Back to homepage

Tag "பொல்கொல்லை"

மு.காங்கிரஸ் பேராளர் மாநாட்டில், தலைவராக ஹக்கீம் தெரிவு

மு.காங்கிரஸ் பேராளர் மாநாட்டில், தலைவராக ஹக்கீம் தெரிவு 0

🕔23.Feb 2020

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் 29ஆவது பேராளர் மாநாடு கண்டி – பொல்கொல்ல மஹிந்த ராஜபக்ஷ கேட்போர்கூடத்தில் நடைபெற்று வருகிறது. இதன்போது பின்வருவோர் கட்சியின் நிருவாகிகளாகத் தெரிவு செய்யப்பட்டனர். தலைவர் – ரவூப் ஹக்கீம் தவிசாளர் – ஏ.எல். அப்துல் மஜிட் சிரேஸ்ட பிரதி தலைவர் – எம்.எஸ்.எம். அஸ்லம் பிரதி தலைவர் 01 –

மேலும்...
இளைஞர்களின் திறமைகளை விருத்தி செய்யும் செயலமர்வு

இளைஞர்களின் திறமைகளை விருத்தி செய்யும் செயலமர்வு 0

🕔24.Feb 2019

கைத்தொழில், வர்த்தகம், நீண்ட காலம் இடம்பெயர்ந்தோர் மீள்குடியேற்றம் மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சின் கீழ் பதிவு செய்யப்பட்ட Coop- yes அமைப்பு, இலங்கையிலுள்ள இளைஞர் யுவதிகளை ஒன்று சேர்த்து, அவர்களின் திறமைகளை இனங்கண்டு,  சர்வதேசத்திற்கு கொண்டு செல்லும் வகையில் பல திட்டங்களை மேற்கொண்டுள்ளது.அந்த வகையில் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் ஆலோசனைக்கிணங்க கடந்தவருடம் குருநாகலையில் முதற்தடவையாக இடம்பெற்ற

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்