Back to homepage

Tag "பொலிஸ் உத்தியோகத்தர்"

துப்பாக்கியால் சுட்டு, உயிரை மாய்த்துக் கொண்ட பொலிஸ் உத்தியோகத்தர்: நீதிமன்ற வளாகத்தில் சம்பவம்

துப்பாக்கியால் சுட்டு, உயிரை மாய்த்துக் கொண்ட பொலிஸ் உத்தியோகத்தர்: நீதிமன்ற வளாகத்தில் சம்பவம் 0

🕔27.Feb 2024

மாத்தறை புதிய நீதிமன்ற வளாகத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். உயிரிழந்தவர் கொட்டாவில பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் 52 வயதுடைய பொலிஸ் சார்ஜன்ட் என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் இன்று (27) நீதிமன்ற வளாகத்தில் அமைந்துள்ள பொலிஸ் நிலையத்திற்குள் தனது சேவைத் துப்பாக்கியைப் பயன்படுத்தி தன்னைத்தானே சுட்டுக் கொண்டுள்ளார். குறித்த பொலிஸ்

மேலும்...
கைத்தொலைபேசியை பறித்த, பொலிஸ் உத்தியோகத்தர் மூவர், கடமையிலிருந்து இடைநிறுத்தம்

கைத்தொலைபேசியை பறித்த, பொலிஸ் உத்தியோகத்தர் மூவர், கடமையிலிருந்து இடைநிறுத்தம் 0

🕔23.Dec 2023

பொலிஸ் உத்தியோகத்தர்கள் மூவர் கடமையிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளனர் என தெரியவருகிறது. மாளிகாவத்தை பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்கள் இவ்வாறு இடைநிறுத்தப்பட்டுள்ளனர். போக்குவரத்து விதிமீறலுக்காக கைது செய்யப்பட்ட நபரின் கைத்தொலைபேசியை வலுக்கட்டாயமாக கைப்பற்ற முயன்றதாக அவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

மேலும்...
ஹெரோயின் பொதி செய்த பொலிஸ் உத்தியோகத்தர் கைது

ஹெரோயின் பொதி செய்த பொலிஸ் உத்தியோகத்தர் கைது 0

🕔5.Nov 2021

பெண்ணொருவருடன் இணைந்து தங்காலை பிரதேசத்திலுள்ள விடுதியொன்றில் ஹெரோயின் பொதி செய்து கொண்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தங்காலை வலய குற்றப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலுக்கமைய நேற்றிரவு குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாகக் பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஹுங்கம காவல் நிலையத்தில் பணியாற்றி வரும், அம்பலாந்தோட்டை – கொக்கல பகுதியைச் சேர்ந்த 32 வயதான

மேலும்...
ஒன்றரை மாதங்களுக்கு முன்னர் காணாமல் போன பொலிஸ் உத்தியோகத்தர், நீர்த் தாங்கியில் சடலமாக கண்டெடுப்பு

ஒன்றரை மாதங்களுக்கு முன்னர் காணாமல் போன பொலிஸ் உத்தியோகத்தர், நீர்த் தாங்கியில் சடலமாக கண்டெடுப்பு 0

🕔29.Oct 2021

காணாமல் போன பொலிஸ் அதிகாரியான எஸ். இளங்கோவன், கம்பளை ஆதார வைத்தியசாலைக்கு நீர்வழங்கும் சுமார் 40 அடி உயரமான நீர்த்தாங்கியில் இருந்து சடலமாக நேற்று (29) மீட்கப்பட்டார். ஒன்றரை மாதங்களுக்கு முன்னர் இவர் காணாமல் போயிருந்தார். பூண்டுலோயாவை வசிப்பிடமாகக் கொண்ட இவர், கொத்மலை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றினார். இந்நிலையில், நெஞ்சுவலி காரணமாக செப்டெம்பர் மாதம் 08ஆம்

மேலும்...
மாணவியை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்த பொலிஸ் உத்தியோகத்தர் சேவையிலிருந்து இடைநிறுத்தம்

மாணவியை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்த பொலிஸ் உத்தியோகத்தர் சேவையிலிருந்து இடைநிறுத்தம் 0

🕔7.Mar 2021

13 வயது பாடசாலை மாணவியை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயற்றித்த 35 வயதுடைய பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குற்றம்சாட்டப்பட்டுள்ள பொலிஸ் உத்தியோகத்தர் நிலாவெளி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றினார். சம்பந்தப்பட்ட மாணவியின் தாயாரிடமிருந்து கிடைத்த முறைப்பாட்டுக்கு அமைய, குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குற்றச்சாட்டுக்குள்ளான பொலிஸ் உத்தியோகத்தர் சேவையிலிருந்து இடைநீக்கம்

மேலும்...
கத்திக் குத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் பலி: பாலமுனையில் சம்பவம்

கத்திக் குத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் பலி: பாலமுனையில் சம்பவம் 0

🕔10.Dec 2020

– பாறுக் ஷிஹான், எம்.எஸ்.எம். ஹனீபா – அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாலமுனை பகுதியில் நேற்று புதன்கிழமை இரவு பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கத்தியால் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் தாஹிர் தஸ்பீக் (வயது-35) என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையான பொலிஸ் உத்தியோகத்தரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் 21 வயதான

மேலும்...
காணாமல் போன பொலிஸ் உத்தியோகத்தர்; கருணாவின் ஆட்கள் சிக்கினர்: புதைத்த சடலத்தை தேடும் பணி ஆரம்பம்

காணாமல் போன பொலிஸ் உத்தியோகத்தர்; கருணாவின் ஆட்கள் சிக்கினர்: புதைத்த சடலத்தை தேடும் பணி ஆரம்பம் 0

🕔12.Jun 2019

– பாறுக் ஷிஹான்-ஆயுத குழுவொன்றினால் 2008 ஆம் ஆண்டு கடத்திச் செல்லப்பட்டு சுட்டுக்கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் சடலத்தை பரிசோதனைகளுக்காக தோண்டி எடுக்கும் பணிகள் நேற்று  செவ்வாய்க்கிழமை மாலை ஆரம்பிக்கப்பட்டுள்ளன. மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர்  கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய  ஆயுத குழுவின் முன்னாள் உறுப்பினர்கள் நான்கு பேர்

மேலும்...
பொலிஸ் உத்தியோகத்தரின் கழுத்தை நெரித்து கொலை செய்த தேரர்: விசாரிக்க சென்ற இடத்தில் கொடூரம்

பொலிஸ் உத்தியோகத்தரின் கழுத்தை நெரித்து கொலை செய்த தேரர்: விசாரிக்க சென்ற இடத்தில் கொடூரம் 0

🕔10.Jul 2018

பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவின் கழுத்தை நெரித்து, பௌத்த தேரர் ஒருவர் கொலை செய்துள்ளார். இரத்தினபுரி – கல்லெந்த விகாரைக்கு விசாரணையொன்றுக்காக சென்ற இரத்தினபுரி பொலிஸ் நிலையத்தின் சிறு குற்றப் பிரிவைச் சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரே, விகாரையின் தேரரொருவரால் கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டார். தேரரால் கழுத்து நெரிக்கப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்ட

மேலும்...
கொள்ளையர்களின் துப்பாக்கிச் சூட்டில், பொலிஸ் உத்தியோகத்தர் பலி: மாத்தறையில் சம்பவம்

கொள்ளையர்களின் துப்பாக்கிச் சூட்டில், பொலிஸ் உத்தியோகத்தர் பலி: மாத்தறையில் சம்பவம் 0

🕔22.Jun 2018

பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் – மாத்தறை நகரத்தில் இன்று வெள்ளிக்கிழமை காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் பலியானார். மாத்தறை நகர பிரதேசத்தில் உள்ள தங்க ஆபரண விற்பனை நிலையமொன்றில் நடைபெற்ற கொள்ளைச் சம்பவத்தின் போது, பொலிஸாருக்கும் கொள்ளையர்களுக்கும் இடையில் துப்பாக்கி பிரயோகம் இடம்பெற்றது. இதரன்போது  துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர், மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில்,

மேலும்...
ஊழல் ஒழிப்பு பிரிவில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர், லஞ்சம் பெற்ற போது கைது

ஊழல் ஒழிப்பு பிரிவில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர், லஞ்சம் பெற்ற போது கைது 0

🕔23.May 2018

ஊழல் ஒழிப்பு பிரிவில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர், லஞ்சம் பெற்றபோது கைது செய்யப்பட்டுள்ளார். குருநாகல் – மாவத்தகம ஊழல் ஒழிப்பு பிரிவில் சேவை புரிந்து வரும் பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவரே, லஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவினரால் கைது செய்யப்பட்டார். மதுபான மோசடி தொடர்பில் கைது செய்யப்பட்ட ஒருவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்காமல்

மேலும்...
காக்கிச் சட்டைக்கு கௌரவத்தை ஏற்படுத்திய, பொலிஸ் உத்தியோகத்தரின் நேர்மை: யாழில் நடந்த சம்பவம்

காக்கிச் சட்டைக்கு கௌரவத்தை ஏற்படுத்திய, பொலிஸ் உத்தியோகத்தரின் நேர்மை: யாழில் நடந்த சம்பவம் 0

🕔17.Jan 2018

– பாறுக் ஷிஹான் –மாணவன் ஒருவர் யாழ்ப்பாண நகரில் தவறவிட்ட பணப்பையை (மனி பேர்ஸ்) கண்டெடுத்த யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் அதனை உரிவாறு ஒப்படைத்துள்ளார்.இந்தச் சம்பவம் இன்று புதன்கிழமை பிற்பகல் இடம்பெற்றது. கொக்குவிலைச் சேர்ந்த மாணவரொருவர் யாழ். நகருக்கு வந்து திரும்பிய போது தனது பணப்பையைத் தவறவிட்டுள்ளார்.அந்தப் பணப்பை யாழ்.

மேலும்...
அட்டாளைச்சேனை கபீர் பொலிஸ் காலமானார்

அட்டாளைச்சேனை கபீர் பொலிஸ் காலமானார் 0

🕔10.Jan 2018

அட்டாளைச்சேனை 10ஆம் பிரிவைச் சேர்ந்தவரும் – அக்கரைப்பற்று பொலிஸ் நிலைய பொலிஸ் உத்தியோகத்தவருமான கபீர் பொலிஸ் என்று அழைக்கப்படும், எம்.ஏ.சி. அமீன் இன்று புதன்கிழமை காலை காலமானார் நான்கு பிள்ளைகளின் தந்தையான இவர், மர்ஹும் முகம்மது அப்துல் காதர் ஆலிம் அவர்களின் மகனும், நளீமாவின் கணவரும், மசூர் (பிரதம லிகிதர்), சதாத் (சமுர்த்தி உத்தியோகத்தர்) உள்ளிட்டோரின்

மேலும்...
பெருந்தொகையான பொலிஸாருக்கு, ஒரே தடவையில் பதவி உயர்வு

பெருந்தொகையான பொலிஸாருக்கு, ஒரே தடவையில் பதவி உயர்வு 0

🕔9.Sep 2017

இலங்கை பொலிஸ் உத்தியோகத்தர்கள் 2599 பேருக்கு, இவ்வருடம் மே மாதம் 31ஆம் திகதி அமுலுக்கு வரும் வகையில், பொலிஸ் மா அதிபர் – பதவி உயர்வு வழங்கியுள்ளார். இவ்வாறான பெருந்தொகையினருக்கு ஒரே நேரத்தில் பதவி உயர்வு வழங்கப்படுவது, அண்மைக் காலத்தில் இதுவே முதல் தடயாகும் என்று, பொலிஸ் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார். அந்த வகையில்,

மேலும்...
மியன்மார் பெண்ணை வன்புணர்வுக்குள்ளாக்கிய குற்றம்; பொலிஸ் உத்தியோகத்தருக்கு விளக்க மறியல்

மியன்மார் பெண்ணை வன்புணர்வுக்குள்ளாக்கிய குற்றம்; பொலிஸ் உத்தியோகத்தருக்கு விளக்க மறியல் 0

🕔28.Jun 2017

மிரிஹான தடுப்பு முகாமில் வைக்கப்பட்டிருந்த மியன்மார் நாட்டு முஸ்லிம் பெண்ணை வன்புணர்வுக்குள்ளாக்கினார் எனும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தரை, எதிர்வரும் வியாழக்கிழமை வரை விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. அதேவேளை, அன்றைய தினம் குறித்த சந்தேக நபரை அடையாள அணிவகுப்பில் முன்னிலைப்படுத்துமாறும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட பெண் தரப்பு சட்டத்தரணி ஷிராஸ் நூர்தீன் தெரிவித்துள்ளார். இலங்கைக்குள் சட்டவிரோதமாக

மேலும்...
பொலிஸார் மீது மிளகாய்தூள் தாக்குதல்; பருத்தித்துறையில் சம்பவம்

பொலிஸார் மீது மிளகாய்தூள் தாக்குதல்; பருத்தித்துறையில் சம்பவம் 0

🕔22.Nov 2016

கடமையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பொலிஸார் மீது, மிளகாய்த்தூள் தாக்குதல் நடத்தி விட்டு, சிலர் தப்பிச் சென்றுள்ளனர். இச்சம்பவம் யாழ்ப்பாணம் பருத்தித்துறையில் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் நேற்று திங்கட்கிழமை நடந்தது. இதன்போது பாதிக்கப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்  ஒருவர் பருத்தித்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பருத்தித்துறை கெட்டடி சந்தியில் அமைந்துள்ள பொலிஸ் சோதனைச் சாவடியை தாண்டிச்செல்ல முற்பட்ட கப் ரக வாகனமொன்றை பொலிஸார் சோதனையிட

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்