Back to homepage

Tag "மரண தண்டனை"

பொலிஸார் இருவருக்கு மரண தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவு

பொலிஸார் இருவருக்கு மரண தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவு 0

🕔4.Mar 2024

பேலியகொட பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய இரண்டு பொலிஸாருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (04) மரண தண்டனை விதித்துள்ளது. பேலியகொட பொலிஸ் நிலையத்தில் பணிபுரியும் உப பொலிஸ் பரிசோதகர் ஒருவருக்கும் பொலிஸ் கொஸ்டபில் ஒருவருக்குமே இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 2005ஆம் ஆண்டு ஜூலை மாதம் 13ஆம் திகதி பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் வீட்டில் பணிபுரிந்த சந்தர்ப்பத்தில்

மேலும்...
பொதுமன்னிப்பு ரத்துச் செய்யப்பட்ட துமிந்த சில்வா, வைத்தியசாலையில் சிகிச்சை பெறுவதாக தகவல்

பொதுமன்னிப்பு ரத்துச் செய்யப்பட்ட துமிந்த சில்வா, வைத்தியசாலையில் சிகிச்சை பெறுவதாக தகவல் 0

🕔18.Jan 2024

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா தற்பொழுது கொழும்பு ஶ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக, சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் காமினி பி திசாநாயக்க தெரிவித்துள்ளார். மருத்துவ நிபுணர்களின் பரிந்துரைக்கு அமைய – துமிந்த சில்வா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஷமன் பிரேமசந்திர உள்ளிட்டவர்கள் படுகொலை செய்யப்பட்ட

மேலும்...
நபரொருவரை அடித்துக் கொலை செய்த வழக்கு: இருவருக்கு மரண தண்டனை

நபரொருவரை அடித்துக் கொலை செய்த வழக்கு: இருவருக்கு மரண தண்டனை 0

🕔5.Dec 2023

நபரொருவரை 2010 ஆம் ஆண்டு தாக்கி கொலை செய்த வழக்கில் – மத்திய மாகாண மேல் நீதிமன்றம் இருவருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. கண்டி குருபெத்த பகுதியைச் சேர்ந்த சமன் குமார திசாநாயக்க மற்றும் சமரகோன் பண்டார விஜேகோன் ஆகிய இருவர் நீதிமன்றில் குற்றஞ்சாட்டப்பட்டனர். தீர்ப்பை அறிவித்த மேல் நீதிமன்ற நீதிபதி கலாநிதி சுமுது

மேலும்...
இலங்கையில் இன்று வெவ்வேறு வழக்குகளில் 13 பேருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பு

இலங்கையில் இன்று வெவ்வேறு வழக்குகளில் 13 பேருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பு 0

🕔27.Sep 2023

இலங்கையில் இன்று (27) இரண்டு வெவ்வேறு வழக்குகளில் 13 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கொழும்பு மேல் நீதிமன்றம் ஹெரோயின் கடத்தல் குற்றச்சாட்டின் பேரில் 5 பேருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து இன்று தீர்ப்பளித்தது. 2019 ஆம் ஆண்டு ரத்மலான கடற்பரப்பில் இலங்கை கடற்படையினரால் தடுத்து நிறுத்தப்பட்ட மீன்பிடிக் கப்பலில் 152

மேலும்...
ஐந்து நபர்களுக்கு மரண தண்டனை விதித்து கேகாலை மேல் நீதிமன்றம் தீர்ப்பு

ஐந்து நபர்களுக்கு மரண தண்டனை விதித்து கேகாலை மேல் நீதிமன்றம் தீர்ப்பு 0

🕔8.Mar 2023

கேகாலை மாகாண மேல் நீதிமன்றம் 05 நபர்களுக்கு இன்று (08) மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. 2014ஆம் ஆண்டு இடம்பெற்ற கொலைச் சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கே இந்த தீர்ப்பு வழங்கப்பட்டது. 2014 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 3 ஆம் திகதி தெவலகம, கஹகல்ல பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இடம்பெற்ற விருந்தின் போது சீமெந்துக் கட்டையால்

மேலும்...
சிறைச்சாலைகள் முன்னாள் ஆணையாளருக்கு மரண தண்டனை: நீதிரயசர்கள் குழாம் தீர்ப்பு

சிறைச்சாலைகள் முன்னாள் ஆணையாளருக்கு மரண தண்டனை: நீதிரயசர்கள் குழாம் தீர்ப்பு 0

🕔12.Jan 2022

சிறைச்சாலைகள் முன்னாள் ஆணையாளர் லமஹேவ எமில் ரஞ்சனுக்கு மூவரடங்கிய நீதியரசர்களைக் கொண்ட கொழும்பு விசேட நீதிமன்றம் மரண தண்டனை விதித்து இன்று (12) தீர்ப்பளித்துள்ளது. 2012 ஆம் ஆண்டு வெலிக்கடை சிறைச்சாலையில் இடம்பெற்ற படுகொலை தொடர்பான வழக்கில் இந்தத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இதேவேளை, பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் முன்னாள் பொலிஸ் பரிசோதகர் நியோமல் ரங்கஜீவ

மேலும்...
ஊடகங்களின் பார்வையில் பொது மன்னிப்பு: ஒரு நாட்டில் இரு வேறு உலகங்கள்

ஊடகங்களின் பார்வையில் பொது மன்னிப்பு: ஒரு நாட்டில் இரு வேறு உலகங்கள் 0

🕔1.Nov 2021

– யூ.எல். மப்றூக் – (இந்தக் கட்டுரை ‘இலங்கை ஊடகங்களின் துருவப்படுத்தல்’ எனும் தலைப்பில் இன்ரநியூஸ் நிறுவனம் நடத்திய செய்தி ஆய்வுப் பயிற்சி நெறியினைத் தொடர்ந்து, அந்நிறுவனத்தின் அனுசரணையில் எழுதப்பட்டது) ஒரு சம்பவத்தை வெவ்வேறு மொழிகளில் ஊடகங்கள், ‘எதிரும் புதிருமாக’ அறிக்கையிடுவதை நாம் பல சந்தர்ப்பங்களில் கண்டுள்ளோம். இதனால், ஒவ்வொரு மொழியிலும் அந்தச் சம்பவம் பற்றிய

மேலும்...
தமது மரண தண்டனையை மீளாய்வு செய்யுமாறு, பிரேமலால் எம்.பி உள்ளிடோர் தாக்கல் செய்த மனுவை விசாரிக்கத் தீர்மானம்

தமது மரண தண்டனையை மீளாய்வு செய்யுமாறு, பிரேமலால் எம்.பி உள்ளிடோர் தாக்கல் செய்த மனுவை விசாரிக்கத் தீர்மானம் 0

🕔4.Oct 2021

தங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள மரண தண்டனையை இரத்துச் செய்து, தங்களைக் குற்றமற்றவர்களாக்கி விடுவிக்குமாறுகோரி, நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகர உள்ளிட்ட மூவர் தாக்கல் செய்துள்ள மீளாய்வு மனுக்களை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உச்ச நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. நீதியரசர்களான நிஸ்ஸங்க பந்துல கருணாரத்ன, ரத்னப்ரிய குருசிங்க ஆகியோர் முன்னிலையில் குறித்த மனுக்கள் இன்று (04) ஆராயப்பட்டன இதன்போது அந்த மனுக்களை

மேலும்...
முன்னாள் மரண தண்டனைக் கைதி துமிந்த சில்வாவுக்கு, வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் பதவி

முன்னாள் மரண தண்டனைக் கைதி துமிந்த சில்வாவுக்கு, வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் பதவி 0

🕔18.Jul 2021

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா, வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். கொலைக் குற்றத்துக்காக மரண தண்டனை அனுபவித்து வந்த துமிந்த சில்வா, ஜனாதிபதியின் பொதுமன்னிப்பின் கீழ் அண்மையில் விடுதலை பெற்றிருந்த நிலையில், இந்த பதவி அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. இம்மாதம் 16ஆம் திகதியிடப்பட்டு இவருக்கு வழங்கப்பட்டுள்ள மேற்படி பதவிக்கான நியமனக் கடிதத்தில், ஜனாதிபதியின்

மேலும்...
துமிந்தவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டமை குறித்து சந்தேகம் உள்ளது: ராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த

துமிந்தவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டமை குறித்து சந்தேகம் உள்ளது: ராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த 0

🕔22.Mar 2021

அரசியல் நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டே துமிந்த சில்வாவுக்கு மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளது என ராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த தெரிவித்துள்ளார். இந்நிலையில், நல்லாட்சியில் அரசியல் பழிவாங்கல்களுக்கு உட்பட்டவர்கள் அனைவருக்கும் நியாயம் வழங்கப்பட வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார். கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்;

மேலும்...
காதலுக்காக குடும்பத்தினர் ஏழு பேரை கொன்றவர்: சுதந்திர இந்தியாவில் மரண தண்டனை பெறும் முதல் பெண்

காதலுக்காக குடும்பத்தினர் ஏழு பேரை கொன்றவர்: சுதந்திர இந்தியாவில் மரண தண்டனை பெறும் முதல் பெண் 0

🕔20.Feb 2021

தனது காதலுக்குத் தடையாயிருந்த தனது சொந்த குடும்பத்தினர் ஏழு பேரை, ஓர் இளம் பெண், ஒரே இரவில் கொன்று குவித்த கதை இது. உண்மையை அறிய அறிய அதிர்ச்சியில் ரத்தத்தை உறைய வைக்கும் அளவுக்கு கொடூரமானது இந்தக் கதை. ஷப்னம் தனது பெற்றோர், சகோதரரின் இரண்டு மகன்கள், இரண்டு சகோதரர்கள், அண்ணி, மற்றும் உறவினர் ஒருவரின்

மேலும்...
மரண தண்டனைக் கைதியை, நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொள்ள அனுமதிக்குமாறு கோரி மனு: திங்கள் நீதிமன்றம் தீர்மானம்

மரண தண்டனைக் கைதியை, நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொள்ள அனுமதிக்குமாறு கோரி மனு: திங்கள் நீதிமன்றம் தீர்மானம் 0

🕔4.Sep 2020

மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள பிரேமலால் ஜயசேகரவை நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொள்ள அனுமதிக்குமாறு கோரி அவரது சட்டத்தரணி மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்த ரிட் மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதா இல்லையா என்பதை, எதிர்வரும் திங்கட்கிழமை நீதிமன்றம் தீர்மானிக்கவுள்ளது. நீதிமன்றத்தினால் மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் கடந்த பொதுத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்ற பிரேமலால் ஜயசேகர,

மேலும்...
முன்னாள் நாடாளுமன்ற  உறுப்பினர் உள்ளிட்ட மூன்று அரசியல்வாதிகளுக்கு மரண தண்டனை: நீதிமன்றம் தீர்ப்பு

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உள்ளிட்ட மூன்று அரசியல்வாதிகளுக்கு மரண தண்டனை: நீதிமன்றம் தீர்ப்பு 0

🕔31.Jul 2020

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகர உள்ளிட்ட மூன்று அரசியல்வாதிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ரத்தினபுரி மேல் நீதிமன்றம் – குற்றவாளிகளுக்கு இன்று வெள்ளிக்கிழமை மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. கஹவத்தை பகுதியில் 2015 ஆம் ஆண்டு தேர்தல் பிரசார பேரணி இடம்பெற்ற போது, ஒருவரை சுட்டுக் கொலை செய்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் பிரதிவாதிகளுக்கு எதிராக

மேலும்...
மரண தண்டனையில் திருத்தம்: சௌதி அரேபியா கொண்டு வந்தது

மரண தண்டனையில் திருத்தம்: சௌதி அரேபியா கொண்டு வந்தது 0

🕔27.Apr 2020

பருவ வயதை அடைவதற்கு முன்னர் (‘மைனர்’ஆக இருக்கும் போது) குற்றம் செய்த நபர்களுக்கு இனி மரண தண்டனை கிடையாது என சௌதி அரேபியா சட்டத் திருத்தம் கொண்டு வந்திருக்கிறது என அந்நாட்டு மனித உரிமை ஆணையம் தெரிவித்துள்ளது. கசையடி தண்டனை ரத்து செய்யப்படுவதாக அந்நாட்டு அரசர் சல்மான் கூறி இரண்டு நாட்களுக்குப் பிறகு இந்த அறிவிப்பு

மேலும்...
நிர்பயா பாலியல் வன்புணர்வு வழக்கு: குற்றவாளிகள் நால்வரும் தூக்கிலிடப்பட்டனர்

நிர்பயா பாலியல் வன்புணர்வு வழக்கு: குற்றவாளிகள் நால்வரும் தூக்கிலிடப்பட்டனர் 0

🕔20.Mar 2020

இந்தியா – டெல்லியைச் சேர்ந்த நிர்பயா எனும் யுவதியை பாலியல் வன்புணர்வு செய்த வழக்கில் குற்றவாளிகளாக நிரூபிக்கப்பட்டவர்களுக்கு இன்று வெள்ளிக்கிழமை காலையில் திகார் சிறையில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. தூக்கிலிடப்பட்ட அக்ஷய் குமார், வினய் ஷர்மா, பவன் குப்தா, முகேஷ் சிங் ஆகிய நால்வரின் உடல்களும் திகார் சிறையில் இருந்து டெல்லி அரசு மருத்துவமனைக்கு பிரேத

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்