கிழக்கு முஸ்லிம்களை அவமானப்படுத்திய சபீக் ரஜாப்தீனுக்கு மு.காங்கிரசின் பொருளார் பதவி; ஹக்கீம் வழங்கினார் 0
– அஹமட் – கிழக்கு மாகாண முஸ்லிம்களை கீழ்தரமாக எழுதியமையினால் எழுந்த எதிர்ப்புக் காரணமாக, முஸ்லிம் காங்கிரசின் தேசிய அமைப்பாளர் பதவி மற்றும் நீர் வழங்கல் அதிகார சபையின் பிரதித் தலைவர் பதவி ஆகியவற்றிலிருந்து ராஜிநாமா செய்ததாகக் கூறப்படும் சபீக் ரஜாப்தீன், முஸ்லிம் காங்கிரசின் பொருளாளராக நியமிக்கப்பட்டுள்ளார். மு.காங்கிரசின் தலைவர் ரஊப் ஹக்கீம் இந்த நியமனத்தை