Back to homepage

Tag "பொகவந்தலாவ"

பிரதமர் பொகவந்தலாவை விஜயம்: கோல்ஃப் மைதானம் அமைக்கும் இடத்தையும் பார்வையிட்டார்

பிரதமர் பொகவந்தலாவை விஜயம்: கோல்ஃப் மைதானம் அமைக்கும் இடத்தையும் பார்வையிட்டார் 0

🕔17.Apr 2018

– க. கிஷாந்தன் – பொகவந்தலாவையை பொகவந்தலாவ டின்சின் தோட்டத்தில்  கோல்ஃப் விளையாட்டு மைதானம் ஒன்றையும், உல்லாச விடுதிகளையும் அமைப்பதற்கான இடங்களை பார்வையிடுவதற்காக பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று காலை பொகவந்தலாவை பிரதேசத்துக்கு விஜயம் செய்தார். பொகவந்தலாவையை உல்லாசப் பிதேசமாக மாற்றும் பொருட்டு, அங்கு மேற்படி நிர்மாண வேலைகள் இடம்பெறவுள்ளன. பிரதமரின் விஜயத்தின்போது நுவரெலியா மாவட்ட

மேலும்...
மாணவர்களை இலக்கு வைத்து போதைப் பொருள்; விற்க முயன்றவர் சிக்கினார்

மாணவர்களை இலக்கு வைத்து போதைப் பொருள்; விற்க முயன்றவர் சிக்கினார் 0

🕔21.Jul 2017

– க. கிஷாந்தன் –பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து பொகவந்தலாவ நகரில் விற்பனைக்காக வைக்கபட்டிருந்த என்.சி. எனும் போதைப் பொருள் அடங்கிய 100 டின்களுடன் நபரொருவர் நேற்று வியாழக்கிழமை இரவு கைது செய்யப்பட்டதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர். என்.சி. போதைப் பொருள் அடங்கிய 25 டின்களை கொண்டு செல்ல முற்பட்ட இருவர், பொகவந்தலாவ பொலிஸாரால் நேற்று

மேலும்...
குளவி கொட்டிய 20 மாணவர்கள், வைத்தியசாலையில் அனுமதி

குளவி கொட்டிய 20 மாணவர்கள், வைத்தியசாலையில் அனுமதி 0

🕔22.Sep 2016

– க. கிஷாந்தன் – குளவி கொட்டுக்குள்ளான நிலையில் நோர்வூட் எலிபட தமிழ் வித்தியாலயத்தைச் சேர்ந்த 20 மாணவர்கள், இன்று வியாழக்கிழமை காலை பொகவந்தலாவை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். தரம் 8,9 மற்றும் 11 ஆகிய வகுப்புகளில் கல்வி பயிலும் மாணவர்களே இவ்வாறு குளவிக் கொட்டுக்கு உள்ளாகினர் என தெரியவந்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களில் 10 பேர்

மேலும்...
எனது மரணத்துக்கு காரணமான அம்மாவை கொன்று விடுங்கள்: கடிதம் எழுதி விட்டு, சிறுவன் தற்கொலை

எனது மரணத்துக்கு காரணமான அம்மாவை கொன்று விடுங்கள்: கடிதம் எழுதி விட்டு, சிறுவன் தற்கொலை 0

🕔9.Feb 2016

– க. கிஷாந்தன் – “என்னுடைய மரணத்துக்கு காரணமான எனது தாயை கொன்றுவிடவும்” என கடிதமெழுதிவிட்டு, சிறுவனொருவன் தற்கொலைசெய்து கொண்ட சம்பவம் பொகவந்தலாவ கொட்டியாகலை கீழ் பிரிவு தோட்டத்தில் இடம்பெற்றுள்ளது. தற்கொலை செய்து கொண்டவர், பொகவந்தலாவ கொட்டியாகலை கீழ் பிரிவு தோட்டத்தில் வசிக்கும் 14 வயது பாடசாலை மாணவன் ஆவார். இச்சம்வம் இன்று செவ்வாய்கிழமை காலை இடம்பெற்றதாக பொலிஸார்

மேலும்...
மகளின் பிள்ளையை பாலியல் துஷ்பிரயோகம் செய்த 71 வயது தாத்தா

மகளின் பிள்ளையை பாலியல் துஷ்பிரயோகம் செய்த 71 வயது தாத்தா 0

🕔22.Jan 2016

– க. கிஷாந்தன் – பேத்தியை பாலியல் வன்புணர்வுக்குட்படுத்திய குற்றச்சாட்டில் 71 வயதான தாத்தா (தாயின் தந்தை) ஒருவரை கைது செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவிக்கின்றனர். பொகவந்தலாவ பகுதியை சேர்ந்த சம்மந்தப்பட்ட பிள்ளையின் தாய் தனது குடும்ப சூழ்நிலையின் காரணமாக ஒன்றரை வருடத்திற்கு முன்பு வெளிநாடு செல்லும் பொழுது, தனது பெண் பிள்ளையை, பதுளை

மேலும்...
பாவனைக்கு உதவாத, பெருந்தொகை ஐஸ் கிறீம் வகைகள் அழிப்பு

பாவனைக்கு உதவாத, பெருந்தொகை ஐஸ் கிறீம் வகைகள் அழிப்பு 0

🕔11.Dec 2015

– க. கிஷாந்தன் – பாவனைக்குதவாத நிலையில் இருந்த பெருந்தொகையான ஐஸ்கீரிம் வகைகளை இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் கைப்பற்றிய பொகவந்தலாவ பொது சுகாதார வைத்திய அதிகாரிகள், அவற்றினை அழித்துள்ளனர். மேற்படி ஐஸ்கீரிம் வகைகளை விற்பனைக்காக கொண்டுச் சென்ற வாகனமொன்றினை, டிக்கோயா புளியாவத்தை நகரில் வைத்து,  பொது சுகாதார வைத்திய அதிகாரிகள் இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் கைப்பற்றியுள்ளனர். கிடைத்த இரகசிய

மேலும்...
சிறுமி தூக்கிட்டு தற்கொலை

சிறுமி தூக்கிட்டு தற்கொலை 0

🕔10.Dec 2015

– க. கிஷாந்தன் – பொகவந்தலாவ, கெம்பியன் தோட்ட ஓல்டி பிரிவைச் சேர்ந்த விக்னேஷ்வரன் சகுந்தலாதேவி எனும் சிறுமி (வயது 14) இன்று வியாழக்கிழமை பிற்பகல் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர். குறித்த சிறுமி இன்று பிற்பகல் தனது வீட்டில் வைத்தே இவ்வாறு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்று, பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரனைகளில்

மேலும்...
குடியிருப்பில் ஏற்பட்ட தீயினால், பெறுமதியான பொருட்கள் நாசம்

குடியிருப்பில் ஏற்பட்ட தீயினால், பெறுமதியான பொருட்கள் நாசம் 0

🕔4.Dec 2015

– க. கிஷாந்தன் – தீ விபத்து காரணமாக, பொகவந்தலாவ லட்சுமி தோட்டம் மேல்பிரிலுள்ள குடியிருப்பு ஒன்றில் பெறுமதிமிக்க பொருட்கள் நாசமாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த சம்பவம் நேற்று வியாழக்கிழமை இரவு 09.30 மணியளவில் இடம்பெற்றதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர். குறித்த குடியிருப்பில் எரிந்து கொண்டிருந்த விளக்கிலிருந்து, திடீரென தீ பரவியமையினால், இந்த அனர்த்தம் ஏற்பட்டதாக அறிய முடிகிறது. இதன்போது, அங்கிருந்த

மேலும்...
தீபாவளி கொண்டாடிய பெருங்’குடி’மக்கள் 30 பேர் வைத்தியசாலையில்

தீபாவளி கொண்டாடிய பெருங்’குடி’மக்கள் 30 பேர் வைத்தியசாலையில் 0

🕔11.Nov 2015

– க. கிஷாந்தன் – பொகவந்தலாவ பகுதியில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடந்த இரண்டு நாட்களில் அதிகமாக மதுபானம் அருந்திய தோட்ட தொழிலாளர்கள் 30 பேர், நோயுற்ற நிலையில், பொகவந்தலாவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் சிகிச்சை பெற்று 22 பேர் வீடு திரும்பியுள்ளதாகவும், மேலும் 08 பேர் தொடர்ந்தும் பொகவந்தலாவ வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்