Back to homepage

Tag "மனோ கணேசன்"

மைத்திரியை கைது செய்யுமாறு, மனோ, காவிந்த எம்.பிகள் வலியுறுதல்

மைத்திரியை கைது செய்யுமாறு, மனோ, காவிந்த எம்.பிகள் வலியுறுதல் 0

🕔23.Mar 2024

ஈஸ்டர் தின தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவர் யார் என்பது தனக்குத் தெரியும் என்று கூறிய முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை உடனடியாகக் கைது செய்து விசாரணை நடத்துமாறு – எதிர்க்கட்சி எம்.பி.க்களான மனோ கணேசன் மற்றும் காவிந்த ஜயவர்தன ஆகியோர் இன்று (23) கோரிக்கை விடுத்துள்ளனர். முன்னாள் ஜனாதிபதி மைத்திரியை உடனடியாக பொலிஸார் விசாரிக்க வேண்டும்

மேலும்...
மலையக தமிழர் குறித்து அதாஉல்லா பயன்படுத்திய ‘அதே வார்த்தை’ 800 திரைப்பட முன்னோட்டத்தில்: மனோ கணேசன் கொந்தளிப்பு

மலையக தமிழர் குறித்து அதாஉல்லா பயன்படுத்திய ‘அதே வார்த்தை’ 800 திரைப்பட முன்னோட்டத்தில்: மனோ கணேசன் கொந்தளிப்பு 0

🕔6.Sep 2023

– முன்ஸிப் அஹமட் – இலங்கை கிறிக்கட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தயாரிக்கப்பட்ட ‘800’ எனும் திரைப்பட முன்னோட்டம் (Trailer) வெளியாகியுள்ள நிலையில், அதில் மலையக மக்களை குறிக்கும் தவறான வார்த்தைப் பிரயோகம் இடம்பெற்றுள்ளதாக, தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் குற்றஞ்சாட்டியுள்ளார். அந்த

மேலும்...
‘அன்று பின்வாங்கினார், இன்று உதை வாங்கினார்’: ‘பொடியன்’ விவகாரத்தில் சிக்கிய மாகல்கந்தே சுதந்த தேரர் குறித்து மனோ கணேசன் பதிவு

‘அன்று பின்வாங்கினார், இன்று உதை வாங்கினார்’: ‘பொடியன்’ விவகாரத்தில் சிக்கிய மாகல்கந்தே சுதந்த தேரர் குறித்து மனோ கணேசன் பதிவு 0

🕔4.Jul 2023

இளைஞர் ஒருவரை ஜப்பானிலுள்ள விகாரையொன்றினுள் வைத்து பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில், ஜப்பானில் கைது செய்யப்பட்டுள்ள சிங்கள ராவய அமைப்பின் பொதுச் செயலாளர் மாகல்கந்தே சுதந்த தேரர் குறித்து, தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன், தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவொன்றை இட்டுள்ளார். ‘ஞானத்துக்குப் பின்னால் நிற்கும் மெய் ஞானம்’ எனும்

மேலும்...
“வாயில் வந்ததையெல்லாம் பேசும் காவி பயங்கரவாதி”: ஞானசார தேரரை சாடுகிறார் மனோ கணேசன்

“வாயில் வந்ததையெல்லாம் பேசும் காவி பயங்கரவாதி”: ஞானசார தேரரை சாடுகிறார் மனோ கணேசன் 0

🕔24.Dec 2021

வாயில் வருவதையெல்லாம் பேசும் ஞானசார தேரரின் நடத்தைகளை ஆட்சேபித்து, ஒரே நாடு – ஒரே சட்டம் செயலணியில் அங்கத்துவம் வகிக்கும் தமிழ், முஸ்லிம்கள் உடன் பதவி விலக வேண்டும் எனக் கோருவதாக தமிழ் முற்போற்கு கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார். மேலும், அமைச்சர்கள் அலி சப்றி மற்றும் டக்ளஸ் தேவானந்தா ஆகியோர்,

மேலும்...
மனோ தலைமையிலான த.மு.கூட்டணி அரசியல் கட்சியாக அங்கீகாரம்: சின்னம் ‘டோச் லைட்’

மனோ தலைமையிலான த.மு.கூட்டணி அரசியல் கட்சியாக அங்கீகாரம்: சின்னம் ‘டோச் லைட்’ 0

🕔1.Dec 2021

நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தலைமையிலான தமிழ் முற்போக்கு கூட்டணி, பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சியாக அங்கீகரிக்கப்பட்டது. இந்தக் கட்சியின் சின்னமாக ‘டோர்ச் லைட்’ அதிகாரபூர்வ சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான கடிதத்தை தேர்தல் ஆணைக்குழு ஆணையாளர் நிமல் புஞ்சிஹேவா, தமிழ் முற்போக்கு கூட்டணியின் செயலாளர் சந்திரா சாப்டருக்கு அனுப்பி வைத்துள்ளார். “2015 வருடம் ஜூன்

மேலும்...
13ஆவது திருத்தத்தை நீக்க முற்பட்ட மஹிந்த; இந்திய பிரதமரிடம் முறையிட்ட சம்பந்தன்: பின்னர் நடந்த கதை குறித்து ஹக்கீம், மனோவிடம் விளக்கம்

13ஆவது திருத்தத்தை நீக்க முற்பட்ட மஹிந்த; இந்திய பிரதமரிடம் முறையிட்ட சம்பந்தன்: பின்னர் நடந்த கதை குறித்து ஹக்கீம், மனோவிடம் விளக்கம் 0

🕔6.Nov 2021

“மஹிந்தராஜபக்ஷஅரசாங்கம் ஒரு தடவை 13ம் திருத்தம் உள்ளிட்ட மாகாண சபைகளையே அரசியலமைப்பிலிருந்து தன்னிச்சையாக அகற்ற முயன்றது. அதன் போது நான் தொலைபேசியில் தொடர்பு கொண்டு இந்திய பிரதமரிடம் முறையிட்டேன். உடனடியாக சில மணித்தியாலங்களில் இந்திய பிரதமரின் விசேட தூதர் விசேட விமானத்தில் கொழும்பு வந்து, அந்த முயற்சியை, பாரிய எதிர்விளைவுகள் ஏற்படும் என கூறி தடுத்து

மேலும்...
தமிழ் மொழியைப் புறக்கணித்தார் ஜனாதிபதி: ‘அரசியலமைப்பை பின்பற்றணும்’ என்கிறார் மனோ கணேசன்

தமிழ் மொழியைப் புறக்கணித்தார் ஜனாதிபதி: ‘அரசியலமைப்பை பின்பற்றணும்’ என்கிறார் மனோ கணேசன் 0

🕔11.Oct 2021

அனுராதபுரத்திலுள்ள கஜபா ராணுவப் படைப் பிரிவு தலைமையகத்தில் திறந்து வைக்கப்பட்ட ‘கோட்டாபய ராஜபக்ஷ கிறிக்கட் அரங்கு’ திறப்பு விழா கல்லில், தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டமை குறித்து கண்டனங்கள் எழுந்துள்ளன. குறித்த கிறிக்கட் அரங்கை நேற்று (10) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ திறந்து வைத்தார். அதன்போது ஜனாதிபதி திரைநீக்கம் செய்து வைத்த திறப்பு விழாக் கல்லில் சிங்களம்

மேலும்...
விருப்பு வாக்கு பற்றிய தெளிவில்லாமல் தமிழ், முஸ்லிம் அரசியல்வாதிகளும் வேண்டாம் என்கின்றனர்: மனோ கணேசன்

விருப்பு வாக்கு பற்றிய தெளிவில்லாமல் தமிழ், முஸ்லிம் அரசியல்வாதிகளும் வேண்டாம் என்கின்றனர்: மனோ கணேசன் 0

🕔9.Oct 2021

தமிழ், முஸ்லிம் அரசியல்வாதிகள் சிலர் கூட, ‘விருப்பு வாக்கு’ பற்றிய தெளிவு இல்லாமல், “விருப்பு வாக்கு வேண்டாம்”, “தொகுதி முறைக்கு போவோம்” என்ற கோஷங்களை எழுப்புகிறார்கள் எனத் தெரிவித்துள்ள தமிழ் முற்போக்கு முன்னணியின் தலைவரும், நடாளுமுன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார். “விருப்பு வாக்கு என்பது ஜனநாயகத்தின் உச்ச கட்டம். கட்சிக்கு வாக்களிக்கும் ஒரு வாக்காளர்,

மேலும்...
அரசாங்கத்தின் ‘நள்ளிரவு வெள்ளைப்பூண்டு கொள்ளை’: அரச தொலைக்காட்சியில் தோன்றி, மனோ கூறிய தகவல்

அரசாங்கத்தின் ‘நள்ளிரவு வெள்ளைப்பூண்டு கொள்ளை’: அரச தொலைக்காட்சியில் தோன்றி, மனோ கூறிய தகவல் 0

🕔28.Sep 2021

நாட்டுக்கு கொண்டு வரப்பட்ட வெள்ளைப்பூண்டு கொள்கலனை, சதொச நிறுவனத்தினர் – தனியார் நிறுவனமொன்றுக்கு கிலோ 145 ரூபா எனும் விலையில் நள்ளிரவில் கொடுத்து விட்டு, அதே வெள்ளைப்பூண்டை அந்த நிறுவனத்திடமிருந்து கிலோ 445 ரூபாவுக்கு சதொச நிறுவனம் கொள்வனவு செய்ததாக முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் குற்றஞ்சாட்டியுள்ளார். அரச தொலைக்காட்சி நிறுவனமான ரூபவாஹினியில்

மேலும்...
பொத்துவில் – பொலிகண்டி நடை பயணப் போராட்டத்தில் கலந்து கொண்டதால், நெருக்குவாரத்துக்கு உள்ளான மனோ, சுமந்திரன்

பொத்துவில் – பொலிகண்டி நடை பயணப் போராட்டத்தில் கலந்து கொண்டதால், நெருக்குவாரத்துக்கு உள்ளான மனோ, சுமந்திரன் 0

🕔9.Feb 2021

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான நடை பயணப் போராட்டத்தில் கலந்து கொண்டு, ஊடகவியலாளர்களிடம் பேசிய தன்னை, இலங்கை போலீஸார் தமது தொலைபேசியில் பதிவு செய்து கொண்டதாக, நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழ் முற்போக்கு கூட்டணியியின் தலைவருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் தனது ‘ட்விட்டர்’ பக்கத்தில் இரண்டு ‘வீடியோ’களை பதிவேற்றியுள்ள மனோ கணேசன்; ‘முறிகண்டியில் என்னை

மேலும்...
த.மு.கூட்டணியிலிருந்து அரவிந்த குமார் இடைநிறுத்தம்: மனோ கணேசன் அதிரடி

த.மு.கூட்டணியிலிருந்து அரவிந்த குமார் இடைநிறுத்தம்: மனோ கணேசன் அதிரடி 0

🕔23.Oct 2020

அரசியலமைப்புக்கான 20ஆவது திருத்தத்துக்கு ஆதரவாக வாக்களித்த தமது பங்காளிக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ. அரவிந்த குமாரை, தமது கூடட்ணியிலிருந்து இடைநிறுத்தியுள்ளதாக, தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். அதேவேளை இன்றைய தினம் கூடவுள்ள தமிழ் முற்போக்கு கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் குழு – இது தொடர்பில் ஆராயும் என்றும், அதன் பின்னர்

மேலும்...
தேசியப்பட்டியல் விவகாரம்; ஐக்கிய மக்கள் சக்திக்கு மனோ, ஹக்கீம், றிசாட் எச்சரிக்கை: திங்கள் வரை கெடு

தேசியப்பட்டியல் விவகாரம்; ஐக்கிய மக்கள் சக்திக்கு மனோ, ஹக்கீம், றிசாட் எச்சரிக்கை: திங்கள் வரை கெடு 0

🕔9.Aug 2020

தமது தலைமையிலான கட்சிகளுக்கு உறுதியளித்தபடி தேசியப்பட்டியல் ஊடான நாடாளுமன்றப் பிரதிநிதித்துவங்களை ஐக்கிய மக்கள் சக்தி வழங்காது விட்டால் – தமிழ் முற்போக்கு கூட்டணி, முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் நாடாளுமன்றத்தில் தனித்து இயங்கப் போவதாக மனோ கணேசன் தெரிவித்துள்ளார். ஐக்கிய மக்கள் சக்தி தலைமையகத்தில் நேற்று சனிக்கிழமை இரவு

மேலும்...
தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் ஹூல் மீதான அரசின் அழுத்தம், வெட்கம் கெட்ட செயல்: மனோ காட்டம்

தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் ஹூல் மீதான அரசின் அழுத்தம், வெட்கம் கெட்ட செயல்: மனோ காட்டம் 0

🕔21.May 2020

தேர்தல்கள் ஆணைக்குழுவின் அங்கத்தவர் பேராசிரியர் ரத்னஜீவன் ஹூல் மீது – அரசாங்கம் அழுத்தம் செலுத்த முயலுகின்றது என, தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான மனோ கணேசன் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் அவர் மீது அரசாங்கம் நேரடியாகவும், மறைமுகமாகவும் பழி தீர்க்க முயல்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மனோ கணேசன் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது;

மேலும்...
கொரோனாவால் மரணிக்காத முஸ்லிம் தாயின் உடலை தகனம் செய்தமை, இனவாத பாரபட்சம்: மனோ கணேசன் கண்டனம்

கொரோனாவால் மரணிக்காத முஸ்லிம் தாயின் உடலை தகனம் செய்தமை, இனவாத பாரபட்சம்: மனோ கணேசன் கண்டனம் 0

🕔8.May 2020

கொரோனாவினால் மரணிக்காத கொழும்பு – முகத்துவாரத்தைச் சேர்ந்த இஸ்லாமிய இலங்கைத் தாயின் உடல், முறை தவறி தகனம் செய்யப்பட்டமைக்காக, ஒரு இலங்கையனாக வேதனை அடைகிறேன் என்று, முன்னாள் அமைச்சரும் தமிழ் முற்போக்கு முன்னணியின் தலைவருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார். முஸ்லிம் இலங்கையர் சமூகத்தின் மீதான இந்த இனவாத பாரபட்சத்தைக் கண்டித்து, இந்த நடத்தைக்கு எதிராக பகிரங்கமாக

மேலும்...
இலங்கைக்கான உதவிகளை வெளிப்படுத்தினார் மனோ கணேசன்: தரவுகளோடுதான் பேசுவேன் என்றும் தெரிவிப்பு

இலங்கைக்கான உதவிகளை வெளிப்படுத்தினார் மனோ கணேசன்: தரவுகளோடுதான் பேசுவேன் என்றும் தெரிவிப்பு 0

🕔28.Apr 2020

தற்போது நிலவும் அசாதாரண சூழ்நிலையில், இலங்கைக்குக் கிடைத்துள்ள சர்வதேச உதவிகளை வெளிப்படுத்தியுள்ள முன்னாள் அமைச்சரும் தமிழ் முற்போக்கு முன்னணியின் தலைவருமான மனோ கணேசன் “நான் எப்போதும் தரவுகளோடுதான் பேசுவேன். என்னுடன் விளையாட வேண்டாம்” எனவும் தெரிவித்துள்ளார். (1) அமெரிக்கா – 1.3 மில்லியன் அமெரிக்க டொலர்களையும் (இலங்கைப் பெறுமதியில் ரூபா 250,691,220)(2) சீனா – 500

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்