Back to homepage

Tag "பொது மன்னிப்பு"

ரஞ்சனுக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு: விரைவில் கிடைக்கும் என்கிறார் திஸ்ஸ அத்தநாயக்க

ரஞ்சனுக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு: விரைவில் கிடைக்கும் என்கிறார் திஸ்ஸ அத்தநாயக்க 0

🕔29.Apr 2021

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு பொது மன்னிப்பு வழங்குமாறு ஜனாதிபதியிடம் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ கோரிக்கை விடுத்துள்ளார். இந்நிலையில், விரைவில் மன்னிப்பு வழங்கப்படும் என்று நம்பப்படுகிறது என, ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார். அங்குணகொலபெலஸ்ஸ சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ரஞ்சன் ராமநாயக்கவை புதன்கிழமை நேற்று

மேலும்...
பொது மன்னிப்பில் விடுதலையான கைதிகளில் 27 பேர், மீண்டும் சிறை திரும்பினர்

பொது மன்னிப்பில் விடுதலையான கைதிகளில் 27 பேர், மீண்டும் சிறை திரும்பினர் 0

🕔5.Feb 2019

சுதந்திர தினத்தையொட்டி ஜனாதிபதியின் பொது மன்னிப்பின்பேரில் விடுவிக்கப்பட்ட 545 சிறைக் கைதிகளில், 27 பேர் மீண்டும் சிறைக்குச் சென்றுள்ளனர் என, சிறைச்சாலை திணைக்களம் தெரிவித்துள்ளது. சிறிய குற்றங்களைப் புரிந்த குற்றத்துக்காக, நீதிமன்றம் விதித்த அபராதப் பணத்தைச் செலுத்த முடியாதவர்களே, ஜனாதிபதியின் பொது மன்னிப்பில் நேற்று  விடுவிக்கப்பட்டனர். ஆயினும் அவர்களில் 27 பேர் மீளவும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

மேலும்...
ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு வழங்குமாறு, ஜனாதிபதியிடம் பௌத்த பீடங்கள் கோரிக்கை

ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு வழங்குமாறு, ஜனாதிபதியிடம் பௌத்த பீடங்கள் கோரிக்கை 0

🕔22.Jan 2019

ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு வழங்குமாறு கோரி, இலங்கையிலுள்ள பௌத்த பீடங்கள் அனைத்தும் ஜனாதிபதிக்கு கடிதம் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளன.பொதுபலசேனா அமைப்பின் செயலாளர் ஞானசார தேரர், நீதிமன்றத்தை அவமதித்த குற்றத்துக்காக, தற்போது கடூழிய சிறைத்தண்டனையினை அனுபவித்து வருகிறார். இந்த நிலையிலேயே அஸ்கிரிய பீடம், மல்வத்த பீடம், கோட்டே பீடம் மற்றும் அமரபுர மஹா பீடம் ஆகியவற்றின் மகாநாயக்க

மேலும்...
ஞானசார தேரருக்கு சுதந்திர தினத்தில் பொதுமன்னிப்பு வழங்குமாறு வேண்டுகோள்

ஞானசார தேரருக்கு சுதந்திர தினத்தில் பொதுமன்னிப்பு வழங்குமாறு வேண்டுகோள் 0

🕔11.Jan 2019

ஞானசார தேரரை சுதந்திர தினமன்று பொதுமன்னிப்பின் அடிப்படையில் விடுதலை செய்யுமாறு, ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளது. பெவதிஹட எனும் அமைப்பு இந்த வேண்டுகோளை முன்வைத்துள்ளது. இனம், மதம் தொடர்பில் ஞானசார தேரர் ஆற்றியுள்ள பங்களிப்பை கருத்திற்கொண்டு, அவருக்கு மன்னிப்பு வழங்குமாறு, மேற்படி அமைப்பின் தலைவர் முருத்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார். நாரஹன்பிட்டி அப்யராம விகாரையில் நேற்று இடம்பெற்ற

மேலும்...
ஞானசாரருக்கு பொதுமன்னிப்பு வழங்கக் கோரி, ஜனாதிபதிக்கு பொதுபலசேனா கடிதம்

ஞானசாரருக்கு பொதுமன்னிப்பு வழங்கக் கோரி, ஜனாதிபதிக்கு பொதுபலசேனா கடிதம் 0

🕔11.Oct 2018

ஞானசார தேரருக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்க வேண்டும் என்று கோரி, பொதுபலசேனா அமைப்பு ஜனாதிபதியிடம் கடிதம் ஒன்றை கையளித்துள்ளது. நீதிமன்றை அவமதித்த குற்றத்துக்காக, ஞானசார தேரருக்கு 06 வருடங்கள், கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஞானசார தேரர் நீதிமன்றில் தனது கருத்தை வெளியிட்டாரே தவிர, அவர் நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் செயற்படவில்லை என்றும் அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது

மேலும்...
கட்டாரிலுள்ள சட்டவிரோத குடியிருப்பாளர்களுக்கு பொது மன்னிப்பு; டிசம்பர் 01 வரை

கட்டாரிலுள்ள சட்டவிரோத குடியிருப்பாளர்களுக்கு பொது மன்னிப்பு; டிசம்பர் 01 வரை 0

🕔27.Aug 2016

– கத்தாரிலிருந்து முஸாதிக் முஜீப் – கட்டார்  நாட்டில் தங்கியிருக்கும் சட்டவிரோத குடியிருப்பாளர்கள், அங்கிருந்து தண்டனைகளின்றி வெளியேறுவதற்கான பொது மன்னிப்புக் காலத்தினை, அந்த நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது. அந்தவகையில், எதிர்வரும் செப்டம்பர் 01ஆம் திகதியிருந்து டிசம்பர் 01ஆம் திகதி வரைக்குமான மூன்று மாதக் காலப் பகுதிக்குள், கட்டாரினை விட்டு வெளியேறுவோருக்கு பொது மன்னிப்பு வழங்கப்படவுள்ளது. இதன்படி, கட்டார் நாட்டில்

மேலும்...
சட்ட விரோத துப்பாக்கிகளை ஒப்படைக்க, மற்றுமொரு பொது மன்னிப்புக் காலம் பிரகடனம்

சட்ட விரோத துப்பாக்கிகளை ஒப்படைக்க, மற்றுமொரு பொது மன்னிப்புக் காலம் பிரகடனம் 0

🕔28.May 2016

துப்பாக்கிகளை சட்டவிரோதமாக வைத்திருப்போர், அவற்றினைக் கையளிப்பதற்கு அரசாங்கம் மற்றுமொரு பொது மன்னிப்புக் காலத்தினை வழங்கியுள்ளது. மக்களின் வேண்டுகோளுக்கமைய இந்தப் பொது மன்னிப்பு காலம்  மீண்டும் வழங்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. இதன்படி எதிர்வரும் மே 30 ஆம் திகதி முதல் ஜூன் 17 ஆம் திகதி வரை, பொது மன்னிப்புக் காலம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த காலப்பகுதியில் தம்மிடம்

மேலும்...
540 கைதிகளுக்கு பொது மன்னிப்பு

540 கைதிகளுக்கு பொது மன்னிப்பு 0

🕔21.May 2016

வெசாக் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் 540 சிறைக் கைதிகள் விடுவிக்கப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதிலுமுள்ள சிறைச்சாலைகளில் இருந்து இன்று சனிக்கிழமை இந்தக் கைதிகள் விடுவிக்கப்படவுள்ளனர். சிறிய குற்றங்களைப் புரிந்து சிறைத் தண்டனைகளைஅனுபவித்து வருகின்றவர்களே இவ்வாறு விடுவிக்கப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் தினைக்களத்தின் பேச்சாளர் ரி.என். உப்புள்தெனிய  தெரிவித்தார்.

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்