சிங்களவர் தாக்கப்பட்டதால் மாதம்பையில் பதட்டம்; பொலிஸாரும் படையினரும் பாதுகாப்பில் 0
சிலாபம் – மாதம்பை பகுதியில் சிங்களவர் ஒருவரை, முஸ்லிம் ஒருவர் தாக்கியமை காரணமாக, அப்பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. சிங்கள வயோதிப நபர் ஒருவர் மீது முஸ்லிம் ஒருவர் மேற்கொண்ட தாக்குதலில் குறித்த சிங்கள நபர் பலத்த காயங்களுக்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவுவு இடம்பெற்துள்ளது. மாதம்பையிலிலுள்ள 27 வயதுடைய முஸ்லிம் நபர்