Back to homepage

Tag "பொதுஜன பெரமுன"

ஐக்கிய மக்கள் சக்தி, மொட்டு தரப்பு எம்.பிகள், தரகுப் பணத்துக்காக மதுபான கடைகளைப் பெற்றுக் கொடுத்துள்ளமை அம்பலம்

ஐக்கிய மக்கள் சக்தி, மொட்டு தரப்பு எம்.பிகள், தரகுப் பணத்துக்காக மதுபான கடைகளைப் பெற்றுக் கொடுத்துள்ளமை அம்பலம் 0

🕔23.Apr 2024

ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஆளும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆகிய இரு கட்சிகளையும் சேர்ந்த சில பாராளுமன்ற உறுப்பினர்கள், தரகுப் பணத்துக்காக அரசாங்கத்திடம் இருந்து மதுபான கடைகளின் உரிமங்களை – தங்கள் கூட்டாளிகளுக்கு பெற்றுக் கொடுத்துள்ளதாக ‘டெய்லி மிரர்’ செய்தி வெளியிட்டுள்ளது. மதுபானக் கடைகளை அமைக்கும் திட்டம் குறித்தும், உரிமம் பெற உதவியவர்கள் குறித்தும்

மேலும்...
அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ, எம்.பி பதவியை இழப்பார்: திஸ்ஸ குட்டியாராச்சி

அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ, எம்.பி பதவியை இழப்பார்: திஸ்ஸ குட்டியாராச்சி 0

🕔22.Apr 2024

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி யாப்பின் பிரகாரம், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் தலைவராக பதவியேற்றுள்ள – நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ, அவரின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இழக்க நேரிடும் என, பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சி தெரிவித்துள்ளார். இது குறித்து ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன இன்னும் கலந்துரையாடவில்லை எனவும், ஸ்ரீலங்கா

மேலும்...
பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளரை அறிவிக்கும் பொறுப்பு மஹிந்தவிடம் ஒப்படைப்பு

பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளரை அறிவிக்கும் பொறுப்பு மஹிந்தவிடம் ஒப்படைப்பு 0

🕔11.Apr 2024

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் – ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் போட்டியிடும் வேட்பாளரை தீர்மானித்து அது தொடர்பான அறிவிப்பை வெளியிடும் பொறுப்பை, அந்தக் கட்சியின் தலைவர் – முன்னாள் ஜனாதிபதியும் மஹிந்த ராஜபக்ஷவிடம் ஒப்படைப்பதென அந்தக் கட்சியின் அரசியல் பீடம் தீர்மானித்துள்ளது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் பீடத்தின் கூட்டம் – கொழும்பிலுள்ள மஹிந்த ராஜபக்ஷவின்

மேலும்...
புதிய சின்னத்தில் ரணில் போட்டியிடுவார்: ஐ.தே.கட்சி சிரேஷ்ட தலைவர் தெரிவிப்பு

புதிய சின்னத்தில் ரணில் போட்டியிடுவார்: ஐ.தே.கட்சி சிரேஷ்ட தலைவர் தெரிவிப்பு 0

🕔10.Apr 2024

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, யானை அல்லது மொட்டு தவிர்ந்த புதிய சின்னத்தில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவார் என ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர், ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட தலைவர் பேராசிரியர் ஆஷு மாரசிங்க தெரிவித்துள்ளார். சிறிகொத்தவில் நேற்று (09) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், அவர் இதனைக் கூறினார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்; “ஜனாதிபதி ரணில்

மேலும்...
நாடாளுமன்ற உறுப்பினர் நந்தசேன மரணம்

நாடாளுமன்ற உறுப்பினர் நந்தசேன மரணம் 0

🕔4.Apr 2024

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அனுராதபுரம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கே.எச். நந்தசேன இன்று (04) காலை காலமானார். அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவர் மரணித்த போது 69 வயது. முன்னர் பதவிய பிரதேச சபை மற்றும் வடமத்திய மாகாண சபை உறுப்பினராக கடமையாற்றியுள்ளார். மேலும், மாகாண அமைச்சர் பதவியினையும் வகித்துள்ளார்.

மேலும்...
பசில் இடத்துக்கு நாமல் தெரிவு

பசில் இடத்துக்கு நாமல் தெரிவு 0

🕔27.Mar 2024

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவி்ன் தேசிய அமைப்பாளராக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டுள்ளார். இன்று (27) கூடிய ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் செயற்குழு கூட்டத்தின் போது – இந்த புதிய நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. முன்னர் இந்தப் பதவியை நாமல் ராஜபக்ஷவின் சிறிய தந்தையும் முன்னாள் அமைச்சருமான பசில் ராஜபக்ஷ வகித்திருந்தார். சில

மேலும்...
பொதுத் தேர்தலே முதலில் நடத்தப்பட வேண்டும்: பொதுஜன பெரமுன தீர்மானம்

பொதுத் தேர்தலே முதலில் நடத்தப்பட வேண்டும்: பொதுஜன பெரமுன தீர்மானம் 0

🕔21.Mar 2024

ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் – பொதுத் தேர்தலையே முதலில் நடத்த வேண்டும் என – ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற குழு தீர்மானித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஷ தலைமையில், நேற்று (20) நெலும் மாவத்தையில் உள்ள கட்சி அலுவலகத்தில் இடம்பெற்ற சந்திப்பின்

மேலும்...
நாடாளுமன்றத் தேர்தலே முதலில் நடத்தப்பட வேண்டும்: பசில் வலியுறுத்தல்

நாடாளுமன்றத் தேர்தலே முதலில் நடத்தப்பட வேண்டும்: பசில் வலியுறுத்தல் 0

🕔14.Mar 2024

இலங்கையில் ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக நாடாளுமன்றத் தேர்தல் நடத்தப்படுவதையே விரும்புவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ‘நியுஸ் பெஸ்ட்’ செய்திச் சேவையிடம் கருத்து தெரிவித்த அவர், ஜனாதிபதி தேர்தலின் பின்னர் நாடாளுமன்ற தேர்தலை நடத்துவது மக்களின் யதார்த்தத்தை துல்லியமாக பிரதிபலிக்காது என்றார். ஜனாதிபதித் தேர்தலில் ஒரு வேட்பாளர் ஒரு வாக்கு வித்தியாசத்தில்

மேலும்...
இந்திய உயர்ஸ்தானிகர் – பசில் சந்திப்பு

இந்திய உயர்ஸ்தானிகர் – பசில் சந்திப்பு 0

🕔14.Mar 2024

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா நேற்று (13) பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஷவை சந்தித்தார். இருதரப்பு உறவுகள், அரசியல் முன்னேற்றங்கள் மற்றும் பரஸ்பர ஆர்வமுள்ள பிற விஷயங்களில் அவர்கள் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர் என தெரிவிக்கப்படுகிறது. அண்மையில் ஊடகங்களிடம் பேசிய பசில் ராஜபக்ஷ – எதிர்வரும் தேர்தலுக்கு பொதுஜன பெரமுன தயாராகி வருவதாகக்

மேலும்...
பொதுஜன பெரமுனவினரை தனிப்பட்ட ரீதியில் ஜனாதிபதி கையாள்கின்றமை குறித்து கவலை தெரிவிப்பு

பொதுஜன பெரமுனவினரை தனிப்பட்ட ரீதியில் ஜனாதிபதி கையாள்கின்றமை குறித்து கவலை தெரிவிப்பு 0

🕔12.Mar 2024

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது அதிகார வரம்பை மீறி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தனிப்பட்ட நபர்களுடன் நேரடியாக தொடர்புகொள்வது தொடர்பில் – அந்தக் கட்சி தனது கவலைகளை மீண்டும் வெளியிட்டுள்ளது. கடந்த வாரம் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர்களான மஹிந்த ராஜபக்ஷ மற்றும் பசில் ராஜபக்ஷவை ஜனாதிபதி சந்தித்த போதே ஜனாதிபதிக்கு இது தொடர்பில்

மேலும்...
எம்.பியாகும் எண்ணம் இல்லை: நாடு திரும்பிய பசில் தெரிவிப்பு

எம்.பியாகும் எண்ணம் இல்லை: நாடு திரும்பிய பசில் தெரிவிப்பு 0

🕔5.Mar 2024

பொதுஜன பெரமுன கட்சி – ஒருபோதும் மக்களை ஏமாற்ற முயற்சிக்கவில்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இலங்கைக்கு இன்று (05) காலை வந்திறங்கிய நிலையில், ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறினார். அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், மீண்டும் நாடாளுமன்றத்திற்கு வரும் எண்ணம் தனக்கு இல்லை என்றும்,

மேலும்...
நாடாளுமன்ற உறுப்பினராக 71 வயதில் முத்துக்குமாரன பதவிப் பிரமாணம்

நாடாளுமன்ற உறுப்பினராக 71 வயதில் முத்துக்குமாரன பதவிப் பிரமாணம் 0

🕔5.Mar 2024

புதிய பாராளுமன்ற உறுப்பினராக எஸ். சி. முத்துக்குமாரன இன்று (05) சபாநாயகர் முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டார். பொதுஜன பெரமுனவின் அனுராதபுரம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் உத்திக பிரேமரத்னவின் ராஜினாமாவால் வெற்றிடமாகியிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு இவர் நியமிக்கப்பட்டுள்ளார். உத்திக பிரேமரத்னவுக்குப் பிறகு அதிக வாக்குகளைப் பெற்ற எஸ். சி. முத்துக்குமாரன, நாடாளுமன்ற நியமனத்திற்கு தகுதி பெற்றிருந்தார். 71

மேலும்...
71 வயதில் மீண்டும் எம்.பி ஆகிறார் முத்துக்குமாரன

71 வயதில் மீண்டும் எம்.பி ஆகிறார் முத்துக்குமாரன 0

🕔29.Feb 2024

அனுராதபுரம் மாவட்டத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் உத்திக பிரேமரத்னவின் ராஜினாமாவால் வெற்றிடமான நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சி. முத்துகுமாரன நியமிக்கப்பட்டுள்ளார். 71 வயதுடைய முத்துக்குமாரன, கடந்தபொதுத் தேர்தலில் அநுராதபுரம் மாவட்டத்தில் பொதுஜன பெரமுன சார்பில் போட்டியிட்ட 71 வயதுடைய முத்துக்குமாரன, விருப்பு வாக்கின் அடிப்படையில் இரண்டாம் இடத்தில் உள்ளார்.

மேலும்...
பிரதமர் வேட்பாளர் பசில்: உதயங்க தெரிவிப்பு

பிரதமர் வேட்பாளர் பசில்: உதயங்க தெரிவிப்பு 0

🕔28.Feb 2024

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பிரதமர் வேட்பாளராக – எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பசில் ராஜபக்ஷ களமிறங்குவார் என, ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத் தேர்தலை இலக்காகக் கொண்டு பசில் ராஜபக்ஷ அடுத்த வாரம் அமெரிக்காவில் இருந்து வரவுள்ளதாக, ராஜபக்ஷ குடும்பத்தின் நெருங்கிய உறவினர் உதயங்க வீரதுங்க கூறியுள்ளார். சிரேஷ்ட ஊடகவியலாளர்

மேலும்...
பிரபல நடிகர் உத்திக பிரேமரத்ன, நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜிநாமா செய்தார்

பிரபல நடிகர் உத்திக பிரேமரத்ன, நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜிநாமா செய்தார் 0

🕔27.Feb 2024

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் உத்திக பிரேமரத்ன தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அநுராதபுரம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் உத்திக – அவரின் ராஜினாமா கடிதத்தை நாடாளுமன்ற பிரதிப் பொதுச் செயலாளரிடம் இன்று (27) கையளித்துள்ளார். இதன்படி, உத்திக பிரேமரத்ன ராஜினாமா செய்ததையடுத்து வெற்றிடமாக உள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ஆசனம் தொடர்பில், தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்