷாட் பதியுதீன் தெரிவித்தார். மாந்தை மேற்கு பிரதேசபைக்குட்பட்ட கட்சியின் ஆதரவாளர்களுடனான கலந்துரையாடலின் போதே அவர் இதனைக் கூறினார். நேற்று வியாழக்கிழமை மாலை நடந்த இந்த சந்திப்பின்போது மாந்தை மேற்கு பிரதேசபை

மேலும்...
மாந்தை மக்கள் நன்றியுடையவர்கள் என்பதை பல சந்தர்ப்பங்களில் நிரூபித்துள்ளனர்: அமைச்சர் றிசாட் நெகிழ்ச்சி

மாந்தை மக்கள் நன்றியுடையவர்கள் என்பதை பல சந்தர்ப்பங்களில் நிரூபித்துள்ளனர்: அமைச்சர் றிசாட் நெகிழ்ச்சி 0

🕔4.May 2018

  மாந்தை மேற்கு பிரதேச சபை எல்லைக்குள் கத்தோலிக்க, இஸ்லாமிய மற்றும் இந்து மதங்களைச் சேர்ந்த மூவின மக்களும் வாழ்வதால், இதன் நிருவாகத்தைப் பொறுப்பேற்றிருக்கும் புதிய சபையானது, மத நல்லிணக்கத்துடன் கூடிய பிரதேசமாக இதனை மாற்றி, இன உறவுக்கு முன்னுதாரணம் மிக்க சபையாகத் திகழ வேண்டும் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர், அமைச்சர்

மேலும்...
07 சபைகள், 166 உறுப்பினர்கள், 05 பிரதித் தவிசாளர்கள்: வெற்றிக் கொடி கட்டும் மக்கள் காங்கிரஸ்

07 சபைகள், 166 உறுப்பினர்கள், 05 பிரதித் தவிசாளர்கள்: வெற்றிக் கொடி கட்டும் மக்கள் காங்கிரஸ் 0

🕔18.Apr 2018

  – சுஐப் எம் காசிம் – அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தோற்றம்பெற்று, குறுகிய காலமாக இருந்த போதும் இக்குறுகிய காலத்தில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நீண்ட காலமாக அரசியல் செய்துவரும் பாரம்பரிய தமிழ், முஸ்லிம் கட்சிகளை விஞ்சுமளவுக்கு வளர்ச்சி பெற்றுள்ளதை அக்கட்சி கடந்த உள்ளுராட்சித் தேர்தலில் பெற்ற அபார வெற்றி எடுத்துக்

மேலும்...
எதிரணிக் கோட்டைகளில் மக்கள் காங்கிரஸ் கொடி; வெற்றிப் பரப்பு விரிகிறது

எதிரணிக் கோட்டைகளில் மக்கள் காங்கிரஸ் கொடி; வெற்றிப் பரப்பு விரிகிறது 0

🕔13.Apr 2018

– சுஐப் எம். காசிம் – வடமாகாணம் – மன்னார் மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆளுகையில் இருந்துவந்த மாந்தை மேற்கு மற்றும் மன்னார் ஆகிய இரண்டு பிரதேச சபைகளையும் அம்பாறை மாவட்டத்தில் காலாகாலமாக முஸ்லிம் காங்கிரஸின் ஆளுகைக்குட்பட்டிருந்த நிந்தவூர், சம்மாந்துறை பிரதேச சபைகளையும் இறக்காமம் பிரதேச சபையில் பிரதித் தவிசாளர் பதவியையும் அகில இலங்கை

மேலும்...
மாந்தையை வென்றது மக்கள் காங்கிரஸ்; தமிழருக்குத் தலைமை கொடுத்தார் றிசாட் பதியுதீன்

மாந்தையை வென்றது மக்கள் காங்கிரஸ்; தமிழருக்குத் தலைமை கொடுத்தார் றிசாட் பதியுதீன் 0

🕔12.Apr 2018

  மன்னார் மாவட்டம் மாந்தை மேற்கு பிரதேச சபையை, வரலாற்றில் முதன்முறையாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கைப்பற்றியுள்ளது. இன்று வியாழக்கிழமை நடைபெற்ற சபையின் முதல் அமர்வில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் போட்டியிட்டு வெற்றிபெற்ற ஆசீர்வாதம் சந்தியோகு (செல்லத்தம்பு) 15 வாக்குகளைப் பெற்று தவிசாளராக தெரிவுசெய்யப்பட்டார். யானை சின்னத்தில் போட்டியிட்ட அகில இலங்கை மக்கள்

மேலும்...
தமிழர்களையும், முஸ்லிம்களையும் மோதச் செய்யும் திட்டத்துக்கு பலியாகி விடாதீர்கள்; மாந்தையில் அமைச்சர் றிசாட்

தமிழர்களையும், முஸ்லிம்களையும் மோதச் செய்யும் திட்டத்துக்கு பலியாகி விடாதீர்கள்; மாந்தையில் அமைச்சர் றிசாட் 0

🕔26.Jan 2018

தமிழர்களையும், முஸ்லிம்களையும் முட்டிமோதச் செய்து, பிரச்சினைகளை உருவாக்குவதற்காக இனவாதிகள் மேற்கொள்ளும் சூழ்ச்சிகளுக்கு இரண்டு சமூகமும் சோரம்போய்விடக் கூடாது என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீன் வேண்டுகோள் விடுத்தார். மாந்தை மேற்கு பிரதேச சபையில் சொர்ணபுரி வட்டாரத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து, வடமாகாண மஜ்லிஸுஸ் ஷூரா தலைவர் மௌலவி அஷ்ரப் முபாரக்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்