Back to homepage

Tag "மாகாண சபை"

நாடாளுமன்றில் ஜனாதிபதி விசேட உரை: மாகாண சபை முறைமையில் பாரிய மாற்றங்களைக் கொண்டுவரும் முன்மொழிவுகள் குறித்தும் விளக்கம்

நாடாளுமன்றில் ஜனாதிபதி விசேட உரை: மாகாண சபை முறைமையில் பாரிய மாற்றங்களைக் கொண்டுவரும் முன்மொழிவுகள் குறித்தும் விளக்கம் 0

🕔9.Aug 2023

மாகாண சபைகள் தொடர்பான சட்டங்களை மீளாய்வு செய்து புதிய சட்டங்களை நிறைவேற்றிய பின்னர், நாடாளுமன்றம் உடன்படும் பட்சத்தில் மாகாண சபை தேர்தல் சட்டத்தைத் திருத்துவதற்கு தயாராக உள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். நாடாளுமன்றில் இன்று (09) விசேட உரையொன்றை நிகழ்த்திய போது இதனைக் குறிப்பிட்டார். விகிதாசார முறையின் கீழ் மாகாண சபைத் தேர்தலை நடத்துவது,

மேலும்...
மாகாண சபை உறுப்பினராகவும், நாடாளுமன்ற உறுப்பினராகவும் ஒரே சமயத்தில் இருப்பதற்கான முன்மொழிவு: ஜனாதிபதி ரணில் வெளியிட்ட தகவல்

மாகாண சபை உறுப்பினராகவும், நாடாளுமன்ற உறுப்பினராகவும் ஒரே சமயத்தில் இருப்பதற்கான முன்மொழிவு: ஜனாதிபதி ரணில் வெளியிட்ட தகவல் 0

🕔27.Jul 2023

அரசியலமைப்பின் 13ஆவது திருத்தம் தொடர்பில் தமிழ்க் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் மாத்திரம் கலந்துரையாடுவது போதுமானதல்ல எனவும் அது முழு நாட்டிலும் தாக்கம் செலுத்தும் விடயம் என்பதால், அனைத்து தரப்பினருடனும் கலந்துரையாடி தீர்மானம் எடுக்க வேண்டும் என்பதே தமது நிலைப்பாடு எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று (26) பிற்பகல் இடம்பெற்ற சர்வகட்சி

மேலும்...
மாகாண சபை தேர்தல் திருத்தச் சட்டமூலம் வர்த்தமானியில் வெளியீடு

மாகாண சபை தேர்தல் திருத்தச் சட்டமூலம் வர்த்தமானியில் வெளியீடு 0

🕔11.May 2023

மாகாண சபைத் தேர்தல் திருத்தச் சட்டமூலம் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது. குறித்த சட்டமூலத்தை யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தனிப்பட்ட பிரேரணையாக முன்வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்படி, 2017ஆம் ஆண்டின் 17ஆம் இலக்க மாகாண சபைத் தேர்தல் திருத்தச் சட்டம் இந்தப் புதிய சட்டமூலத்தின் மூலம் நீக்கப்படவுள்ளது. குறித்த சட்டமூலம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டால், பழைய

மேலும்...
‘இவை’யெல்லாம் கிடைத்தால், முஸ்லிம்களுக்கு மாகாண சபை முறைமை தேவையில்லை: அதாஉல்லா தெரிவிப்பு

‘இவை’யெல்லாம் கிடைத்தால், முஸ்லிம்களுக்கு மாகாண சபை முறைமை தேவையில்லை: அதாஉல்லா தெரிவிப்பு 0

🕔27.Feb 2021

முஸ்லிம் மக்களுக்கு தேவையான தொழில் வாய்ப்புகள் மற்றும் ஏனைய வசதிகள் கிடைக்குமாயின் மாகாண சபைகள் அவசியமில்லை என தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஏ.எல்.எம். அதாவுல்லா தெரிவித்துள்ளார். கிழக்கு மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் முன்னாள் அமைச்சரும், தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான அதாவுல்லா, நாராஹேன்பிட்டி அபயராம விகாரையில் நடைபெற்ற 12 கட்சிகளில் கூட்டத்தின் போதே இந்த சர்ச்சைக்குரிய கருத்தை

மேலும்...
அரசியலமைப்பிலும் முஸ்லிம் தலைவர்கள் கோட்டை விடக் கூடாது: நாமல் ராஜபக்ஷ

அரசியலமைப்பிலும் முஸ்லிம் தலைவர்கள் கோட்டை விடக் கூடாது: நாமல் ராஜபக்ஷ 0

🕔8.Jan 2019

முஸ்லிம் கட்சி தலைவர்கள் மாகாண சபை திருத்த சட்டத் திருத்தத்தில் கோட்டை விட்டதுபோல, அரசியலமைப்பிலும் கோட்டை விட்டு விடக் கூடாது என்று, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். நாவலப்பிட்டி நகரில் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அலுத்கமகே தலைமையில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட அவர் இதனைக் கூறினார். அங்கு மேலும்

மேலும்...
எல்லை நிர்ணய மீளாய்வுக் குழு; என்னவெல்லாம் செய்ய முடியும்: தெரிந்து கொள்ளுங்கள்

எல்லை நிர்ணய மீளாய்வுக் குழு; என்னவெல்லாம் செய்ய முடியும்: தெரிந்து கொள்ளுங்கள் 0

🕔29.Aug 2018

– வை எல் எஸ். ஹமீட் –எல்லைநிர்ணய மீளாய்வுக் குழுவை பிரதமர் தலைமையில் சபாநாயகர் நியமித்துவிட்டார்.இவர்கள் மாகாண சபை தேர்தல்கள் சட்டத்திலுள்ள குறைபாடுகளை நிவர்த்திசெய்ய, தேர்தல்முறையை மாற்றியமைக்க, பழைய தேர்தல் முறைக்குச்செல்ல திருத்தங்களை முன்வைப்பார்கள் என்றெல்லாம் ஊடகங்கள் நிறைய வெளியிடப்படுகின்றன. ஆனால், இவை எதுவும் இந்தக்குழுவின் பணியல்ல. இந்தக்குழு மாகாணசபை தேர்தல்கள் (திருத்த) சட்டம் (

மேலும்...
எல்லை நிர்ணய அறிக்கை: அடுத்தது என்ன?

எல்லை நிர்ணய அறிக்கை: அடுத்தது என்ன? 0

🕔24.Aug 2018

– சட்டத்தரணி எம்.எம். பஹீஜ் – மாகாண சபை தேர்தலுக்கான எல்லை நிர்ணய அறிக்கை தோற்கடிக்கப்பட்டிருக்கிறது. அடுத்தது என்ன? பிரதமர் தலைமையில் ஐவர் அடங்கிய மீளாய்வுக்குழு நியமிக்கப்படவேண்டும். இந்தக்குழு என்ன செய்யலாம் ? தொகுதிகளின் பெயர்களை திருத்தலாம் அல்லது மாற்றலாம். தொகுதியொன்றுக்கு வழங்கப்பட்ட இலக்கத்தை திருத்தலாம் அல்லது மாற்றலாம். தொகுதிகளின் எல்லைகளை மாற்றலாம். இதனை செய்வதற்கு

மேலும்...
சிறுபான்மை கட்சிகளின் வேடிக்கையான நடத்தை குறித்து, நாமல் ராஜபக்ஷ விசனம்

சிறுபான்மை கட்சிகளின் வேடிக்கையான நடத்தை குறித்து, நாமல் ராஜபக்ஷ விசனம் 0

🕔29.Jun 2018

மாகாண சபை தேர்தல் திருத்த சட்டமூலத்துக்கு கண்ணை மூடிக்கொண்டு கையை உயர்த்திய சிறுபான்மை கட்சிகள் தற்போது பழைய முறையில் தேர்தலை நடத்துமாறு கோருவது வேடிக்கையான விடயம் என, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்;தற்போது புதிதாக  கொண்டுவரப்பட்டுள்ள தேர்தல் முறையில் சிக்கல்கள் இருப்பது மிகவும் தெளிவானது. இதனை நாங்கள் அந்த

மேலும்...
கிழக்கு முதலைமைச்சர், பூனைக்குட்டியாக மாறி, தெரு விளக்குகளைப் பொருத்திக் கொண்டிருக்கிறார்: சுபையிர்

கிழக்கு முதலைமைச்சர், பூனைக்குட்டியாக மாறி, தெரு விளக்குகளைப் பொருத்திக் கொண்டிருக்கிறார்: சுபையிர் 0

🕔20.Jul 2017

– எம்.ஜே.எம். சஜீத் –சிங்கம் போல் வந்த கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர், பூனைக்குட்டியாக மாறி – தெரு விளக்குகளைப் பொருத்திக் கொண்டிருக்கிறார் என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ். சுபையிர்தெரிவித்தார்.முதலமைச்சருக்கு கிழக்கு மக்களின் காணிப்பிரச்சினைகளை தீர்க்க நேரமில்லை எனவும் அவர் குற்றம்சாட்டினார்.கிழக்கு மாகாண சபையின் 80ஆவது அமர்வு தவிசாளர் சந்திரதாச கலபெதி

மேலும்...
மூன்று முதலமைச்சர்கள் உட்பட, மாகாண சபைகளிலிருந்து நாடாளுமன்றுக்கு 55 பேர் தெரிவு

மூன்று முதலமைச்சர்கள் உட்பட, மாகாண சபைகளிலிருந்து நாடாளுமன்றுக்கு 55 பேர் தெரிவு 0

🕔20.Aug 2015

மூன்று மாகாண முதலமைச்சர்கள் மற்றும் 04 மாகாண சபைகளின் எதிர்கட்சித் தலைவர்கள், இம்முறை நடைபெற்ற பொதுத் தேர்தலில் போட்டியிட்டு, நாடாளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ளனர். இந்த நிலையில், நடந்து முடிந்த தேர்தலில் மாகாணசபை உறுப்பினர்கள் பலர் போட்டியிட்டு வெற்றியீட்டிமை காரணமாக, நாட்டிலுள்ள மாகாண சபைகளில். மொத்தம்  55  வெற்றிடங்கள் ஏற்படுட்டுள்ளன.மேல்மாகாண முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்க, ஊவா மாகாண முதலமைச்சர் ஹரீன்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்