Back to homepage

Tag "பேராளர் மாநாடு"

புதிய நிர்வாகத் தெரிவை மூடி மறைத்த முஸ்லிம் காங்கிரஸ்: தேர்தல் ஆணைக்குழுவுக்கு பொய்யான தகவல்களை வழங்கியமை அம்பலம்

புதிய நிர்வாகத் தெரிவை மூடி மறைத்த முஸ்லிம் காங்கிரஸ்: தேர்தல் ஆணைக்குழுவுக்கு பொய்யான தகவல்களை வழங்கியமை அம்பலம் 0

🕔16.Jul 2021

– றிப்தி அலி – ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் போராளர் மாநாட்டில் தெரிவுசெய்யப்பட்ட நிர்வாக உறுப்பினர்களின் விவரங்கள் மூடி மறைக்கப்பட்டு, பொய்யான தகவல்கள் தேர்தல் ஆணைக்குழுவுக்கு வழங்கப்பட்டுள்ள விடயம் அம்பலமாகியுள்ளது. தகவல் அறியும் சட்டத்தின் ஊடாக தேர்தல் ஆணைக்குழுவுக்கு வழங்கப்பட்ட விண்ணப்பத்தின் ஊடாகவே இந்த விடயம் தெரியவந்துள்ளது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் நிர்வாக உறுப்பினர்களின் பெயர்ப்

மேலும்...
மு.காங்கிரஸ் பேராளர் மாநாட்டில், தலைவராக ஹக்கீம் தெரிவு

மு.காங்கிரஸ் பேராளர் மாநாட்டில், தலைவராக ஹக்கீம் தெரிவு 0

🕔23.Feb 2020

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் 29ஆவது பேராளர் மாநாடு கண்டி – பொல்கொல்ல மஹிந்த ராஜபக்ஷ கேட்போர்கூடத்தில் நடைபெற்று வருகிறது. இதன்போது பின்வருவோர் கட்சியின் நிருவாகிகளாகத் தெரிவு செய்யப்பட்டனர். தலைவர் – ரவூப் ஹக்கீம் தவிசாளர் – ஏ.எல். அப்துல் மஜிட் சிரேஸ்ட பிரதி தலைவர் – எம்.எஸ்.எம். அஸ்லம் பிரதி தலைவர் 01 –

மேலும்...
நனைத்து விட்டு சுமத்தல்

நனைத்து விட்டு சுமத்தல் 0

🕔6.Aug 2018

– மப்றூக் – சமூகங்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற அரசியல் கட்சிகள் பாரிய பொறுப்புணர்வுகளுடன் செயற்பட வேண்டும். முன்பின் யோசியாமல் செயற்படுகின்ற ஒரு தனி மனிதனைப் போல், ‘எடுத்தேன் கவிழ்த்தேன்’ என்கிற பாணியில், ஒரு சமூகத்தின் பிரதிநிதியாகச் செயற்படுகின்ற அரசியல் கட்சியொன்று நடந்துகொள்ள முடியாது. அப்படிச் செயற்படும் ஒரு கட்சியானது, சமூகமொன்றின் பிரதிநிதியாக இருப்பதற்குரிய லாயக்கினை இழந்து விட

மேலும்...
முஸ்லிம் காங்கிரஸின் பேராளர் மாநாடு: 05ஆம் திகதி கண்டியில்

முஸ்லிம் காங்கிரஸின் பேராளர் மாநாடு: 05ஆம் திகதி கண்டியில் 0

🕔31.Jul 2018

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் 28ஆவது பேராளர் மாநாடு 05ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கண்டி – பொல்கொல்லை மஹிந்த ராஜபக்ஷ அரங்கில் நடைபெறவுள்ளதாக, அந்தக் கட்சியின் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.இம்மாநாட்டில் நாடெங்கிலுமிருந்து கட்சியின் பேராளர்கள் கலந்து கொள்ளவுள்ளனர் என்றும், காலை 09.30 மணிக்கு ஆரம்பமாகும் இந்நிகழ்வு இரு அமர்வுகளாக நடைபெறும் எனவும் ஊடகப் பிரிவு அனுப்பி வைத்துள்ள

மேலும்...
நான் உங்கள் மனதைப் புண்­ப­டுத்தி விட்டேன் என்று கூறி, ஹக்கீம் மன்னிப்புக் கோரினார்: நடந்த கதை சொல்கிறார் ஹசனலி

நான் உங்கள் மனதைப் புண்­ப­டுத்தி விட்டேன் என்று கூறி, ஹக்கீம் மன்னிப்புக் கோரினார்: நடந்த கதை சொல்கிறார் ஹசனலி 0

🕔14.Feb 2017

முஸ்லிம் காங்கிரசின் பேராளர் மாநாட்டுத் தீர்மானத்தில், கரையோர மாவட்டக் கோரிக்கை கை விடப்பட்டுள்ளமை குறித்து, அந்தக் கட்சியின் மூத்த தியாகிகளில் ஒருவரான எம்.ரி. ஹசனலி வருத்தமும், வேதனையும் தெரிவித்துள்ளார். கரையோரக் கோரிக்கையினை ஏனைய கட்சிகளுடனான புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் போது, தான் வலியுறுத்தி வந்ததாகவும், இப்போது கட்சியில் தான் இல்லாத வெறுமையை உணர்வதாகவும் அவர் கூறினார். இது தொடர்பில் அவர்

மேலும்...
கடக்க வேண்டிய காட்டுத் தீ

கடக்க வேண்டிய காட்டுத் தீ 0

🕔14.Feb 2017

– முகம்மது தம்பி மரைக்கார் –எக்கச்சக்கமான பிரச்சினைகளுக்கு மத்தியில் முஸ்லிம் காங்கிரஸின் பேராளர் மாநாடு கடந்த ஞாயிற்றுக்கிழமை, பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடந்து முடிந்திருக்கிறது. அந்தக் கட்சியின் தவிசாளராகப் பதவி வகித்த பஷீர் சேகுதாவூத், செயலாளர் நாயகமாகவிருந்த எம்.ரி. ஹசன் அலி ஆகியோர் மாநாட்டில் இல்லை.  ஏற்கெனவே, தவிசாளர் பதவியிலிருந்து பஷீர் சேகுதாவூத் இடைநிறுத்தப்பட்டுள்ளமையினால்,

மேலும்...
கபுறாளிகளுக்கு அழைப்பு, போராளிகளுக்கு மறுப்பு: பேராளர் மாநாட்டுப் புதினங்கள்

கபுறாளிகளுக்கு அழைப்பு, போராளிகளுக்கு மறுப்பு: பேராளர் மாநாட்டுப் புதினங்கள் 0

🕔14.Feb 2017

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் 27ஆவது பேராளர் மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு, ‘கபுறாளி’களுக்கு (மரணித்தோருக்கு) அழைப்பு அனுப்பப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. எனினும், உயிருடனிருக்கும் ஸ்தாபகப் போராளிகளை, கட்சி நிர்வாகம் மறந்து விட்டுள்ளது என, காங்கிரஸின் மூத்த போராளிகள் அதிருப்தி தெரிவிக்கின்றனர். மு.கா.வின் பேராளர் மாநாடு, பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தின் பென்குவேட் ஹோலில், ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

மேலும்...
தாருஸ்ஸலாம் பிரச்சினைக்குத் தீர்வு காணும் பொருட்டு, பேரியலுடன் பேசியிருக்கிறோம்: மு.கா. தலைவர்

தாருஸ்ஸலாம் பிரச்சினைக்குத் தீர்வு காணும் பொருட்டு, பேரியலுடன் பேசியிருக்கிறோம்: மு.கா. தலைவர் 0

🕔13.Feb 2017

– பிறவ்ஸ் முஹம்மட் – தாருஸ்ஸலாம் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு வழங்கப்படும் என்றும், இதன்பொருட்டு, பேரியல்அஷ்ரப்புடன் மு.காங்கிரஸ் சார்பாக கலீல் மௌலவி பேசியுள்ளார் எனவும் மு.காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீம் தெரிவித்தார். திருகோணமலைக்கு வழங்கப்பட்டுள்ள தேசியப்பட்டியலை பங்கீடு செய்வதற்கு தான் யோசித்துக்கொண்டிருப்பதாகவும் அவர் கூறினார். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின்27ஆவது பேராளர் மாநாடு, நேற்று ஞாயிற்றுக்கிழமை கொழும்பு பண்டாரநாயக்க

மேலும்...
பாரம்பரியம் மீறப்பட்ட நிலையில் நடைபெறுகிறது, மு.கா.வின் பேராளர் மாநாடு

பாரம்பரியம் மீறப்பட்ட நிலையில் நடைபெறுகிறது, மு.கா.வின் பேராளர் மாநாடு 0

🕔12.Feb 2017

– முன்ஸிப் – ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் 27ஆவது பேராளர் மாநாடு கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபபத்தில் தற்போது நடைபெற்று வருகிறது. மு.காங்கிரசின் தவிசாளர் தலைமை தாங்கி பேராளர் மாநாடுகளை நடத்துகின்றமைதான் அந்தக் கட்சியின் பாரம்பரியமாகும். ஆயினும், இம்முறை தவிசாளர் பதவிக்கு யாரும் தெரிவு செய்யப்படாத நிலையில், கட்சியின் இதுவரை கால பாரம்பரியம் மீறப்பட்ட

மேலும்...
பேராளர் மாநாட்டு மோசடிகள்: மு.கா. தலைவரின் போலி முகம்; கிழியும் முகத்திரை – 02

பேராளர் மாநாட்டு மோசடிகள்: மு.கா. தலைவரின் போலி முகம்; கிழியும் முகத்திரை – 02 0

🕔3.Feb 2017

– முன்ஸிப் அஹமட் – ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் பேராளர் மாநாடு எதிர்வரும் 12 ஆம் திகதி நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பேராளர் மாநாடு தொடர்பில் பல்வேறு விதமான எதிர்பார்ப்புகள் உள்ளன. இன்னொருபுறம் குறித்த திகதியில் பேராளர் மாநாடு நடைபெறுமா என்கிற கேள்விகளும் எழுந்துள்ளன. இது ஒருபுறமிருக்க கடந்த பேராளர் மாநாட்டில் இடம்பெற்ற மோசடிகளும், சூழ்ச்சிகளும்

மேலும்...
உயர்பீடத்தில் ஓட்டப்படும் ஊமைப் படம்

உயர்பீடத்தில் ஓட்டப்படும் ஊமைப் படம் 0

🕔24.Jan 2017

– முன்ஸிப் அஹமட் – மொழி உரிமைக்காக நடக்கும் போராட்டங்களை அடிக்கடி நாம் காண்பதுண்டு. சிங்கள மொழியில் மட்டும் சுற்று நிருபத்தை அனுப்பி வைத்திருக்கிறார்கள் என்று கூறி, தமது அமைச்சுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்திய தமிழ் பேசும் உத்தியோகத்தர்கள் பலரை நாம் பார்த்திருக்கிறோம். நமக்குத் தெரியாத மொழியில், நம் முன்னால் ஒருவர் உட்கார்ந்து பேசுவதைக் கேட்பதும்,

மேலும்...
மு.கா. தலைவரின் போலி முகம்: கிழியும் முகத்திரை – 01

மு.கா. தலைவரின் போலி முகம்: கிழியும் முகத்திரை – 01 0

🕔22.Jan 2017

 – முன்ஸிப் அஹமட் – முஸ்லிம் காங்கிரசின் இறுதி பேராளர் மாநாடு கடந்த 2015 ஆம் ஆண்டு நொவம்பர் மாதம் 07 ஆம் திகதி கண்டியில் இடம்பெற்றது. அதற்கு முந்தைய நாள் 06ஆம் திகதி, கட்சியின் கட்டாய உயர்பீடக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில்தான், மு.காங்கிரசின் நிருவாக சபைக்குரிய நபர்கள் தெரிவு செய்யப்பட்டனர். மறுநாள் கண்டியில்

மேலும்...
மு.காங்கிரசின் புதிய நிருவாக சபை விபரம்

மு.காங்கிரசின் புதிய நிருவாக சபை விபரம் 0

🕔8.Nov 2015

– ஜெம்சாத் இக்பால்- ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் 27 பேரைக் கொண்ட புதிய நிர்வாக சபை நேற்று சனிக்கிழமை கண்டி பொல்கொல்லையில் நடைபெற்ற 26ஆவது பேராளர் மாநாட்டில் அறிவிக்கப்பட்டது. பேராளர் மாநாட்டின் முதல் அமர்வில் புதிய நிர்வாக சபை உறுப்பினர்களை கட்சியின் தலைவர் ரஊப் ஹக்கீம் அறிவித்தார். இம்முறை புதிய நிர்வாக சபையினை தெரிவு செய்வதற்கான அதிஉயர்

மேலும்...
முஸ்லிம் காங்கிரசின் தலைவராக ரஊப் ஹக்கீம்; கண்டி பேராளர் மாநாட்டில் மீண்டும் ஏகமனதாகத் தெரிவு

முஸ்லிம் காங்கிரசின் தலைவராக ரஊப் ஹக்கீம்; கண்டி பேராளர் மாநாட்டில் மீண்டும் ஏகமனதாகத் தெரிவு 0

🕔8.Nov 2015

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவராக, அமைச்சர் ரஊப் ஹக்கீம் மீண்டும் ஏகமனமாக தெரிவு செய்யப்பட்டுள்ளார். மு.காங்கிரசின் 26வது வருடாந்த பேராளர் மாநாடு நேற்று சனிக்கிழமை பொல்கொல்ல மஹிந்த ராஜபக்ஸ மண்டபத்தில், கட்சியின் தவிசாளர் பசீர் சேகுதாவூத் தலைமையில் நடைபெற்றபோதே இந்த தெரிவு இடம்பெற்றது. இதன்போது, பின்வரும் தெரிவுகள் ஏகமனதாக இடம்பெற்றன; தலைவர் – ரவூப் ஹக்கீம்,

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்