Back to homepage

Tag "பெற்றோல்"

எரிபொருள்களுக்கான விலைகளில் நள்ளிரவு முதல் மாற்றம்

எரிபொருள்களுக்கான விலைகளில் நள்ளிரவு முதல் மாற்றம் 0

🕔4.Mar 2024

எரிபொருள் விலையில் இன்று (04) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளது. இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, ஒக்டேன் 95 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 09 ரூபாயிவினால் குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி, ஒக்டேன் 95 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் புதிய விலை 447 ரூபாவாக

மேலும்...
எரிபொருள் விலைகளில் இன்று தொடக்கம் மாற்றம்

எரிபொருள் விலைகளில் இன்று தொடக்கம் மாற்றம் 0

🕔1.Dec 2023

எரிபொருள் விலையில் இன்று (01) தொடக்கம் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மாற்றம் மேற்கொண்டுள்ளது. இதற்கமைய, ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 10 ரூபாயினால் குறைக்கப்பட்டுள்ளது. ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 356 ரூபாவாக இருந்த நிலையில், புதிய விலை திருத்தத்துக்கு அமைய 346 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது. ஒக்டேன்

மேலும்...
எரிபொருள் விலைகளில் இன்று நள்ளிரவு தொடக்கம் மாற்றம்: 92 ஒக்டேன் பெற்றோலுக்கு மட்டும் விலை குறைந்தது

எரிபொருள் விலைகளில் இன்று நள்ளிரவு தொடக்கம் மாற்றம்: 92 ஒக்டேன் பெற்றோலுக்கு மட்டும் விலை குறைந்தது 0

🕔31.Oct 2023

எரிபொருள் விலைகளில் இன்று (31) நள்ளிரவு தொடக்கம் மாற்றங்களை மேற்கொள்ளவுள்ளjதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. அதன்படி 92 ஒக்டேன் பெற்றோல் லீட்டருக்கு 09 ரூபா குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி 356 ரூபாவாக அமையும். அதேவேளை 95 ஒக்டேன் பெற்றோலின் விலை 03 ரூபாயினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. புதிய விலை 423 ரூபாய். டீசல் விலை 03 ரூபாயினால்

மேலும்...
பெற்றோல், டீசல் விலை இன்று மாலை முதல் அதிகரிப்பு

பெற்றோல், டீசல் விலை இன்று மாலை முதல் அதிகரிப்பு 0

🕔1.Oct 2023

சினொபெக் தமது எரிபொருள் விலையில் திருத்தம் செய்யப்படுவதாக அறிவித்துள்ளது. இன்று (01) மாலை மாலை 6.00 மணி முதல் இந்த மாற்றம் அமுலுக்கு வருகிறது. இதன்படி, 95 ஒக்டேன் பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 06 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி புதிய விலை 420 ரூபாய். டீசல் விலை 10 ரூபாவினால் உயர்த்தப்பட்டுள்ளது. புதிய விலை

மேலும்...
பெற்றோல் விலை கூடியது; டீசல், மண்ணெண்ணெய் விலைகள் குறைந்தன: நள்ளிரவு முதல் புதிய விலைகள் அமுல்

பெற்றோல் விலை கூடியது; டீசல், மண்ணெண்ணெய் விலைகள் குறைந்தன: நள்ளிரவு முதல் புதிய விலைகள் அமுல் 0

🕔31.Jul 2023

எரிபொருள்களின் விலைகளில் இன்று இன்று நள்ளிரவு தொடக்கம் மாற்றம் மேற்கொள்ளப்படவுள்ளதாக, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. இதற்கமைய, ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 20 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி, ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் புதிய விலை 348 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அத்துடன், ஒக்டேன் 95 ரக பெற்றோல்

மேலும்...
பெற்றோல் விலை நள்ளிரவு முதல் அதிகரிக்கிறது

பெற்றோல் விலை நள்ளிரவு முதல் அதிகரிக்கிறது 0

🕔1.Feb 2023

பெற்றோல் விலை இன்று (01) நள்ளிரவு தொடக்கம் அதிகரிப்பதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. அதன்படி 92 ஒக்டெய்ன் பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 30 ரூபா அதிகரிக்கிறது. இதற்கமைய 92 ஒக்டெய்ன் பெற்றோல் ஒரு லீற்றரின் புதிய விலை 400 ரூபாவாகும். இதேவேளை, ஏனைய எரிபொருள்களின் விலைகளில் எவ்வித மாற்றங்களும் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும்...
பெற்றோல், டீசல் விநியோகத்தின் போது, தாம் எதிர்கொள்ளும் நஷ்டம் குறித்து பெற்றோலிய கூட்டுத்தபானம் விவரிப்பு

பெற்றோல், டீசல் விநியோகத்தின் போது, தாம் எதிர்கொள்ளும் நஷ்டம் குறித்து பெற்றோலிய கூட்டுத்தபானம் விவரிப்பு 0

🕔11.Mar 2022

டீசல் விலையை 88 ரூபாவால் அதிகரிக்க நேரிடும் என அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்கான விலை அதிகரித்துள்ளமை காரணமாக, இந்த விலை உயர்வு தவிர்க்க முடியாதது என்றும் அமைச்சர் கூறியுள்ளார். இதேவேளை எதிர்காலத்தில் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் எரிபொருள் விலைகள் அதிகரிக்குமா என கேட்கப்பட்டமைக்கு பதிலளித்த இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின்

மேலும்...
பெற்றோல், டீசலின் விலைகளை லங்கா ஐஓசி தாறுமாறாக அதிகரித்தது

பெற்றோல், டீசலின் விலைகளை லங்கா ஐஓசி தாறுமாறாக அதிகரித்தது 0

🕔11.Mar 2022

பெற்றோல் மற்றும் டீசல் ஆகியவற்றின் விலைகளை லங்கா ஐ.ஓ.சி நிறுவனம் அதிகரித்துள்ளது. இதற்கிணங்க, பெற்றோல் லீட்டர் ஒன்றின் விலை 50 ரூபாவினாலும், டீசல் லீற்றர் ஒன்றில் விலை 75 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்கிணங்க ஒரு லீட்டர் 92 ஒக்டைன் பெற்றோலின் விலை 254 ரூபா. ஒரு லீட்டர் டீசலின் விலை 214 ரூபாவாகும் நள்ளிரவு தொடக்கம்

மேலும்...
எரிபொருள் விலைத் திருத்தம் குறித்து மத்திய வங்கி ஆளுநர் தகவல்; பிராந்திய நாடுகளுடன் விலைகளை ஒப்பிட்டு அட்டவணையினையும் வெளியிட்டார்

எரிபொருள் விலைத் திருத்தம் குறித்து மத்திய வங்கி ஆளுநர் தகவல்; பிராந்திய நாடுகளுடன் விலைகளை ஒப்பிட்டு அட்டவணையினையும் வெளியிட்டார் 0

🕔19.Feb 2022

இலங்கையில் எரிபொருள்களுக்கான விலைகளில் திருத்தம் மேற்கொண்டு – நீண்ட காலமாகியுள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார். “இலங்கையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள்,சில சந்தர்ப்பங்களில் பிராந்தியத்திலுள்ள சில நாடுகளை விடவும், அரைவாசிக்கும் குறைவாகவே உள்ளன” என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயங்களை ட்விட்டரில் தெரிவித்துள்ள அவர், இதனை வெளிப்படுத்தும் விதமான அட்டவணையொன்றினையும் வெளிளிட்டுள்ளார்.

மேலும்...
எரிபொருள் விலை; மரத்தால் விழுந்தவனை மாடேறி மிதிக்கிறது:  சாதாரண பெற்றோலுக்கு கடந்த 06 மாதங்களில் 40 ரூபா அதிகரிப்பு

எரிபொருள் விலை; மரத்தால் விழுந்தவனை மாடேறி மிதிக்கிறது: சாதாரண பெற்றோலுக்கு கடந்த 06 மாதங்களில் 40 ரூபா அதிகரிப்பு 0

🕔21.Dec 2021

எரிபொருளுக்கான விலையேற்றத்தை நேற்று நள்ளிரவு அரசாங்கம் அறிவித்துள்ள நிலையில், இது குறித்து மக்கள் பெரும் கோபத்தையும், அதிருப்தியினையும் வெளிப்படுத்தி வருகின்றமையினை சமூக ஊடகங்களில் பகிரப்படும் பதிவுகள் மூலம் காணக் கிடைக்கிறது. புதிய விலையேற்றத்தின் படி, 92 ஒக்டேன் பெட்ரோல் லீட்டர் 20 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி புதிய விலை 177 ரூபாவாகும். அதேபோல் 95 ஒக்டேன்

மேலும்...
எரிபொருள் விலை நள்ளிரவு தொடக்கம் அதிகரிப்பு

எரிபொருள் விலை நள்ளிரவு தொடக்கம் அதிகரிப்பு 0

🕔10.May 2019

எரிபொருளுக்கான விலைகள் இன்று வெள்ளிக்கிழமை நள்ளிரவு தொடக்கம் அதிகரித்துள்ளதாக நிதியமைச்சு அறிவித்துள்ளது. இதற்கிணங்க, 92 ஒக்டைன் பெற்றோலுக்கான லீட்டர் ஒன்றின் விலை 03 ரூபாவினாலும், 95 ஒக்டைன் பெற்றோலின் விலை லீட்டருக்கு 05 ரூபாவினாலும் அதிகரித்துள்ளது. அதேவேளை, சுப்பர் டீசல் லீட்டருக்கு 03 ரூபாவினால் அதிகரித்திருக்கிறது. ஓட்டோ டீசலின் விலையில் மாற்றங்கள் இல்லை.

மேலும்...
பெற்றோல், டீசலின் விலைகள் அதிகரிப்பு

பெற்றோல், டீசலின் விலைகள் அதிகரிப்பு 0

🕔11.Feb 2019

எரிபொருள்களின் விலைகள் இன்று நள்ளிரவு முதல் அதிகரிக்கப்பட்டுள்ளதாக, நிதி அமைச்சு அறிவித்துள்ளது. அதற்கிணங்க 92 ஒக்டைன் பெற்றோல் 06 ரூபாவாலும், 95 ஒக்டைன் பெற்றோலின் விலை 05 ரூபாவாலும் அதிகரிக்கப்பட்டுள்ளன. அதேவேளை டீசல் 04 ரூபாவினாலும், சுப்பர் டீசல் 08 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளன. எரிபொருளுக்கான உலக சந்தையின் விலை நிலவரப்படி, அவற்றின் புதிய விலைகளை அறிவிப்பதற்காக

மேலும்...
எரிபொருட்களுக்கான விலைகளைக் குறைப்பு: நாடாளுமன்றில் பிரதமர் அறிவிப்பு

எரிபொருட்களுக்கான விலைகளைக் குறைப்பு: நாடாளுமன்றில் பிரதமர் அறிவிப்பு 0

🕔21.Dec 2018

எரிபொருட்களுக்கான விலைகளைக் குறைத்து நாடாளுமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை பிரதமர் ரணில் விக்ரமசிங்க அறிவித்தல் விடுத்துள்ளார். அந்த வகையில் 92 மற்றும் 95 ஒக்டைன் பெற்றோலின் விலை 10 ரூபாவாலும், டீசலின் விலை 05 ரூபாவினாலும் சுப்பர் டீசலின் விலை 10 ரூபாவினாலும் குறைக்கப்பட்டுள்ளன. அண்மையில் மஹிந்த ராஜபக்ஷ பிரதம மந்திரியாகப் பதவியேற்ற போதும், சடுதியாக மூன்று

மேலும்...
எரிபொருள்களின் விலைகள், நள்ளிரவு தொடக்கம் மீண்டும் குறைகின்றன: 135 ரூபாவுக்கு பெற்றோல்

எரிபொருள்களின் விலைகள், நள்ளிரவு தொடக்கம் மீண்டும் குறைகின்றன: 135 ரூபாவுக்கு பெற்றோல் 0

🕔30.Nov 2018

பெற்றோல் உள்ளிட்ட எரிபொருட்களுக்கு இன்று வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல், மீண்டும் விலை குறைக்கப்படவுள்ளதாக பெற்றோலிய வளத்துறை அமைச்சு அறிவித்துள்ளது. இதற்கிணங்க சகல வகையான பெற்றோல் மற்றும் டீசலின் விலைகள் 05 ரூபாவினால் குறைகின்றன. மஹிந்த ராஜபக்ஷ பிரதமராகப் பதவியேற்றதன் பின்னர் இத்துடன் மூன்றாவது தடவையாக, எரிபொருளுக்கான விலைகள் குறைக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. இதற்கிணங்க ரணில் விக்ரமசிங்கவின் அரசாங்கத்தில் இறுதியாக

மேலும்...
பெற்றோல், டீசல் விலைகள் நள்ளிரவு தொடக்கம் குறைகின்றன

பெற்றோல், டீசல் விலைகள் நள்ளிரவு தொடக்கம் குறைகின்றன 0

🕔15.Nov 2018

பெற்றோல் மற்றும் டீசல் ஆகியவற்றின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளதாக பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சு சற்று முன்னர் அறிவித்துள்ளது. நாடாளுமன்றில் இன்று உரையாற்றிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, இன்று நள்ளிரவு பெற்றோல் விலை குறைக்கப்படும் என அறிவித்திருந்தார். இதற்கிணங்கவே, தற்போது பெற்றோல் மற்றும் டீசல் ஆகியவற்றின் விலைகள் தலா 5.00 ரூபாவினால் இன்று நள்ளிரவு முதல் குறைக்கப்படுவதாக,

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்