Back to homepage

Tag "மலேசியா"

வீசா இல்லாமல் இலங்கைக்குள் நுழைய, 07 நாட்டவர்களுக்கு அனுமதி

வீசா இல்லாமல் இலங்கைக்குள் நுழைய, 07 நாட்டவர்களுக்கு அனுமதி 0

🕔24.Oct 2023

இலங்கைக்குள் வீசா இல்லாமல் நுழைவதற்கான அனுமதியை 07 நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இந்தியா, சீனா, ரஷ்யா, மலேசியா, ஜப்பான், இந்தோனேசியா மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளில் இருந்து வருபவர்களுக்கு – வீசா இல்லாமல் நாட்டுக்குள் நுழைய இந்த அனுமதி கிடைத்துள்ளது என, சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். 2024 மார்ச்

மேலும்...
நாட்டில் மீண்டும் மலேரியா: 2012க்கு பிறகு முதல் நபர் அடையாளம் காணப்பட்டார்

நாட்டில் மீண்டும் மலேரியா: 2012க்கு பிறகு முதல் நபர் அடையாளம் காணப்பட்டார் 0

🕔2.Dec 2021

மலேரியா நோயாளர் ஒருவர் காலி – நெலுவ பிரதேசத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளார். உகண்டாவில் பணியாற்றிய அவர் மூன்று மாதங்களுக்கு முன்னர் இலங்கை திரும்பியதாக, தென் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் சந்திம சிரிதுங்க தெரிவித்துள்ளார். கடந்த 27 ஆம் திகதி அவசர சுகயீனம் காரணமாக அவர், உடுகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். அதன்போது, மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில்

மேலும்...
வளப்பு மகளை பாலியல் வல்லுறவு செய்தவருக்கு 1,050 ஆண்டுகள் சிறை: 24  பிரம்படி

வளப்பு மகளை பாலியல் வல்லுறவு செய்தவருக்கு 1,050 ஆண்டுகள் சிறை: 24 பிரம்படி 0

🕔28.Jan 2021

வளர்ப்பு மகளைப் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய ஆண் ஒருவருக்கு மலேசிய நீதிமன்றம் 1,050 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது. மேலும் 24 பிரம்படிகளும் அளிக்கப்படவேண்டும் என நீதிபதி தமது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார். 12 வயதான தனது வளர்ப்பு மகளை கடந்த 02 ஆண்டுகளில் 105 முறை அவர் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த

மேலும்...
மலேசியாவில் 130 வயதுடைய தாலிப் ஒமர் கொரோனாவுக்கு பலி

மலேசியாவில் 130 வயதுடைய தாலிப் ஒமர் கொரோனாவுக்கு பலி 0

🕔29.Nov 2020

கொரோனா வைரஸ் தொற்றால் 130 வயதுடைய ஒருவர் உயிரிழந்துள்ளதாக மலேசிய சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதனால் இறந்து போனவர்தான் உலகின் மிக வயதான மனிதரா எனும் கேள்வி எழுந்துள்ளது. வெளிநாட்டைச் சேர்ந்த முதியவர் உட்பட 04 பேர் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை மலேசியாவில் கொரேனா தொற்றுக்குப் பலியாகினர். அம்முதியவர் கொரோனா வைரஸ் தொற்றால் மலேசியாவில் பலியான

மேலும்...
இலங்கை இறக்குமதி தடை: பொருளாதார மீட்பு பாதையா? ஒரு வழிப் பாதையா?

இலங்கை இறக்குமதி தடை: பொருளாதார மீட்பு பாதையா? ஒரு வழிப் பாதையா? 0

🕔26.Nov 2020

– யூ.எல். மப்றூக் (பிபிசி தமிழுக்காக) – நாடாளுமன்றில் அடுத்த ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்டமையை அடுத்து, அது தொடர்பில் பல்வேறு விமர்சனங்களும், வாதப் பிரதிவாதங்களும் முன்வைக்கப்பட்டு வருகின்றன. வரவு – செலவுத் திட்ட விவாதத்தில் பேசிய எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல நாட்டை 70ஆம் ஆண்டு காலப் பகுதிக்குக் கொண்டு

மேலும்...
மலேசியாவின் முன்னாள் பிரதமர் மஹ்திர், மீண்டும் வென்றார்: தேர்தல் மூலம் தெரிவான மூத்தவராகவும் சாதனை

மலேசியாவின் முன்னாள் பிரதமர் மஹ்திர், மீண்டும் வென்றார்: தேர்தல் மூலம் தெரிவான மூத்தவராகவும் சாதனை 0

🕔10.May 2018

மலேசியாவின் முன்னாள் பிரதமர் மஹ்திர் முகம்மத் தலைமையிலான நம்பிக்கைக் கூட்டணி அங்கு நடைபெற்ற பொதுத் தேர்தலில் பெரு வெற்றியைப் பெற்றுள்ளது. 92 வயதாகும் மஹதிர் தலைமையிலான கூட்டணி, 60 ஆண்டுகள் ஆட்சி பொறுப்பில் இருந்த பரிஸான் நஷனல் கூட்டணியை இந்தத் தேர்தலில் தோற்கடித்துள்ளது. ஊழல் மற்றும் அதிகார துஷ்பிரயோகம் தொடர்பாக குற்றம்சுமத்தப்பட்ட தனது அரசியல் மாணவரும்,

மேலும்...
மியன்மார் விடயத்தில் மலேசியா தலையிட வேண்டும்: பேரக் மன்னரிடம் அமைச்சர் ஹிஸ்புல்லா கோரிக்கை

மியன்மார் விடயத்தில் மலேசியா தலையிட வேண்டும்: பேரக் மன்னரிடம் அமைச்சர் ஹிஸ்புல்லா கோரிக்கை 0

🕔12.Sep 2017

– ஆர். ஹஸன் –மியன்மாரில் ரோஹிங்ய முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் தாக்குதல் சம்பவங்களை கண்டித்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு தீர்வினைப் பெற்றுக்கொடுக்க பிராந்தியத்தின் வளர்ச்சியடைந்த முஸ்லிம் நாடு என்றடிப்படையில் மலேசியா தலையீடு செய்ய வேண்டும் என, மலேசியாவின் பேராக் மன்னர் சுல்தான் நஸ்ரின் மியூசுதீன் சாஹ்விடம் புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற ராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் வேண்டுகோள்

மேலும்...
ரோஹிங்யா தொடர்பில் பேச, எனக்கு விருப்பமில்லை; மலேசியாவின் அழைப்பை ஆங்சாங்சூகி நிராகரித்தார்

ரோஹிங்யா தொடர்பில் பேச, எனக்கு விருப்பமில்லை; மலேசியாவின் அழைப்பை ஆங்சாங்சூகி நிராகரித்தார் 0

🕔4.Sep 2017

ரோஹிங்ய பிரச்சினை தொடர்பில் பேசுவதற்கு மலேசிய அரசாங்கம் விடுத்த அழைப்பினை, சமாதானத்துக்கான நோபல் பரிசு வென்றவரும் மியன்மார் அரசாங்க தலைவருமான ஆங்சாங்சூகி நிராகரித்துள்ளார். குறித்த பேச்சுவார்த்தையை மேற்கொள்ளும் பொருட்டு, ஆங்சாங்சூகியிடம் மலேசிய அரசாங்கம் சார்பில் நேரம் ஒதுக்கிக் கேட்டபோது, ரோஹிங்ய பிரச்சினை தொடர்பில் பேசுவதற்கு தனக்கு ஆர்வம் கிடையாது என்று அவர் கூறியதாக, மலேசியாவின் பிரதமர்

மேலும்...
இலங்கையரிடம் வெடிகுண்டு; பறந்து கொண்டிருந்த விமானம் அவசரமாகத் தரையிரக்கம்

இலங்கையரிடம் வெடிகுண்டு; பறந்து கொண்டிருந்த விமானம் அவசரமாகத் தரையிரக்கம் 0

🕔1.Jun 2017

ஆகாயத்தில் பறந்து கொண்டிருந்த விமானமொன்றில் இலங்கையர் ஒருவர் அடித்த கூத்துக் காரணமாக, குறித்த விமானம் அவசரமாகத் தரையிரக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியிருந்தது.அவுஸ்ரேலியாவின் மெல்போர்ன் நகரிலிருந்து மலேசியாவின் கோலாலம்பூருக்குப்  புறப்பட்ட விமானத்தில், குறித்த இலங்கைப் பயணி நடந்து கொண்ட முறை காரணமாக, புறப்பட்ட சில நிமிடங்களிலே மீண்டும் அந்த விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது.இது பற்றி மேலும்

மேலும்...
மலேசிய தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள முஸம்மில், கோலாலம்பூர் பயணம்

மலேசிய தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள முஸம்மில், கோலாலம்பூர் பயணம் 0

🕔31.Jan 2017

மலேசியாவிற்கான இலங்கைத் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள முன்னாள் கொழும்பு மேயர் ஏ. ஜே.எம். முஸம்மில் தனது பதவியைப் பொறுப்பேற்றுக்கொள்ளும் பொருட், நேற்று திங்கட்கிழமை மலேசிய தலைநகர் கோலாலம்பூர் சென்றுள்ளார். இந்த நிலையில், மலேசியாவுக்கான இலங்கைக்கான தூதுவராக இதுவரை காலமும் பணியாற்றிய, இப்றாகிம் அன்சார் வெளிநாட்டலுவல்கள் அமைச்சுக்கு திருப்பி அழைக்கப்பட்டுள்ளார். இதேவேளை, மிக விரைவில்  மலேசியாவிற்கான இலங்கைத் தூதுவராக

மேலும்...
மலேசிய பெற்றோனாஸ் பல்கலைக்கழகத்துக்கு, ராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் விஜயம்

மலேசிய பெற்றோனாஸ் பல்கலைக்கழகத்துக்கு, ராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் விஜயம் 0

🕔8.Sep 2016

மலேசியா பெற்றோனாஸ் பல்கலைக்கழகத்துக்கு  மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தின் தலைவரும், மீள்குடியேற்றம் மற்றும் புனர்வாழ்வு ராஜாங்க அமைச்சருமான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் நேற்று புதன்கிழமை விஜயம் செய்தார். பெற்றோனாஸ் பல்கலைக்கழகத்தின் தொழிநுட்பம், கட்டிடம் மற்றும் நவீன கல்விக் கூட வசதிகளை பார்வையிட்ட ராஜாங்க அமைச்சர், இவ்வசதிகளை ரிதிதென்னை பிரதேசத்தில் அமைக்க்ப்பட்டு வரும் மட்டக்களப்பு பல்கலைக்கழகத்துக்கும் பெறுவதற்கான ஆலோசனைகளை இந்த விஜயயத்தில்

மேலும்...
மலேசிய அரசாங்க பிரதிநிதியிடம், அமைச்சர் றிசாத் கண்டனம்

மலேசிய அரசாங்க பிரதிநிதியிடம், அமைச்சர் றிசாத் கண்டனம் 0

🕔6.Sep 2016

மலேசியாவுக்கான இலங்கை உயர் ஸ்தானிகர் இப்ராஹிம் அன்சார் மீது தாக்குதல் நடத்திய குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை வழங்கி, இவ்வாறான சம்பவங்கள் இனிமேலும் மலேசியாவில் இடம்பெறாத வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென அமைச்சர் றிசாத் பதியுதீன், மலேசிய அரசாங்க பிரதிநிதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இதேவேளை இன்று செவ்வாய்கிழமை மாலை, மலேசிய துணைப் பிரதமர் தத்தோ சாஹிர் ஹமீத்தை அமைச்சர்

மேலும்...
மலேசியத் தூதுவர் அன்சார் மீது தாக்குதல் நடத்திய ஐவர் கைது; தாக்குதல் வீடியோவும் வெளியானது

மலேசியத் தூதுவர் அன்சார் மீது தாக்குதல் நடத்திய ஐவர் கைது; தாக்குதல் வீடியோவும் வெளியானது 0

🕔5.Sep 2016

மலேசியாவுக்கான இலங்கைத் தூதுவர் இப்றாகிம் அன்சார் மீது தாக்குதல் மேற்கொண்ட நபர்களில் ஐவரை மலேசியா பொலிஸார் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் 26 தொடக்கம் 56 வயதுக்கு இடைப்பட்டவர்களாவர். இவர்களிடம் தற்போது, விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக, மலேசியாவின் பொலிஸ் மா அதிபர் தன்ஸ்ரீ காலித் அபுபக்கர் தெரிவித்துள்ளார். கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையத்தில் வைத்து இந்தத்

மேலும்...
தூதுவர் அன்சார் மீதான தாக்குதல் தொடர்பில், மலேசியாவிடம் இலங்கை கவலை தெரிவிப்பு

தூதுவர் அன்சார் மீதான தாக்குதல் தொடர்பில், மலேசியாவிடம் இலங்கை கவலை தெரிவிப்பு 0

🕔5.Sep 2016

மலேஷியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் இப்றாகிம் அன்சார் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பில், கவலை தெரிவித்து, இலங்கைக்கான மலேஷிய உயர்ஸ்தானிகருக்கு இலங்கை வௌிவிவகார செயலாளர் அறிக்கையொன்றினை அனுப்பி வைத்துள்ளது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக, மலேசியாவிலுள்ள எல்.ரி.ரி.ஈ ஆதரவாளர்களால் ஆர்ப்பாட்டமொன்று நேற்றைய தினம் நடத்தப்பட்டது. இதன்போது, மலேசியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் அன்சார் மீது கோலாலம்பூர் விமான நிலையத்தில் வைத்து, ஆர்ப்பாட்டக்காரர்கள்

மேலும்...
மலேசியாவிலிருந்து நாடு திரும்பினார் மஹிந்த

மலேசியாவிலிருந்து நாடு திரும்பினார் மஹிந்த 0

🕔5.Sep 2016

மலேசியாவுக்குச் சென்றிருந்த முன்னாள் ஜனாதிபதி, தனது குழுவினருடன் இன்று திங்கட்கிழமை காலை நாடு திரும்பினார். ஆசிய நாடுகளின் அரசியல் கட்சிகளினுடைய மாநாட்டில் கலந்து கொள்ளும் பொருட்டு, மஹிந்த ராஜபக்ஷ, தனது குழுவினருடன் கடந்த வியாழக்கிழமை மலேசியா சென்றிருந்தார். இந்த நிலையில், நேற்று ஞாயிற்றுக்கிழமை மலேசியாவின்கோலாலம்பூரில், மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக, எல்.ரி.ரி.ஈ. ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்