பொலிஸார் இருவருக்கு மரண தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவு 0
பேலியகொட பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய இரண்டு பொலிஸாருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (04) மரண தண்டனை விதித்துள்ளது. பேலியகொட பொலிஸ் நிலையத்தில் பணிபுரியும் உப பொலிஸ் பரிசோதகர் ஒருவருக்கும் பொலிஸ் கொஸ்டபில் ஒருவருக்குமே இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 2005ஆம் ஆண்டு ஜூலை மாதம் 13ஆம் திகதி பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் வீட்டில் பணிபுரிந்த சந்தர்ப்பத்தில்