கொரோனாவின் மறுபக்கம்; போதை பழக்கத்தில் பெரும் வீழ்ச்சி: 20 வீதமானோர் புகைத்தலை விட்டுள்ளனர் 0
நாட்டில் மது மற்றும் புகைத்தல் பயன்பாடு வீழ்ச்சியடைந்துள்ளதாக ஆய்வுகள் மூலம் தெரிய வருகிறது. கொவிட்-19 பரவலைத் தொடர்ந்து அமுலாக்கப்பட்ட முடக்கநிலை காரணமாக இந்த வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இலங்கை மதுபான மற்றும் புகையிலைக் கட்டுப்பாட்டுத் தகவல் நிலையம் மேற்கொண்ட ஆய்வுகள் மூலம் இந்த தகவல் வெளியாகியுள்ளது. முழு நாட்டையும் உள்ளடக்கும் வகையில், இரண்டாயிரத்துக்கு மேற்பட்டவர்கள் மத்தியில் மேற்படி