Back to homepage

Tag "பொலிஸ் திணைக்களம்"

இணையவெளி சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பில் இவ்வருடம் 98 ஆயிரம் வழக்குகள் பதிவு

இணையவெளி சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பில் இவ்வருடம் 98 ஆயிரம் வழக்குகள் பதிவு 0

🕔19.Dec 2023

இணையவெளி மூலம் நடைபெற்ற சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பான 98,000 வழக்குகள் 2023 ஆம் ஆண்டில் இதுவரை பதிவாகியுள்ளதாக, பொலிஸ் திணைக்களத்தின் சிறுவர் மற்றும் மகளிர் பணியக பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரேணுகா ஜயசுந்தர தெரிவித்தார். 2022 இல் பதிவாகியிருந்த 1,46,000 சிறுவர் துஷ்பிரயோக வழக்கு எண்ணிக்கையோடு ஒப்பிடுகையில், இது குறைவாகும் எனவும் அவர் கூறியுள்ளார்.

மேலும்...
09 மாதங்களில் 168 சிறுவர்கள் பாலியல் துஷ்பிரயோகம்; 22 பேர் கர்ப்பம்: பொலிஸாரின் அலட்சியமும் காரணம் என்கிறார் ராஜாங்க அமைச்சர் கீதா

09 மாதங்களில் 168 சிறுவர்கள் பாலியல் துஷ்பிரயோகம்; 22 பேர் கர்ப்பம்: பொலிஸாரின் அலட்சியமும் காரணம் என்கிறார் ராஜாங்க அமைச்சர் கீதா 0

🕔25.Oct 2023

இந்த வருடத்தின் செப்டெம்பர் மாதத்திற்குள் நாட்டில் 16 வயதுக்குட்பட்ட 168 சிறுமிகள் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகினர் என, பெண்கள் மற்றும் சிறுவர் விவகார ராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க தெரிவித்துள்ளார். இது தொடர்பாக இன்று (ஒக்டோபர் 25) ஊடகங்களிடம் பேசிய அவர், 168 துஷ்பிரயோக சம்பவங்களில் 22 குழந்தைகள் கர்ப்பமடைந்ததாக கூறினார். எனவே, இது தொடர்பில்

மேலும்...
பொலிஸாரின் காக்கி உடையில் மாற்றம்: ஜனாதிபதி தெரிவிப்பு

பொலிஸாரின் காக்கி உடையில் மாற்றம்: ஜனாதிபதி தெரிவிப்பு 0

🕔29.Mar 2019

பொலிஸார் தற்போது பயன்படுத்தும் காக்கி நிற ஆடையில் மாற்றங்களை ஏற்படுத்துவதற்கு, உரிய அதிகாரிகளுடன் – தான் பேச்சுக்களை நடத்தியுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். பொலிஸ் திணைக்களம் தொடர்பில் ஏற்பட்டுள்ள எதிர்மறையான பார்வைகளை மாற்றும் பொருட்டும், தரமானதும், கௌரவம் மிக்கதுமான சேவையினை உருவாக்குவதற்காகவும்  அவர்களின் உடையில் மாற்றம் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். கொஸ்கம பிரதேசத்திலுள்ள பொலிஸ்

மேலும்...
ஓய்வு பெற்றார் லத்தீப்: பிந்திய சேவை நீடிப்பையும் நிராகரித்தார்

ஓய்வு பெற்றார் லத்தீப்: பிந்திய சேவை நீடிப்பையும் நிராகரித்தார் 0

🕔5.Feb 2019

தனது சேவைக் காலத்தின் இறுதி நாளான பெப்ரவரி 01ஆம் திகதிக்குப் பின்னர், தனக்கு வழங்கப்படும் சேவை நீடிப்பை ஏற்கப் போவதில்லை என்று, சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் எம்.ஆர். லத்தீப் – பொலிஸ் திணைக்களத்துக்கு அறிவித்துள்ளதாகத் தெரியவருகிறது. போதைப் பொருள் விநியோகஸ்தர்கள் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளுக்கு எதிராக மிகவும் கடுமையாகச் செயற்பட்டவராக, சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்

மேலும்...
இணையக் குற்றங்கள் இலங்கையில் அதிகரிப்பு: பொலிஸ் மா அதிபர் தகவல்

இணையக் குற்றங்கள் இலங்கையில் அதிகரிப்பு: பொலிஸ் மா அதிபர் தகவல் 0

🕔5.Jul 2018

இணையக் குற்றங்கள் இலங்கையில் அதிகரித்துள்ளதாக பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். கண்டியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறினார். கைத் தொலைபேசி மற்றும் கணிணி ஆகியவற்றினூடாகவே இந்தக் குற்றங்கள் இடம்பெறுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். இந்த விடயத்தினை பொலிஸ் திணைக்களம் கூர்ந்து கவனித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும்...
தனியார் ஊடகங்களுடன் பொலிஸ் திணைக்களம் ‘டூ’

தனியார் ஊடகங்களுடன் பொலிஸ் திணைக்களம் ‘டூ’ 0

🕔24.Dec 2016

தனியார் ஊடகங்களுக்கு தகவல்களை வழங்காதிருப்பதற்கு பொலிஸ் திணைக்களம் தீர்மானித்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. அண்மைய நாட்களில் இடம்பெற்ற சில சம்பவங்களை அடிப்படையாக கொண்டு இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக தெரிய வந்துள்ளது. பொலிஸ் பிரிவுகளில் இடம்பெறுகின்ற சம்பவங்களை, முன்னர் மின்னஞ்சல் ஊடாக அரச ஊடகங்கள் மற்றும் தனியார் ஊடகங்களுக்கு பொலிஸ் தலைமையகம் வழங்கி வந்தது. இது தவிர பொலிஸ் தலைமையகத்தில்

மேலும்...
சட்ட விரோத சிறுநீரக மாற்றம்; விசாரணை மேற்கொள்ளுமாறு கோரிக்கை

சட்ட விரோத சிறுநீரக மாற்றம்; விசாரணை மேற்கொள்ளுமாறு கோரிக்கை 0

🕔24.Jan 2016

சட்டவிரோத சிறுநீரக மாற்றம் இடம்பெற்றுள்ளமை தொடர்பில் விசாரணைகளை ஆரம்பிக்குமாறு, பொலிஸ் திணக்களத்திடம் சுகாதார அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது. பொலிஸ்மா அதிபர் என்.கே. இலங்ககோனிடம், சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் பாலித மஹிபால எழுத்துமூலம் இந்தக் கோரிக்கையினை விடுத்துள்ளார். சட்டவிரோத சிறுநீரக மாற்றம், தற்போது பாரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளதாக குறிப்பிட்டுள்ள டொக்டர் பாலித மஹிபால, சட்டவிரோத சத்திரசிகிச்சை

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்