அதிக விலையில் மாட்டிறைச்சி விற்பனை செய்யப்பட்டால், உடனடியாக அறிவியுங்கள்: அட்டாளைச்சேனை பிரதேச சபைத் தவிசாளர் 0
– அஹமட் – அட்டாளைச்சேனை பிரதேச சபையின் அதிகார எல்லைக்குள் அதிக விலைக்கு மாட்டிறைச்சியை விற்பனை செய்யும் கடைகள் குறித்து தமக்கு உடனடியாக அறிவிக்குமாறு பிரததேச சபையின் தவிசாளர் ஏ.எல். அமானுல்லா தெரிவித்தார். தனி இறைச்சி ஒரு கிலோகிராம் அதிகபட்டசமாக 800 ரூபாவுக்கே விற்பனை செய்ய வேண்டும் என்றும், அந்த விலைக்கு விற்பனை செய்ய முடியாதவர்கள்