Back to homepage

Tag "பிணை மறி மோசடி"

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அர்ஜுன் அலோசியஸ் பணம் வழங்கினார், நான் வாங்கவில்லை: ரஞ்சன் ராமநாயக்க

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அர்ஜுன் அலோசியஸ் பணம் வழங்கினார், நான் வாங்கவில்லை: ரஞ்சன் ராமநாயக்க 0

🕔29.May 2018

பேர்பெச்சுவல் ட்ரெஷரீஸ் லிமிடெட் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜுன் அலோசியஸ் எனக்கு கடந்த 2015 ஆம் ஆண்டு பணம் வழங்கியிருந்தபோதிலும் அதனை தான் நிராகரித்துவிட்டேன் என பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார். பல நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அர்ஜுன் அலோசியஸ் பணம் வழங்க முயற்சித்தார் அதில் நானும் ஒருவன். எனினும் நான் அவரிடமிருந்து பணத்தை வாங்கவில்லை. நானும்,

மேலும்...
பிணை முறியால் ஏற்பட்ட இழப்பை ஈடு செய்ய, கடுமையான நடவடிக்கைக்கு ஜனாதிபதி தயாராகிறார்: ஹிஸ்புல்லா

பிணை முறியால் ஏற்பட்ட இழப்பை ஈடு செய்ய, கடுமையான நடவடிக்கைக்கு ஜனாதிபதி தயாராகிறார்: ஹிஸ்புல்லா 0

🕔4.Jan 2018

– ஆர் ஹசன் – பிணை முறி மோசடியால் நாட்டுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பினை நிவர்த்தி செய்வதற்கு ஜனாதிபதி கடுமையான நடவடிக்கைகளுக்கு தயாராகின்றார் என்று, புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற ராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார். மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விடுத்துள்ள விசேட அறிவிப்பு வரவேற்கத்தக்கதாகும். நாட்டின் நலன் கருதி நடுநிலையான

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்