Back to homepage

Tag "பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர"

‘நீதியை மதிக்காத நாட்டில் சூரியன் பிரகாசிக்காது’; துமிந்த விடுதலை குறித்து, பாரத லக்ஷ்மன் மனைவி கண்டனம்

‘நீதியை மதிக்காத நாட்டில் சூரியன் பிரகாசிக்காது’; துமிந்த விடுதலை குறித்து, பாரத லக்ஷ்மன் மனைவி கண்டனம் 0

🕔24.Jun 2021

மரண தண்டனைக் கைதியான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா, ஜனாதிபதியின் பொதுமன்னிப்பில் விடுதலை செய்யப்பட்டமைக்கு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஷ்மன் பிரேமசந்ரவின் மனைவி சுமணா கண்டனம் தெரிவித்துள்ளார். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஷ்மன் பிரேமசந்ரவை கொலை செய்தமைக்காக, துமிந்த சில்வாவுக்கு 2016ஆம் ஆண்டு மரண தண்டனை விதிக்கப்பட்டது. ‘கொலையாளி விடுவிக்கப்பட்டுளார்; நீதியை

மேலும்...
மரண தண்டனைக் கைதி, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சிவ்வாவுக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு

மரண தண்டனைக் கைதி, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சிவ்வாவுக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு 0

🕔24.Jun 2021

கொலைக் குற்றத்துக்காக மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், சிறைவாசம் அனுபவித்து வந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு, ஜனாதிபதியின் பொதுமன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் அவர் சிறையிலிருந்து இன்று வியாழக்கிழமை விடுவிக்கப்பட்டுள்ளார். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திரவை கொலை செய்த குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டமையை அடுத்து, துமிந்த சில்வாவுக்கு கொழும்பு மேல் நீதிமன்றம்

மேலும்...
துமிந்த சில்வாவின் மரண தண்டனையை, உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது

துமிந்த சில்வாவின் மரண தண்டனையை, உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது 0

🕔11.Oct 2018

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு விதிக்கப்பட்டுள்ள மரண தண்டனையை உச்ச நீதிமன்றம் இன்று வியாழக்கிழமை உறுதி செய்துள்ளது. தனக்கு வழங்கப்பட்டுள்ள மரண தண்டனையை ரத்துச் செய்து, தன்னை குற்றமற்றவர் என தீர்ப்பளிக்குமாறு கோரி, துமிந்த சில்வா, உச்ச நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்திருந்தார். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஷமன் பிரேமசந்திர உள்ளிட்ட 04 பேரை

மேலும்...
அம்பியுலன்ஸில் நீதிமன்றம் அழைத்து வரப்பட்ட துமிந்தவுக்கு, இறங்க முடியவில்லையாம்; வழக்கு ஒத்தி வைப்பு

அம்பியுலன்ஸில் நீதிமன்றம் அழைத்து வரப்பட்ட துமிந்தவுக்கு, இறங்க முடியவில்லையாம்; வழக்கு ஒத்தி வைப்பு 0

🕔5.Jan 2017

கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றத்துக்கு அம்பியுலன்ஸ் மூலம் அழைத்து வரப்பட்ட முன்னாள் நாடாமன்ற உறுப்பினரும், மரண தண்டனைக் கைதியுமான துமிந்த சில்வா, அம்பியுலன்ஸ் வாகனத்திலிருந்து இறங்க முடியாதவாறு சுகயீனமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, அவர் தொடர்பான வழக்கு இன்று வியாழக்கிழமை ஒத்தி வைக்கப்பட்டது. இதேவேளை, துமிந்த சில்வாவின் மருத்துவ அறிக்கைகளை இரண்டு வாரங்களுக்குள் நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு சிறைச்சாலை அதிகாரிகளுக்கு

மேலும்...
பாரத லக்ஷ்மன் கொலை வழக்கு; செப்டம்பரில் தீர்ப்பு

பாரத லக்ஷ்மன் கொலை வழக்கு; செப்டம்பரில் தீர்ப்பு 0

🕔14.Jul 2016

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர கொலை வழக்கின் தீர்ப்பு செப்டெம்பர் மாதம் 08ஆம் திகதி வழங்கப்படும் என்று கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று வியாழக்கிழமை அறிவித்தது. பராத லக்ஷ்மன் கொலை தொடர்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா உட்பட 13 சந்தேக நபர்கள் மீதான வழக்கு விசாரணைகள், கடந்த ஒன்றரை வருடங்களுக்கு மேலாக நடைபெற்று

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்