Back to homepage

Tag "மன்னிப்பு"

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் மைத்திரி கோரிய மன்னிப்பை ஏற்றுக் கொள்ளவில்லை என, கத்தோலிக்க திருச்சபை தெரிவிப்பு

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் மைத்திரி கோரிய மன்னிப்பை ஏற்றுக் கொள்ளவில்லை என, கத்தோலிக்க திருச்சபை தெரிவிப்பு 0

🕔31.Jan 2023

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதியின் மன்னிப்பு கோரியை தாம் ஏற்றுக்கொள்ளவில்லையென கத்தோலிக்க திருச்சபை தெரிவித்துள்ளது. முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 2019 ஆம் ஆண்டு ஜனாதிபதியாக இருந்தபோது இடம்பெற்ற ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில், கத்தோலிக்க சமூகத்திடமும் உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களிடமும் மன்னிப்பு கோரியுள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய

மேலும்...
மன்னிப்பு கோரி கடிதம் எழுதி வைத்து விட்டு, சூப்பர் மார்கெட்டில் திருட்டு

மன்னிப்பு கோரி கடிதம் எழுதி வைத்து விட்டு, சூப்பர் மார்கெட்டில் திருட்டு 0

🕔10.Oct 2020

சூப்பர் மார்க்கெட் ஒன்றில் திருடிச் சென்றுள்ள நபர் ஒருவர். அதற்காக மன்னிப்புக் கடிதம் ஒன்றினையும் எழுதி, அங்கு விட்டுச் சென்றுள்ளார் இந்தியா – மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் உள்ள சூப்பர் மார்க்கெட் ஒன்றில் இந்த திருட்டு நடைபெற்றுள்ளது. அங்கு சுமார் 65,000 ரூபாய் மதிப்புள்ள (இலங்கை மதிப்பில் சுமார் 165000 ரூபா) பொருட்கள் மற்றும் 5,000

மேலும்...
ஹிஜாப் கழற்றச் சொன்ன விவகாரம்: சம்பவத்தை ‘பூசி மெழுகி’, மன்னிப்பு கோரியது சம்பத் வங்கி

ஹிஜாப் கழற்றச் சொன்ன விவகாரம்: சம்பவத்தை ‘பூசி மெழுகி’, மன்னிப்பு கோரியது சம்பத் வங்கி 0

🕔3.Jul 2020

சம்பத் வங்கியின் தெஹிவல கிளைக்குச் சென்ற முஸ்லிம் பெண் வாடிக்கையாளரிடம், அவர் அணிந்திருந்த ஹிஜாப்பை கழற்றி விட்டு உள்ளே வருமாறு, அந்தக் கிளை நிருவாகம் கூறியமை தொடர்பில், நேற்றைய தினம் சம்பத் வங்கி மன்னிப்புக் கோரி அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. குறித்த வங்கிக் கிளைக்கு நேற்று வியாழக்கிழமை சென்ற முஸ்லிம் பெண் வாடிக்கையாளர் ஒருவரிடம் – அவர்

மேலும்...
ஜனாதிபதியிடம் நான் மன்னிப்புக் கோரவில்லை; அரசியல்வாதிகள் எவருக்கும் தலை வணங்கப் போவதுமில்லை: சரத் பொன்சேகா தெரிவிப்பு

ஜனாதிபதியிடம் நான் மன்னிப்புக் கோரவில்லை; அரசியல்வாதிகள் எவருக்கும் தலை வணங்கப் போவதுமில்லை: சரத் பொன்சேகா தெரிவிப்பு 0

🕔12.May 2018

ஜனாதிபதியிடம் – தான் மன்னிப்புக் கோரியதாக வெளிவந்த செய்தியினை அமைச்சர் சரத் பொன்சேகா நிராகரித்துள்ளார். எந்தவொரு அரசியல்வாதியிடமும் மன்னிப்புக் கோரப்போவதுமில்லை, அவர்களுக்கு தலை வணங்கப் போவதுமில்லை என்று, நேற்று வெள்ளிக்கிழமை அவர் தெரிவித்தார். ஹொரவபொத்தானை சென்றிருந்த அமைச்சர், அங்கு ஊடகவியலாளர்களிடம் இந்த விடயங்களைக் கூறினார். “சரத் பொன்சேகா எனும் நபர் பெற்றோர்களையும், மதத்தலைவர்களையுமே தனது வாழ்நாளில்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்