Back to homepage

Tag "புத்தளம்"

அலி சப்ரி ரஹீம் எம்.பி பயணித்த வாகனம் விபத்து:  இருவருக்கு காயம்

அலி சப்ரி ரஹீம் எம்.பி பயணித்த வாகனம் விபத்து: இருவருக்கு காயம் 0

🕔13.Feb 2024

நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் பயணித்த வாகனம் விபத்துக்குள்ளானதில் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக சாலியவெவ பொலிஸார் தெரிவித்துள்ளனர். புத்தளம் – அனுராதபுரம் வீதியில் 15வது மைல் தூணுக்கு அருகில் இன்று (13) அதிகாலை 1.00 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. காயமடைந்த நபர் அளுத்கம – மேல் புளியங்குளத்தில் வசிக்கும் எச்.எம். ஹர்ஷன பிரதீப் என

மேலும்...
அரசியல் பிரவேசம் குறித்து சனத் நிஷாந்தவின் மனைவி சட்டத்தரணி சமரி கருத்து

அரசியல் பிரவேசம் குறித்து சனத் நிஷாந்தவின் மனைவி சட்டத்தரணி சமரி கருத்து 0

🕔30.Jan 2024

அரசியலில் பிரவேசிக்கும் நம்பிக்கை தனக்கு இல்லையென்றாலும், தனது கணவரால் வெற்றிடமாகிய அரசியல் தலைமைப் பதவியை ஏற்குமாறு புத்தளம் மக்களும் கட்சியும் தம்மிடம் கோரிக்கை விடுத்தால், எதிர்காலத்தில் அது குறித்து பரிசீலிக்கலாம் என, மறைந்த ராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் மனைவி சட்டத்தரணி சமரி பிரியங்கா பெரேரா தெரிவித்துள்ளார். அண்மையில் அதிவேக நெடுஞ்சாலையில் இடம்பெற்ற வாகன விபத்தில்

மேலும்...
நான்கு கடவுச்சீட்டுகளுடன் விமான நிலையத்தில் புத்தளம் பெண் கைது

நான்கு கடவுச்சீட்டுகளுடன் விமான நிலையத்தில் புத்தளம் பெண் கைது 0

🕔21.Aug 2023

இந்தியாவில் இருந்து கொண்டு வந்த புடவைகளில் 04 கடவுச்சீட்டுகளை மறைத்து வைத்திருந்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவின் அதிகாரிகள், அவரைக் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட பயணி புத்தளம் கல்பிட்டி பகுதியை சேர்ந்த 48 வயதான வர்த்தக பெண் என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர்

மேலும்...
புத்தளத்தில் ஆசிரியரைத் தாக்கிய மாணவர்களுக்கு நிபந்தனையுடன் பிணை: ஒவ்வொரு ஞாயிறும் பொலிஸில் ஆஜராகுமாறும் உத்தரவு

புத்தளத்தில் ஆசிரியரைத் தாக்கிய மாணவர்களுக்கு நிபந்தனையுடன் பிணை: ஒவ்வொரு ஞாயிறும் பொலிஸில் ஆஜராகுமாறும் உத்தரவு 0

🕔26.May 2023

புத்தளத்திலுள்ள பாடசாலையொன்றின் ஆசிரியரை தாக்கியமைக்காக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த மாணவர்கள் மற்றும் கைது செய்யப்பட்ட சந்தேகத்திற்குரிய மாணவர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். குறித்த பாடசாலை ஆசிரியரின் வீட்டுக்கு கல்லெறிந்த மாணவர்கள், அவரை தாக்கினர். கடந்த 23ஆம் திகதி இச்சம்பவம் இடம்பெற்றது. தொடர்பில் 04 மாணவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டதுடன், 17 மாணவர்கள் நேற்று 25ஆம் திகதி கைது செய்யப்பட்டனர். சந்தேகத்திற்குரிய

மேலும்...
அட்டாளைச்சேனையில் சிறுமியைக் கடத்தியவர், புத்தளத்தில் கைது

அட்டாளைச்சேனையில் சிறுமியைக் கடத்தியவர், புத்தளத்தில் கைது 0

🕔17.Jan 2022

அட்டாளைச்சேனை பிரதேசத்தில் 14 வயது சிறுமியொருவரைக் கடத்திச் சென்ற நபர், புத்தளத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். கடத்தப்பட்ட சிறுமியும் அங்கிருந்து மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர், அட்டாளைச்சேனையைச் சேர்ந்த 09ஆம் வகுப்பு படிக்கும் 14 வயது சிறுமியொருவர் கடத்தப்பட்டுள்ளதாக, அவரின் பெற்றோர் அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தனர். கடத்தியவரையும் சிறுமியையும் பெற்றோர் தேடி

மேலும்...
சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லா வழக்கு: நீதிமன்றத்தின் மூடிய அறையில், நேற்று நடந்தவை என்ன?

சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லா வழக்கு: நீதிமன்றத்தின் மூடிய அறையில், நேற்று நடந்தவை என்ன? 0

🕔9.Oct 2021

– எம்.எப்.எம்.பஸீர் – ஈஸ்டர் தின தொடர் தற்கொலை தாக்குதல்கள் குறித்த விசாரணைகளுக்காக கைது செய்யப்பட்டு குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் (சிஐடி) தடுத்து வைக்கப்பட்டிருந்த பின்னர், தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சிரேஷ்ட சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவுக்கு பிணையளிப்பதா இல்லையா என்பது தொடர்பிலான தீர்மானம் எதிர்வரும் 27 ஆம் திகதி அறிவிக்கபப்டும் என புத்தளம் மேல் நீதிமன்றம்

மேலும்...
கொவிட் சடலங்களை அடக்கம் செய்ய, மேலும் மூன்று இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன

கொவிட் சடலங்களை அடக்கம் செய்ய, மேலும் மூன்று இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன 0

🕔30.Aug 2021

கொவிட் சடலங்களை அடக்கம் செய்ய திருகோணமலை, புத்தளம் மற்றும் அம்பாறை மாவட்டங்களில் மேலும் மூன்று இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன என்று சுகாதார அமைச்சின் கொவிட்-19 ஒருங்கிணைப்பாளர் மற்றும் தொழில்நுட்ப சேவைகள் பணிப்பாளர் டொக்டர் அன்வர் ஹம்தானி தெரிவித்துள்ளார். மட்டக்களப்பிலுள்ள ஓட்டமாவாடி – மஜ்மா நகரில் கொவிட் பிரேதங்களை அடக்கம் செய்யப்பட்டு வந்த நிலையில், கடந்த வாரம்

மேலும்...
புத்தளம் நகர சபைத் தலைவர் பாயிஸ் காலமானார்

புத்தளம் நகர சபைத் தலைவர் பாயிஸ் காலமானார் 0

🕔23.May 2021

புத்தளம் நகர சபைத் தலைவரும் முன்னாள் பிரதியமைச்சருமான கே.ஏ. பாயிஸ் இன்று ஞாயிற்றுக்கிழமை காலமானார். இவருக்கு வயது 52 ஆகிறது. தனது தோட்டக்காணிக்குச் சென்று திரும்புகையில் இவர் வாகனத்தில் இருந்து தவறி வீழ்ந்ததாகக் கூறப்படுகிறது. இதன்பின்னர் காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோது அவர் உயிரிழந்துள்ளார். முஸ்லிம் காங்கிரஸ் ஸ்தாபகத் தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப் காலத்திலிருந்து, அந்தக் கட்சியின்

மேலும்...
கைது செய்யப்பட்ட மதரஸா ஆசிரியர்கள் இருவரும், தடுத்து வைத்து விசாரிக்கப்படவுள்ளனர்: பொலிஸ் பேச்சாளர் தெரிவிப்பு

கைது செய்யப்பட்ட மதரஸா ஆசிரியர்கள் இருவரும், தடுத்து வைத்து விசாரிக்கப்படவுள்ளனர்: பொலிஸ் பேச்சாளர் தெரிவிப்பு 0

🕔27.Mar 2021

புத்தளம் பிரதேசத்தில் நடத்திச் செல்லப்பட்ட மதரஸா ஒன்றில் சேவையாற்றிய இரண்டு ஆசிரியர்கள் நேற்று (26) கைது செய்யப்பட்டிருந்த நிலையில் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் விதிகளின் கீழ் அவர்கள் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். சட்டமா அதிபரின் அறிவுறுத்தலுக்கு அமைய குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினர் மேற்படி

மேலும்...
ஆயுதப் பயிற்சி வழங்கிய மதரஸா ஆசிரியர்கள் இருவர் கைது

ஆயுதப் பயிற்சி வழங்கிய மதரஸா ஆசிரியர்கள் இருவர் கைது 0

🕔26.Mar 2021

மதரஸா பாடசாலையில் கற்கும் சிறுவர்களுக்கு ஆயுதப் பயிற்சி வழங்கியதாகக் கூறப்படும் மதரஸா ஆசிரியர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சட்ட மா அதிபர் டப்புல டி லிவேரா வழங்கிய ஆலோசனைக்கு அமைவாக இந்த கைது இடம்பெற்றுள்ளது. மேற்படி இரண்டு ஆசிரியர்களையும் குற்றப் புலனாய்வு திணைக்களத்தினர் கைது செய்ததாக சட்ட மா அதிபரின் இணைப்பு அதிகாரி நிஷாரா ஜயரத்ன

மேலும்...
புத்தளத்தில் வாழ்ந்து கொண்டு, மன்னாரில் வாக்களிக்க முடியாது: தேர்தல் ஆணையாளர் திட்டவட்டம்

புத்தளத்தில் வாழ்ந்து கொண்டு, மன்னாரில் வாக்களிக்க முடியாது: தேர்தல் ஆணையாளர் திட்டவட்டம் 0

🕔19.Jan 2021

– அஷ்ரப் ஏ சமத் – புத்தளத்தில் வாழ்பவர்கள் அந்த மாவட்டத்திலேயே வாக்காளர்களாக பதிவு செய்ய வேண்டும். அவா்கள் அங்கு வாழ்ந்து கொண்டு மன்னாரில் வாக்காளர்களாக பதிய முடியாது என, தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் சிறி ரத்நாயக்க தெரிவித்தார். சுயாதீன தோ்தல் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா , ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் மற்றும் தோ்தல்

மேலும்...
மன்னாரில் சுமார் 08 ஆயிரம் பேர், வாக்காளர் டாப்பிலிருந்து பலவந்தமாக நீக்கம்: மீள சேர்க்குமாறு றிசாட் எம்.பி கோரிக்கை

மன்னாரில் சுமார் 08 ஆயிரம் பேர், வாக்காளர் டாப்பிலிருந்து பலவந்தமாக நீக்கம்: மீள சேர்க்குமாறு றிசாட் எம்.பி கோரிக்கை 0

🕔15.Jan 2021

வட மாகாணத்தின் மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த 7727 வாக்காளர்களின் பதிவை, மன்னார் உதவித் தேர்தல் ஆணையாளரும், அதிகாரிகளும் சேர்ந்து திட்டமிட்டு, வாக்காளர் டாப்பிலிருந்து நீக்கியுள்ளனர் என, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் றிசாட் பதியுதீன் குற்றம் சாட்டியுள்ளார். இவர்கள் மன்னார் மாவட்டத்திலிருந்து இடம்பெயர்ந்து, புத்தளம் மாவட்டத்தில் வாழ்ந்து வந்தவர்கள் என்றும், கடந்த நாடாளுமன்றத் தேர்தலில், கொத்தணி வாக்களிப்பு முறை ஊடாக, தமது மாவட்டத்தில் வாக்களிப்பதற்கு

மேலும்...
இடம்பெயர்ந்த வாக்காளர்களை பதிவிலிருந்து நீக்கும் முடிவை எதிர்த்து, றிசாட் பதியுதீன் முறைப்பாடு

இடம்பெயர்ந்த வாக்காளர்களை பதிவிலிருந்து நீக்கும் முடிவை எதிர்த்து, றிசாட் பதியுதீன் முறைப்பாடு 0

🕔24.Sep 2020

புத்தளத்தில் கொத்தணி வாக்குச் சாவடிகளில் வாக்களித்த மன்னார் மாவட்ட மக்களின் பெயர்களை, மன்னார் வாக்காளர் டாப்பிலிருந்து நீக்குவதற்கு, உதவித் தேர்தல் ஆணையாளருக்கு எவ்வித அதிகாரங்களும் வழங்கப்படவில்லை என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்ததாக மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான றிசாட் பதியுதீன் கூறினார். தேர்தல் ஆணையகத்தில் இது தொடர்பான முறையீட்டுக் கடிதத்தை நேற்று வியாழக்கிழமை கையளித்த

மேலும்...
10 கிலோ தங்கத்துடன் நபர் ஒருவர் கைது

10 கிலோ தங்கத்துடன் நபர் ஒருவர் கைது 0

🕔8.Sep 2020

கற்பிட்டி பிரதேசத்தில் 10 கிலோ கிராம் தங்கம், அதிரடிப்படையின் சுற்றிவளைப்பில் கைப்பற்றப்பட்டுள்ளது. வெளிநாடு ஒன்றிற்கு அனுப்புவதற்காக வைக்கப்பட்டிருந்த நிலையில இந்த தங்கம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இன்று செவ்வாய்கிழமை காலை தலவில பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் இந்த தங்கம் கைப்பற்றப்பட்டது. கறுப்பு நிறத்திலான வாகனத்தில் மிகவும் நுட்பமான முறையில் ஆசனத்திற்கு கீழ் மறைக்கப்பட்ட நிலையில் இந்த தங்கம் அதிகாலை

மேலும்...
றிசாட் பதியுதீன் முயற்சியினால், கொரோனா இடர்காலக் கொடுப்பனவை இடம்பெயர்நதோருக்கு வழங்க நடவடிக்கை

றிசாட் பதியுதீன் முயற்சியினால், கொரோனா இடர்காலக் கொடுப்பனவை இடம்பெயர்நதோருக்கு வழங்க நடவடிக்கை 0

🕔14.Jun 2020

வடக்கிலிருந்து இடம்பெயர்ந்த நிலையில், புத்தளத்தில் வாழும் மக்களுக்கான 5000 ரூபா இடர்கால கொடுப்பனவுகள் இவ்வாரம் வழங்கப்படவுள்ளதாக தெரியவருகின்றது. கொரோனா வைரஸ் தொற்றினால் நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையின் காரணமாக, பொருளாதார நிலைமைகள் முழுமையாக முடக்கப்பட்ட நிலையில், அரசாங்கத்தினால் பொதுமக்களுக்கு கொரோனா கொடுப்பனவாக 5000 ரூபா முதற்கட்டமாகவும், அதனையடுத்து இரண்டாம் கட்டமாகவும் வழங்கப்பட்டது. இந்த நிலையில், வடக்கிலிருந்து இடம்பெயர்ந்த

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்