Back to homepage

Tag "மகசோன் பலகாய"

வன்முறைகளுடன் தொடர்புடைய அமித் வீரசிங்க, நாமல் குமார கைது

வன்முறைகளுடன் தொடர்புடைய அமித் வீரசிங்க, நாமல் குமார கைது 0

🕔14.May 2019

மகசோன் பலகாய எனும் இனவாத அமைப்பின் தலைவர் அமித் வீரசிங்க மற்றும் ஊழலுக்கெதிரான அமைப்பின் பணிப்பாளர் நாமல் குமார ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று செவ்வாய்கிழமை இவர்களை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளர். தெல்தெனிய மற்றும் வரகாபொல பிரதேசங்களில் வைத்து இவர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். நாட்டில் அண்மையில் இடம்பெற்ற வன்முறைகளுடன் தொடர்புபட்டார்கள் எனும் குற்றச்சாட்டில்

மேலும்...
திகன கலவர சந்தேக நபர் அமித் வீரசிங்க;  பிணையில் விடுவிப்பு

திகன கலவர சந்தேக நபர் அமித் வீரசிங்க; பிணையில் விடுவிப்பு 0

🕔29.Oct 2018

கண்டி – திகன முஸ்லிம்கள் மீது இனவாத தாக்குதலை மேற்கொண்டமை தொடர்பில் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ‘மகசோன் பலகாய’ அமைப்பின் தலைவர் அமித் வீரசிங்க, இன்று திங்கட்கிழமை பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். கடந்த 07 மாதங்களாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில், இன்றைய வழக்கு விசாரணையின் போது அவருக்கு பிணையில் செல்ல அனுமதி வழங்கப்பட்டது. பொலிஸ் தீவிரவாத தடுப்புப்

மேலும்...
அமித் வீரசிங்க உள்ளிட்ட 35 பேரின் விளக்க மறியலும் நீடிப்பு

அமித் வீரசிங்க உள்ளிட்ட 35 பேரின் விளக்க மறியலும் நீடிப்பு 0

🕔14.May 2018

மகசோன் பலகாய அமைப்பின் தலைவர் அமித் வீரசிங்க உள்ளிட்ட 35 பேரின் விளக்க மறியல் தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது. முஸ்லிம்களுக்கு எதிராக கண்டியில் நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவங்களுடன் தொடர்புபட்டவர்கள் எனும் சந்தேகத்தின் பேரில் இவர்கள் கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டனர். இந்த நிலையில், இவர்கள் தெல்தெனிய நீதிவான் நீதிமன்றில் இன்று திங்கட்கிழமை ஆஜர் செய்யப்பட்டபோது,  இவர்களை

மேலும்...
வங்கிக் கணக்குகள், இனவாதத்தை தூண்டும் பிரசுரங்கள், பெற்றோல் குண்டு தயாரிக்கும் போத்தல்கள்; மகசோன் பலகாய அலுவலகத்திலிருந்து மீட்பு

வங்கிக் கணக்குகள், இனவாதத்தை தூண்டும் பிரசுரங்கள், பெற்றோல் குண்டு தயாரிக்கும் போத்தல்கள்; மகசோன் பலகாய அலுவலகத்திலிருந்து மீட்பு 0

🕔14.Mar 2018

மகசோன் பலகாய அமைப்பின் காரியாலயத்திலிருந்து இனவெறுப்பினை ஏற்படுத்தும் வகையிலான துண்டுப் பிரசுரங்கள், பெற்றோல் குண்டு தயாரிப்பதற்கான போத்தல்கள், வங்கிக் கணக்கு புத்தகங்கள் உள்ளிட்ட பல பொருட்களை, பயங்கரவாத விசாரணை பிரிவினர் கைப்பற்றியதாக பொலிஸ் பேச்சாளர் “ருவன் குணசேகர தெரிவித்துள்ளார். நத்தரன்பொத்த – குண்டசாலையில் அமைந்துள்ள மகசோன் பலகாய அமைப்பின் காரியாலயத்திலிருந்தே, இவை கைப்பற்றப்பட்டதாகவும் பொலிஸ் பேச்சாளர்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்