Back to homepage

Tag "பிரேசில்"

கொகேய்ன் வில்லைகளை விழுங்கி வந்த பெண், விமான நிலையத்தில் கைது

கொகேய்ன் வில்லைகளை விழுங்கி வந்த பெண், விமான நிலையத்தில் கைது 0

🕔29.Sep 2019

கொக்கேய்ன் வில்லைகளை விழங்கிய நிலையில் வந்த பெண் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். பிரேசில் நாட்டை சேர்ந்த பெண்ணொருவரே இவ்வாறு கைதாகி உள்ளார். கட்டாரிலிருந்து வந்த இந்தப் பெண் தொடர்பில் சுங்க போதைப்பொருள் ஒழிப்பு பிரிவின் அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டமையினால், அவரை ஸ்கேன் பரிசோதனைக்கு உற்படுத்திய போது அவரது வயிற்றில் வில்லைகள் இருப்பது

மேலும்...
பிரேசில் நாட்டவர்களின் வயிற்றினுள் இருந்து, 163 கொகெய்ன் மாத்திரைகள் மீட்பு

பிரேசில் நாட்டவர்களின் வயிற்றினுள் இருந்து, 163 கொகெய்ன் மாத்திரைகள் மீட்பு 0

🕔2.Jul 2018

கட்டுநாயக்க சர்வதேச விமானநிலையத்தில் கைதுசெய்யப்பட்ட,  பிரேசில் நாட்டைச் சேர்ந்த இருவரிடமும் இருந்து, இதுவரை 163 கொகெய்னின் மாத்திரைகள் மீட்கப்பட்டுள்ளன. இவ்வாறு மீட்கப்பட்ட மாத்திரைகளின் நிறை 960 கிராம் என தெரிவிக்கப்படுகின்றது. இவர்கள் இருவரும் மேற்படி மாத்திரைகளை விழுங்கிய நிலையில் – கடத்த முயற்சித்த போதே கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில் இவர்கள் நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு,

மேலும்...
ஒலிம்பிக் போட்டி ஆரம்பம்; 206 நாடுகள் களத்தில்: கோசாவோ, தென் சூடான் முதன்முறையாக பங்கேற்பு

ஒலிம்பிக் போட்டி ஆரம்பம்; 206 நாடுகள் களத்தில்: கோசாவோ, தென் சூடான் முதன்முறையாக பங்கேற்பு 0

🕔6.Aug 2016

பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனீரோ நகரில் 31ஆவது ஒலிம்பிக் போட்டி, இன்று சனிக்கிழமை காலை வான வேடிக்கைகளுடன் மிகவும் கோலாகலமாக ஆரம்பமாகியது. இம்முறை ஒலிம்பிக் போட்டிகளில் 206 நாடுகளை சேர்ந்த 11,239 வீரர்கள் பங்கேற்கிறார்கள். எதிர்வரும் 21ஆம் தேதி வரை – மொத்தம் 17 நாட்கள் நடைபெறும் ரியோ ஒலிம்பிக் போட்டியில் 206 நாடுகளைச் சேர்ந்த

மேலும்...
திடீர் என விழுந்த கம்பம்; அதிர்ஷடவசமாகத் தப்பினார் ரொனால்டினோ (வீடியோ)

திடீர் என விழுந்த கம்பம்; அதிர்ஷடவசமாகத் தப்பினார் ரொனால்டினோ (வீடியோ) 0

🕔25.Jan 2016

திடீரென விழுந்த வீதிச் சமிக்ஞை கம்பத்திலிருந்து, உலகின் தலைசிறந்த உதைப்பந்தாட்ட வீரர்களில் ஒருவரான ரொனால்டினோ அதிஸ்டவசமாகத் தப்பித்துக் கொண்டார். இந்தியாவின் கேளர மாநிலத்துக்கு மூன்று நாள் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள ரொனால்டினோ, இன்று திங்கட்கிமை மாலை பாடசாலையொன்றில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வொன்றில் கலந்து கொண்ட பின்னர், அவருடைய காரில் வெளியே வந்து கொண்டிருந்தார். அப்போது,  ரொனாட்டினோவின்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்