எழுத்துச் சித்தர் பாலகுமாரன் காலமானார் 0
எழுத்துச் சித்தர் என்று கொண்டாடப்படும் எழுத்தாளர் பாலகுமாரன் (72 வயது) இன்று செவ்வாய்கிழமை காலமானார். நுரையீரல் நோய்த்தொற்று காரணமாக அவதிப்பட்டு வந்தவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ‘மெர்க்குரிப்பூக்கள்’ நாவல் மூலம் ஏராளமான வாசகர்களைக் ஈர்த்தவர் எழுத்தாளர் பாலகுமாரன். ‘தலையணைப்பூக்கள்’, ‘கரையோர முதலைகள்’, ‘பயணிகள் கவனிக்கவும்’, ‘இரும்பு குதிரைகள்’ என 274க்கும் மேற்பட்ட நாவல்கள் எழுதிய பாலகுமாரன்,