Back to homepage

Tag "பர்பசுவல் ட்ரசரீஸ்"

பிணை முறி தொடர்பில் ஜனாதிபதி உரை; ஆணைக்குழு அறிக்கையின் விபரங்களையும் வெளியிட்டார்

பிணை முறி தொடர்பில் ஜனாதிபதி உரை; ஆணைக்குழு அறிக்கையின் விபரங்களையும் வெளியிட்டார் 0

🕔3.Jan 2018

பிணை முறி மோசடி தொடர்பில், முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணா நாயக்கவுக்கு எதிராக, குற்றவியல் சட்டத்தின் கீழ் வழக்குத் தொடருமாறு, ஆணைக்குழு பரிந்துரைத்திருப்பதாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். மேலும் பிணை முறி மூலம் பர்பசுவல் ட்ரசரீஸ் நிறுவனம் மொத்தமாக, சுமார் 1150 கோடி ரூபாய் உழைத்துள்ளது என, ஆணைக்குழு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி கூறினார். இலங்கை

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்