Back to homepage

Tag "புற்றுநோய்"

புற்று நோயால் நாட்டில் தினமும் 40 பேர் மரணம்

புற்று நோயால் நாட்டில் தினமும் 40 பேர் மரணம் 0

🕔3.Feb 2022

புற்றுநோயால் நாட்டில் நாளாந்தம் சுமார் 40 பேர் உயிரிழப்பதாக தேசிய புற்றுநோய் கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. கொழும்பில் நேற்று (02) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசிய – தேசிய புற்றுநோய் கட்டுப்பாட்டு பிரிவின் பணிப்பாளர் வைத்திய நிபுணர் இஷானி பெனாண்டோ இதனைத் தெரிவித்தார். அத்துடன், 2019 ஆம் ஆண்டில் இலங்கையில் புற்றுநோயால் 31,848

மேலும்...
புற்றுநோயினால் நாட்டில் தினமும் 38 பேர் மரணம், 64 பேர் பாதிக்கப்படுகின்றனர்: அமைச்சர் டலஸ் தகவல்

புற்றுநோயினால் நாட்டில் தினமும் 38 பேர் மரணம், 64 பேர் பாதிக்கப்படுகின்றனர்: அமைச்சர் டலஸ் தகவல் 0

🕔5.Apr 2021

புற்றுநோயினால் நாட்டில் தினமும் 38 பேர் மரணமடைகின்றனர் என அமைச்சர் டலஸ் அலகபெரும தெரிவித்துள்ளார். அதேவேளை நாட்டில் 64 பேர் தினமும் புற்நோயால் பாதிக்கப்படுகின்றனர் எனவும் அவர் தகவல் வெளியிட்டுள்ளார். மேலும் நாட்டில் சுகாதாரத்துறை தொற்றா நோய் அச்சுறுத்தலை எதிர்கொண்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். புற்றுநோய்க்கான மருந்துகளை உள்நாட்டில் தயாரிப்பது மற்றும் புற்றுநோயை முன்கூட்டியே கண்டறிவதற்கான ஒரு

மேலும்...
ஏறாவூர் புற்றுநோய் பராமரிப்பு நிலையத்துக்கு, அமைச்சர் ஹிஸ்புல்லா உதவி

ஏறாவூர் புற்றுநோய் பராமரிப்பு நிலையத்துக்கு, அமைச்சர் ஹிஸ்புல்லா உதவி 0

🕔8.Jul 2018

ஏறாவூரில் நிர்மாணிக்கப்பட்டு வருகின்ற புற்றுநோய் பராமரிப்பு நிலையத்தின் கட்டுமானப் பணிகளை நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி ராஜாங்க அமைச்சர் கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் நேற்று சனிக்கிழமை நேரில் சென்று பார்வையிட்டார்.மேலும், அதற்கான காரியாலய மின் உபகரணங்களை வழங்கி வைத்ததோடு தனது பூரன ஒத்துழைப்புக்களை இந்நிலையத்திற்கு வழங்குவதாகவும் உறுதியளித்தார்.ஏறாவூர், சவுக்கடி கடற்கரை வீதியில் நிர்மாணிக்கப்பட்டு வருகின்ற கிழக்கு

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்